இரத பந்தம் வாசிக்கும் முறைமை+ பொருண்மை முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ... அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி இரத பந்தம் வாசிக்கும் முறைமை+ பொருண்மை இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் - பொருவாச்சீர் தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா வாசிறந்த மாவின் பருள்” வாசிக்கும் முறைமை : இருள்பொருதா, அம்பலச்சித்து என்னும் முருகா , நீடிரு விண்ணோர் தேடுமருந்தே, மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி, நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா, சிறந்த மா இன்பு அருள். பொருளுரை : இருள்பொருதா -- அறியாமை என்னும் இருள் பொருந்தி இல்லாத அம்பலச்சித்து என்னும் முருகா -- உள்ளம் என்னும் அம்பலத்தில் பேரறிவாக விளங்கும் முருகா நீடிரு விண்ணோர் தேடுமருந்தே --- அமிர்தத்தை உண்டதால் நீண்ட இருத்தலைப் ( வாழ்நாளைப்) பெற்றுப் பெருவாழ்வு வாழும் அத்தேவர்களே தேடிக் கொண்டே இருக்கும் அருமையான மருந்தே மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி. -- மாண்புடைய அளவில்லாத செல்வத்தால் இப்பிறவிக்கு உரிய உணவு உடை உறைவிடம் போன்றவற்றைத் தந்து நம்மைத் தொடர்ந்து வருகின்ற பல துன்பங்களை துடைத்து இன்பத்தால் வருகின்ற பெருமையையும் நம்மைப் பிறர் புகழும் படியான புகழையும் தருகின்ற செந்திலாண்டவனே நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா. --- உலக உயிர்களையும் தேவர்களையும் வருத்தி நன்மைகளை அழித்த சூரபத்மனை வெற்றி கொண்ட வீரத்தை உடைய பேரழகனே வருகவே சிறந்த மா இன்பு அருள்”. --- சிறந்த பேரின்பத்தை அருள்கவே முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் து. பாஸ்கர் 842 822 9224
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@VIJAYKUMARKAVI4 жыл бұрын
மந்திர விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றி
@drivings76524 жыл бұрын
நன்றி 🙏🙏🙏👌👌👌👍
@raninanda101126 күн бұрын
Meeka nanri 🙏🙏🙏🙏🙏🙏
@muthuselviswamippan490824 күн бұрын
வணக்கம் இந்த பதிவு வெளிவந்ததற்கும் அதற்கு பொருள் மற்றும் படிக்கும் முறை கைபேசி எண் தந்ததற்கு மிக்க நன்றி
@santhoshk7978 Жыл бұрын
ஓம் சரவணபவ அருள்மிகு பாம்பன்சுவாமிகள் போற்றி ஓம்
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@மகிழ்ச்சி-ம3ன5 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ... அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி இரத பந்தம் இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் - பொருவாச்சீர் தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா வாசிறந்த மாவின் பருள்” வாசிக்கும் முறைமை : இருள்பொருதா, அம்பலச்சித்து என்னும் முருகா , நீடிரு விண்ணோர் தேடுமருந்தே, மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி, நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா, சிறந்த மா இன்பு அருள். பொருளுரை : இருள்பொருதா -- அறியாமை என்னும் இருள் பொருந்தி இல்லாத அம்பலச்சித்து என்னும் முருகா -- உள்ளம் என்னும் அம்பலத்தில் பேரறிவாக விளங்கும் முருகா நீடிரு விண்ணோர் தேடுமருந்தே --- அமிர்தத்தை உண்டதால் நீண்ட இருத்தலைப் ( வாழ்நாளைப்) பெற்றுப் பெருவாழ்வு வாழும் அத்தேவர்களே தேடிக் கொண்டே இருக்கும் அருமையான மருந்தே மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி. -- மாண்புடைய அளவில்லாத செல்வத்தால் இப்பிறவிக்கு உரிய உணவு உடை உறைவிடம் போன்றவற்றைத் தந்து நம்மைத் தொடர்ந்து வருகின்ற பல துன்பங்களை துடைத்து இன்பத்தால் வருகின்ற பெருமையையும் நம்மைப் பிறர் புகழும் படியான புகழையும் தருகின்ற செந்திலாண்டவனே நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா. --- உலக உயிர்களையும் தேவர்களையும் வருத்தி நன்மைகளை அழித்த சூரபத்மனை வெற்றி கொண்ட வீரத்தை உடைய பேரழகனே வருகவே சிறந்த மா இன்பு அருள்”. --- சிறந்த பேரின்பத்தை அருள்கவே முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் து. பாஸ்கர் 842 822 9224
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын
நன்றி ஐயா..🙏🏵️🌸🌺👨👩👧🤝💐🍬🍬💴🏍️🛴🚗🚍🚉🚢
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏🙏
@mathevicute44806 жыл бұрын
குருவே சரணம்..நன்றி
@krishna-rc9eq Жыл бұрын
வணக்கம் சகோதர நான் இந்த மாதிரி உள்ள அனைத்து பந்தங்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொண்டு படிக்க போகிறேன் இதை உங்களிடம் அனுமதி பெற்று கொண்டு படிக்க வேண்டும் என்று நினைத்தேன் நன்றி 💝💗 சகோதர
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோ, பாம்பன் ஸ்வாமிகளை மனதார வேண்டி படியுங்கள், நல்ல பலன் கிடைக்கும்🙏🙏
@krishna-rc9eq Жыл бұрын
@@AalayamSelveer கண்டிப்பாக நிச்சயமாக மனதார படிப்போம் சகோதர நீங்களும் உங்கள் அன்புக்கு குடும்பமும் வாழ்க வளமுடன் சகோதர
OM MURUGA OM KANTHA KADAMBA OM KATHIRVEALA KARTHIGEA POTCHI POTCHI POTCHI
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏🙏🙏
@Menga3499 ай бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏🙏
@smartnaresh97 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@paalmuru95983 жыл бұрын
❤️🔥🎉🙏👍🙏🎉🔥❤️
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@visaliasvis88575 жыл бұрын
Can we stick in our vehicles photo please reply
@AalayamSelveer5 жыл бұрын
Yes sister u can
@aarthit9273 жыл бұрын
Anna Shatkona bandham and Malar maalai bandhathirku vilakkam sollungal Anna..
@AalayamSelveer3 жыл бұрын
Ok sure sister we will try do it
@mahiramvevo6 жыл бұрын
சித்தர்களின் 18 நிலைகள் மற்றும் சித்தர்கள் அறிந்திருக்க வேண்டிய சித்து விளையாட்டுகள் பற்றியும் காணோளி பதிவிடுங்கள் ஒரு பட்டியல் போல் நான் எங்கயோ பார்த்தேன் ஆனால் நினைவில்லை(சித்து விளையாட்டுகள்) மற்றும் எப்படி ஒருவர் சித்தர் ஆகிறார் நன்றி
@AalayamSelveer6 жыл бұрын
கட்டாயம் சிறிது ஆராய்ச்சிக்கு பிறகு படுகிவிடுகிறோம், நன்றி
@vinothmaster12652 жыл бұрын
🌹⭐🙏📡
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏🙏
@anandhis.a.6193 жыл бұрын
🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@sandeeprajesh29296 жыл бұрын
Sir do you know any madirum to solve debts on vehicles pls help sir
@AalayamSelveer6 жыл бұрын
Pl follow simple steps given in this video,pay atleast small amounts on these dates, kzbin.info/www/bejne/j3SsZWNqotRrgdE
@saravanabavan1195 Жыл бұрын
Give like this with meaning how to read for naga bndhm and sasthra bndham too
@AalayamSelveer Жыл бұрын
It's already there bro
@r.d.suriyad74344 жыл бұрын
எங்க கிடைக்கும்
@selvarajansingaram98536 жыл бұрын
அய்யா ...! மேலிருந்து கீழாக நடு வரிசையில் குறிப்பிட்ட எழுத்துக்களுக்கு மட்டும் முக்காேணம் பாேன்று காேடுகள் இருப்பது எதனால் ...? அதில் உள்ள எழுத்துக்கள் " சி ந் மா ன் ரு " இதற்கு தனிப்பட்ட முக்கியத்துவம் , அர்த்தம் ஏதாவது இருக்கிறதா ..?
@AalayamSelveer6 жыл бұрын
வணக்கம் செல்வராஜன் ஐயா, இரத பந்தம் சித்திரக் கவி வகையை சேர்ந்தது. சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. (சித்திரத்தின் உள்ளே பாடல்). நம் தமிழ் தவிர பிற மொழிகளில் இந்த கவி அமைப்பு கிடையாது என்று கருதப்படுகிறது. திருமங்கை ஆழ்வார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் சித்திரக்கவிகள் படைத்துள்ளார். முக்காேணம் பாேன்று காேடுகள் இந்த இரத சித்திரத்தை அழகூட்டவே வரைய பட்டுள்ளன. அதற்கு தனிப்பட்ட முக்கியத்துவம் இல்லை.
@selvarajansingaram98536 жыл бұрын
Aalayam Selveer நன்றி அய்யா ..!
@bakia10011 ай бұрын
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள், 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.