புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் வேல்பாரி சு வெங்கடேசன் அவர்கள் தமிழர்களின் மறைக்கப்படும் வரலாற்றை அற்புதமாக பேசிய தருணம்
Пікірлер: 161
@rajendranp90612 жыл бұрын
மொழி வளம் குறித்து மிகத் தெளிவாக பேசினார்🙏 தமிழ் ❤️ உங்களுக்கு சிறப்பு செய்யக் கடமைப்பட்டிருக்கிறத 🙏
@srisuganthi3 жыл бұрын
தமிழ் எத்தனை பழமையானாலும் அழிவே இல்லை. உங்களைப் போன்ற சான்றோர்கள் அதை இளமை மாறாமல் வைத்துவிடுவீர்கள்
@HuaweiSeelan-lc8cf Жыл бұрын
தமிழர் இனத்தின் மரபணு என்பதே சரியான உண்மை
@Thiagaraj1004 жыл бұрын
"பிராமி" என்ற சொல்லுக்குப் பதிலாக "தமிழி" என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என கருதுகிறேன்.
@guppy27711 ай бұрын
யோவ் ... தமிழ் மொழிக்கு இன்றைய தமிழர்கள் செய்ய வேண்டிய சேவையும் கடமையும் நெறைய வேற இருக்கு ... அத்த விட்டு பிராமிய பெயர் மாற்றம் செய்ஞ்சா விடிஞ்சிருமா ..? அப்புடி செய்ஞ்சா அது ```தமிழி இல்ல``` தமிழ் இழிவு ...!! பிராமிய பேர் மாற்றம் செய்ஞ்சா போதுமா ..? தமிழ் வெளங்கிருமா ...? இப்புடித்தான் சங்க காலத்துல இருந்து மொழி பெழைச்சி வந்திருக்கா இன்னி வரைக்கும் ..? உலகம் பூரா ஆராய்ச்சி செஞ்சு ஒரிஜினல்னு ஒத்துக்கின மொழி பிராமி ... அத பேர் மாற்றம் செய்யறது திருடறதுக்கு சமானம் ... தமிழ் நாட்டுல இன்னிக்கு தமிழ்ல பிழை இல்லாம எழுதறதுக்கும் பேசரதுக்கும் சராசரி தமிழனே தடுமாரறான் ... "ஃபேஸ் புக்" ங்கிற வியாபாரப் பெயர(brand name) முக நூல்ன்னு மாத்தி எழுதற மாதிரி ... இது மாதிரில்லாம் பிக் பாக்கெட் பண்ணி மொழிய காப்பாத்த வேலைய விட்டு தமிழ நல்லா பேச எழுத கத்துக் கிட்டாலே அது பெரிய விஷயம் ...
@baskarsrinivasan7601 Жыл бұрын
வேள்பாரி மிக அருமையான மற்றும் அற்புதமான நாவல்
@dhinakaran57473 жыл бұрын
அண்ணா உன்னை போன்ற தமிழ் பற்று உள்ளவர்கள் இருக்கும் வரை தமிழ் தலை நிமிர்ந்து வாழும்
@rajalingam86645 ай бұрын
இவன் ஒரு தெலுங்கன்டா
@ziggyk58475 жыл бұрын
அருமை திரு வெங்கடேசன், உங்கள் மூலம் தொன்மையின் உண்மை அறியப் பெருகிறோம். தொடர வேண்டும் உங்கள் அயராத வரலாற்றுப்பணி.
@mamannanrajarajan36522 жыл бұрын
சொந்த மொழியில் இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பு பெற்ற 2 இனங்களான சீனமும் கிரேக்கமும் இங்கே தூதுவர்களை (மெகஸ்தனிஸ் யுவான் சுவாங் என்ற ) அனுப்பி நம் வரலாற்றை பதிவு செய்தவர்கள். நன்றிகள் அந்த இரு ஆன்மாக்களுக்கும்.
@jayaramanm86444 жыл бұрын
முதலில் தமிழன் என்று தொடங்கி இறுதியில் திராவிடன் என்று முடிப்பதற்கு காரணம் என்ன,,,,???? உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நாம் தமிழர் என்று
@arumugamm89284 жыл бұрын
உண்மை இவன நம்ப கூடாது திராவிடம் என்பதே பொய் புரட்டு
@sivansivan71344 жыл бұрын
நாம் தமிழர் என்று தான் இறுமாப்போடு நெஞ்சு நிமிர்த்தி போராடினோம் ஈழத்தில்! ஆனால் என்றைக்கு எமது இனத்தின் அடையாளத்தை /பெயரை சைமன் என்ற கிறிஸ்தவ கைக்கூலி தன் காட்டு மிராண்டி அரசியல் கட்சிக்கு பேராக வைத்தானோ அன்றிலிருந்து எமது அடையாளத்தையே தலைநிமிர்ந்து சொல்ல முடியாமல் உள்ளது. அது மட்டுமா தலைவர் பிரபாகரனின் பெயர் மற்றும் புலிக்கொடி ஆகியவற்றையும் சேர்த்து நாறடிக்கிறான். நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வேண்டுகோள்! நீங்கள் தமிழர் மேல் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் எமது அடையாளத்தையே எம்மால் சொல்ல முடியாமல் இருக்கும் படி சதி செய்யாது உங்கள் பெயரை உடனே மாற்றுங்கள்! விரும்பினால் உங்கள் கிறிஸ்தவ அடையாளமான இரட்டை மெழுகுவர்த்தியை வைத்து கொண்டாடுங்கள்! /ஈழத்தமிழன்!
@baseerahamedvarusaiibrahim10354 жыл бұрын
"தமிழி" என்று சொல்
@nilaaapositive5 жыл бұрын
பெருமிதம் கொள்கிறேன்
@munusamy3474 жыл бұрын
பெ ரு மி த ம் கொ ள் கி றே ன்அ று மை ஐயா
@learn-books Жыл бұрын
Very nice speech sir...very inspiration speech sir.
@vetrivelmurukan43374 жыл бұрын
தமிழ் தமிழ்அகரமுதலி.தமிழி என்ற சொல்லாடல்.தான் பயன்படுத்த வேண்டும். நீ தமிழன் தானா? டெல்லியில் இது திராவிடம் என்று சொண்ணாயா ??
@thamizhiniyan85254 жыл бұрын
vetrivel murukan இவன் ஒரு தெலுங்கன்.... திராவிடம் என சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வாழும் கூட்டம்..... இவன்
@vetrivelmurukan43374 жыл бұрын
@@thamizhiniyan8525 we know he is a telungu. These are like this. From the time mughuls kicked Thier asses in Andhra these vadugas rannoner to tamil.jadumand hiding. Then the cunning minds of vantheri Brahmins and vadugas took over tamil.madu. we know the history man. The same shitheads all over south India in disguise. They never admit they are telungu. Worst form of parisitic culture. Tamils have to be careful going forward. Vaiko karunanihi bijayakath Danish kayak Ravi Vishal Reddy Ajith list xontinues. They wil also say like Radha Ravi telungan Tamils are nothing without telungan.. hahahaha.. telungan are nothing on Thier own it is the truth. They want someone to ride on.
@shancsk284 жыл бұрын
Hey, this is sick, su.venkatesan one of greatest writer of Tamil. His kaavalkottam, velpaari both books are telling richness of Tamil history. Neenga ennada, ivaru Tamil la illa telugu ah sanda pottuirukura, he is our Tamil pride, his knowledge is big assets of Tamil, he is the one important person of keezhadi excavations. North India is Aryan culture and south India is dravidian culture. In dravidian culture Tamil is head language, Telugu, Malayalam, kannada are siblings of Tamil. So we born in Tamil Nadu, it's a good thing but if you do something useful for your country, you are great tamilan. That's all. Don't fell for politicians divide and conquer game.
@toothlessandlightfury4228 Жыл бұрын
சொன்னாயா...?
@drmvenkataraman Жыл бұрын
நீ எப்படியானாலும் மோடியை ஆதரித்துத்தான் ஆகவேண்டும் அது உன் தலை விதி கண்ணா:
@bharathi68982 ай бұрын
கலம்பகன் தேவாங்கை தூக்கி கொண்டு ஓடி கொண்டிருக்கிறான் பாரி அவனை விடாமல் துரத்தி செல்கிறான்... கதைகளுக்குள் புகுந்து நானும் இருவரின் பின்னால் அந்த அடர்ந்த காடுகளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறேன்..
@shanmugamshanmugam81932 жыл бұрын
Super sar
@user-wx1he1bl5p4 жыл бұрын
Su.Vengatesan sir always speaks with Tamil devotion
@karunalatchoumy61824 жыл бұрын
தங்கக்கட்டிகளில் தமிழில் எழுதப்பட்டுள்ளது .பானை ஓடுகளில் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு அது பிராமி என்று கூறுவது கொடுமையிலும் கொடுமை.
@shamsudeen2614 жыл бұрын
Brami eanbathu ealuthu Murai. ..
@karunalatchoumy61824 жыл бұрын
@@shamsudeen261 தமிழி.என்பதும் எழுத்துமுறைதான். எனவே தமிழி என்றே குறிப்பிடுவது நல்லது. தமிழ்பிராமி என்பது சூழ்ச்சி.
@vinothrkv74633 жыл бұрын
தமிழனின்வரலாற்று மிகவும் அழகானது தோன்மையானது என்பதை உங்கள் முலம் தெரிந்து விட்டது..... வாழ்க தமிழ் இனம்....
@rukseelanseelan91814 жыл бұрын
he is a Telugu person.
@durgauthayarajan4 жыл бұрын
kzbin.info/www/bejne/pHywlZV9mNmfn9k
@user-qt9dc4bi2s Жыл бұрын
வெங்கடேசன் அவர்களே பாரத நாகரீகமும் இல்லை திராவிட நாகரீகமும் இல்லை அது தமிழர் நாகரீகம். எப்போது திராவிடம் வந்தது. திராவிடம் என்றால் என்ன
@hariharan4974 жыл бұрын
தமிழையே" தமிழீ " என்றே முழங்குங்கள் மொழியுங்கள் . பிராமி என்பதைக் கைவிடுங்கள்
@ckrishna19864 жыл бұрын
ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம் வாழ்க…வாழ்க…வாழ்க பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம் கருணை நதியில் குளித்தவளாம் காவிரி கரையில் களித்தவளாம் தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம் அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம் ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம் உரிமையில் நான்கு திசை கொண்டோம் உறவில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம் முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம் அன்றே பாடிய தலைவன்.... மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம் முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம் - நன்றி புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மறைந்தும் கால் நூற்றாண்டு கடந்தும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டு இருக்கும் காலத்தை வென்றவர் / உலக தமிழ்நாடு நடத்தியவர் / தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதான பத்மஸ்ரீ விருதில் தமிழ் எழுத்துக்கள் இல்லையென்ற காரணத்தால் அந்த விருதையே திருப்பி தந்த ஒரே திரைப்பட கலைஞர் / தமிழுக்காக பல்கலைக்கழகம் உருவாக்க தமிழ் அறிஞர்கள் 100 ஏக்கர் நிலம் கேட்ட போது அன்றே தமிழின் தொன்மை அறிந்து 1000 ஆயிரம் ஏக்கம் நிலம் அளித்தவர் / தமிழுக்கென்று தனியா தனிப்பல்கலைக்கழகம் அமைத்தவர் / தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் செயல்படும் வகையில் உலக தமிழ் சங்கம் கண்டவர் / தமிழில் எழுத்து சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி தமிழ் என்ற அழகான ஓவியத்திற்கு வண்ணம் தீட்டியவர் / கன்னியாகுமரியில் தமிழ் ஆசான் அய்யன் திருவள்ளுவர் சிலையமைக்க திட்டம் உருவாக்கியவர் / உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் சங்கங்களால் அழைத்து கவுரவிக்கப்பட்ட ஒரே தலைவர் / தினசரி 65 லட்சம் பள்ளி செல்லும் தமிழ் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்து கல்வி அறிவை தந்து ஐநா சபையும் உலக வங்கியும் சர்வதேச குழந்தைகள் அமைப்பும் வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை உருவாக்கியவர் / பேரறிஞரின் இதயக்கனி, அண்ணாவின் குரலுக்கு இணையான திருக்குறள் / நடந்தால் ஊர்வலம்.... நின்றால் பொதுக்கூட்டம்.... பேசினால் மாநாடு என வாழ்ந்த எம் தமிழினத்தின் ஒரே அடையாளம் / நின் கடைசி மூச்சுவரை மும்முறை தமிழ் அன்னையே அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தாள் தமிழ்த்தாயின் மூத்தமகன் முப்பிறவி கண்ட முதல்வர் /இந்திய சரித்திரத்திலேயே ஒரு மாநில முதல்வருக்காக அஞ்சலி செலுத்த தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்ததும் பிரதமர் குடியரசுத்தலைவர் துணை-குடியரசுத்தலைவர் ஆகிய மூவருமே மரபுகளை கடந்து ஒரே நேரத்தில் இந்திய தலைநகரை விட்டு தமிழகத்துக்கு வந்து இறுதி மரியாதை செலுத்தியது எம் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே / ஒரு மாநில முதல்வருக்காக மனிதகுல வரலாற்றிலேயே இணையத்தளவலை வசதி இல்லாத காலத்திலேயே சர்வதேச ஊடகங்கள் பத்திரிக்கைகள் வானொலி தொலைகாட்சிகளில் ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் மலாய் சிங்களம் மொழிகளில் வல்லரசு நாடுகள் தூதரகங்கள் மூலமா அஞ்சலி செலுத்தியது நம் தமிழ் நாட்டு முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே! / பதவிப்பிரமாணம் செய்தும் தன் மொழிக்காக தன் இன மக்களின் விடுதலைக்காக தான் ஆளும் நாட்டையே எதிர்த்து இறையாண்மையை எதிர்த்து போரிட ஆயுத உதவியும் பண உதவியும் தந்த சரித்திரம் காணாத யுக புருஷர் / தமிழன் என்றால் யார் என்று உலகையே திரும்பி பார்க்க வைத்து முப்படை வைத்து போராடிய முதல் தமிழனை உருவாக்கியவர் / கடைசி தமிழன் உள்ளவரை தமிழ் உள்ளவரை பூமி சுழலும்வரை தங்க தலைவன் நின் புகழ் வாழ்க!
@raviponniah4 жыл бұрын
Super boss, nirayaa details sollu irrukeenga. Comments section paatha ekkuthappa comments. Social media lla ennavenna pesalam polla. Unmaila vebkatesan pechu ikku edhir pechu pesannumna adhukoru counter video pottu andtha link idhula kodunga. Endhavidhathula neeenga veerupadureenga illa endtha satchiyathai ivar thirichi koorukirarnu evidenceooda highlight pannunga. Idhellam mudiyalanna venkatesan sir ungal pechil thamilin thonmaiyaai arinfhafharku nandri. Nattravar thamilin meel ulla aarvathaaal adhigam pesiyullargaal acargalaiyum manniyungal. Nandri
@selvavigneshk25755 жыл бұрын
Super ungal work thodarattum
@mamannanrajarajan36522 жыл бұрын
சேர சோழ பாண்டியர்கள் வணிகம் பற்றி பேசிய மெகஸ்தனிஸ் அசோகனின் வணிகம் பற்றி பேசவில்லையே .
@nitharsanam6304 жыл бұрын
சந்திரகுப்தரும், அசோகரும் தமிழ்நாட்டிற்கு வரவும் எல்லை ஆளவும் இல்லை தலைவரே, உங்கள் சந்திரகுப்தரின் இந்தியாவில் நாம் அடங்கமாடோம்.
@rajaselva9664 Жыл бұрын
Plz speak aloud everywhere about our Tamil ancient history Hidden truths shouldn't be hidden anymore.
@arumugamm89284 жыл бұрын
திராவிடம் பற்றிய இலக்கிய குறிப்புகளை சற்று கூறவும்
@bastiananthony33924 жыл бұрын
அருமை. நன்றி.
@user-nx8ge1wj4w4 жыл бұрын
Inga Tamil nu soldrathu... Parliament poi dravidar nagarigam nu sollurathu... Ennada unnoda pithalattam...
@Vijay__JV4 жыл бұрын
Evan oru dravida sombu
@sakthivelarumugam49864 жыл бұрын
தெலுங்கு வயது? உங்க முன்னோர்கள் எங்கு இருந்து மற்றும் ஏப்போது தமிழ் நாட்டிற்கு வாந்தர்கள் என்று தேடுங்கள்..
@toothlessandlightfury4228 Жыл бұрын
வந்தார்கள்... எப்போது
@GovindRaj-wt6lj3 жыл бұрын
திராவிடம் சொல்லை நிறுத்துங்கள்
@jebarajmuthiah6051 Жыл бұрын
Iyah Tamil vanakkam
@blackeagle83575 жыл бұрын
Sarita sonniggal
@kavinvijay9974 Жыл бұрын
ஆட்சியில் தமிழர்கள் இல்லை அதனால் நாம் திராவிடர்கள்.
@toothlessandlightfury4228 Жыл бұрын
அந்துவன். கோதை
@andrewavelin4 жыл бұрын
Speak truth about Tamils. What's the necessity to use dravidian name
@kalaiarasanramachandran10894 жыл бұрын
these people are dravida koligal... Need to kick out of Tamilnadu
@durgauthayarajan4 жыл бұрын
kzbin.info/www/bejne/pHywlZV9mNmfn9k
@ptapta45025 жыл бұрын
chevanakkam
@andrewavelin4 жыл бұрын
Dravidian or Tamil. What do you mean
@nitharsanam6304 жыл бұрын
வரலாறு என்பது உங்கள் விருப்பபட எழுதும் கதையல்ல, முதலில் வரலாற்றியலை படியுங்கள்.
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@HShankaran4 жыл бұрын
அது "வேல்பாரி" இல்லைங்க, "வேள்பாரி". பொருளே மாறிடும்.
bro! Both Anthuvan & Kothai are names of CHERA DYNASTY, 1) KING ANTHUVAN DIED while fighting VADAKKANS,, who used to steal cattle of TAMIL NAGA KINGDOMS 2)KING KOTHAI DONATED GOLD BARS, inscribed KOTHAI"to one pandya country poet,who sang in praise of his valour in war!at that period tamils had regular trade with, egypt & rome,selling spices & got back tons & tons of GOLD! IT WAS TAMIL GOLDEN ERA!CHILDREN USED TO PLAY IN GOLD & IVORY TOYS, IT IS RECORDED IN TAMIL LITERATRE! KOTHAI RIVER TOO FLOWS IN KK DT, TAMIL NADU!!! ( CHERAR VARALARU by T.P. CHINNASAMY 2 ) BUDHA & HIS DHAMMA-AMBETHKAR BY PERIYARDASAN)
@catchuanbu Жыл бұрын
Book link share pannunga
@nagalingam80594 жыл бұрын
வந்தவன் தமிழ் மொழியிலையா சொல்லிக்கிட்டு வந்துள்ளான்,ஏன்டா பொய்யே சொல்லிக்கிட்டு வாழுங்கடா வருமையிலேயே,,
@amiirthapriya40654 жыл бұрын
தமிழ் இன பற்றி பேசுங்கள் திரவிட அரசியல் பற்றி சேர்க்காதீர்கள்
@ammurex72584 жыл бұрын
Telugu man
@maduraiathiyan36635 жыл бұрын
Super speech anna
@dhivakarsengodan80034 жыл бұрын
Ivalo periya...samuhan en adimai aaka pattadhu...
@NaveenKumar-nq4jb4 жыл бұрын
Yen.... Diravedan nu solriga thamizhanu solluga
@user-rw7eq2tq6m Жыл бұрын
பழமையான மொழி தமிழ் என்றால் தமிழுக்கு சொந்தக்காரன் திராவிடனா?🤔
@2189Naveen4 жыл бұрын
Thambi adhu dhravidam illa TAMIL !!!
@RajaRajan-ut6pv8 ай бұрын
திராவிட இல்லை தமிழ் மக்கள் வரலாறு.
@GovindRaj-wt6lj3 жыл бұрын
நீங்கள் திராவிடர்கள் தமிழர்கள் என்று உணருங்கள்
@tamilmanipv40263 жыл бұрын
சீமான் இதை கவனிப்பாரா?
@sureshvaz79074 жыл бұрын
dnt tell daravideml
@thigarajan4 жыл бұрын
Superb sir
@umapathypillai88644 жыл бұрын
Great speech. Wow By vallalar sabhi, Chennai
@LaadanMedia4 жыл бұрын
'திராவிட்' என்பது வடக்குதெற்கு எனும் திசையளவில் குடியேறிய பத்து பிராமணப் பிரிவுகளைக் குறிக்கும் சமசுகிருத சொல்! திராவிடரின் அப்பன் பிராமணனே! வடுக ராம்சாமியின் பேரப் புழுக்கைகள் பிராமணன் என்ற சொல்லைத் தவிர்த்து 'பார்ப்பனர்' என்ற சொல்லைப் பயன்படுத்திக் கம்பு சுழற்றுவதும் இந்தக் காரணத்தால் தான்!. தமிழரை ஏய்த்துப் பிழைக்க அப்பனும் பிள்ளையும் நடத்தும் 'திருட்டு'விளையாடல்கள் தான் தமிழர் நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது! #பொய்வேடம்_கலைகிறது_புரட்டுத்_திராவிடியம்_தொலைகிறது
Megasthanes never visited India and all were assumptions. He wrote that the pandiah is daughter of hercalaes
@ragu_tk4 жыл бұрын
Varusthukku 345 nal illana 365 naal
@surulialagesan90024 жыл бұрын
Thiru.Su.Venkatesan MP/Madurai. Why not we get back Mr.Amarnath ramakrishnan by way of Court.
@mukundhsmart36154 жыл бұрын
தெலுங்கா
@babyj16073 жыл бұрын
சு. வே அவர்களே தமிழ் தமிழர்கள் பற்றிய பேச்சில் திராவிடர் என்று குறிப்பிட வேண்டாம்
@santhiamuthu8702 Жыл бұрын
உண்மை வரலாறு திராவிடருடையது. தமிழர் என்பதை விட திராவிடர் என்பதே சரியானது.
@arvindtechhigh4 жыл бұрын
Tamili is the script .....not brahmi....
@newzealandthamilan4 жыл бұрын
திராவிட முன்னேற்ற கழக உதவியுடன் MP ஆனதால் ...தமிழ் குடி என்று சொல்லமால் திராவிட குடி என்று பேசும் உன்னை ...சீ
@learn-books Жыл бұрын
Thiravidam illai tamilargal
@drmvenkataraman Жыл бұрын
சுத்த பேக்கு:
@muruganmurugam69954 жыл бұрын
Comma podium MUttal Kala Nam Moli siranthathathu anal thamil enapeyar kiadayathu vlinattinar than thiramidian language endru alaithanar ithuthievigathaiyumvida Moli
@narenselva12554 жыл бұрын
ithu oru thavaraneh pathivu! India uruvakanethu 1947. India neh oru nadu ila 1947 munaleh!
@kavinvijay9974 Жыл бұрын
அது என்ன திராவிடர்கள்
@rajalingam86645 ай бұрын
ஒரு தெலுங்கு கொல்டி நாயுடு சு..வெங்கடேசனுக்கு இந்திய வரலாராயும் தமிழ் வரலாராயும் சொல்டர அளவக்கு இவ்லோ அறிவா? 😂😂😂😂