அம்மா நான் முருக பக்தன் தினமும் அவரை பூஜிப்பேன் இப்போது எனக்கு ஒரு கை கால் செயல் இழந்துவிட்டன நான் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி அம்மா
@ambikasubramani65118 ай бұрын
@ Santhosh விராலி இலை கிடைத்தால் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரில் தினம் குளிக்க வேண்டும். விராலி இலையை நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை செயல் இழந்த காலில் கையிலும் தினம் தடவி வர கட்டாயம் குணமாகும்.
@dr.n.mohan-7388 ай бұрын
வேல் மாறல் மற்றும் சண்முக கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள். வேல் மாறல் மற்றும் வேல் வகுப்பு படிக்கும் முன்பாக தேவேந்திர சங்க வகுப்பு படிக்க வேண்டும். சண்முக கவசம் படிக்கும் முன்பாக குமாரத்தவம் படிக்க வேண்டும்.முருகன் துணை இருப்பார். விரைவில் நலம் பெறுவீர்கள்.
@user-ev7we9mb5g7 ай бұрын
@@ambikasubramani65112:33
@vijayaramsk44907 ай бұрын
முருகன் அருள்வார்🦚🙏
@orathurswapnavarahi7 ай бұрын
Asmin paraathman nanu paathma kalpae dwamitha muthapidha padmayonihi anantha boomaa mama rogaraashim nirundhi vaathaalaya vaasa vishno Please repeat this 48 timez daily before swami. This is narayaneeyam dasakam for illness
@Nsridhar-vx7wi8 ай бұрын
Very excellent devotional speech gave to all DEVOTIES about pamban swami gal Lord. Muruga. My blessings to smt. Mangaierkarasi.lord Muruga will give blessings also her gurugi variyar swamigal Erode sridar
@athishactivities2047 Жыл бұрын
உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க உள்ளம் உருகுகிறது அம்மா😊❤
@ravichandran-ed4ce3 ай бұрын
என் கண் பிரச்சனை தீரவேண்டும் ஓம் முருகா
@adminloto7162 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மனதிற்குள்ளே போற்றி வழிபடுவோம் முருகன் அருளால் எல்லா நலன்களும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@saravanan-ud2irАй бұрын
மிகவும் பிரமாதமாக சொன்னீர்கள் நன்றி அம்மா👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩. நீங்கள் சொல்வது போல் நடக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அருமையான அற்புதமான பதிவு நன்றி காலை வணக்கம் சகோதரி
@karunaivallalpambanswamiga13949 ай бұрын
கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை ❤️ சகோதரி அவர்களுக்கு எனது வணக்கம் 🙏 சுவாமிகள் ஞான சரித்திரத்தை படித்துவிட்டு மேடைகளில் பேசினால் நல்லது நடக்கும்!!!. சுவாமிகள் அவதரித்த ஊர் இராமேஸ்வரம். முனீஸ்வரன் மீது பாடச் சொன்னது முனியை முருகனாக எண்ணி பாடலமே என்று விண்ணப்பித்தார் முனியாண்டி பிள்ளை. சுவாமிகளும் அப்படியே பாடினார். முனியை முருகனாக பாடினார் . நாகநாதர் சிவாலய கும்பாபிஷேகம் விழா தரிசனத்திற்கு செல்லும் வழியில் படகில் செல்லும் வழியில் முனிவர்கள் சிவசிவ மந்திரத்தை உச்சரித்தனர் . அப்போது ஸ்ரீமத் சுவாமிகளின் நாவையும் பற்றிக் கொண்டது சிவசிவ மந்திரம். நன்றி!! . ஸ்ரீமத் சுவாமிகளுடைய ஞான சரித்திர புத்தகம் திருவான்மியூரில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு KARUNAI VALLAL PAMBAN SWAMIGAL KZbin CHANNEL. ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி. 🙏🙏🙏🙏
@sridharsenthil9230 Жыл бұрын
அற்புதம் சகோதரி கேட்க்க கேட்க்க மிக இனிமை
@Universe0706 Жыл бұрын
I have subscribed many KZbin channels , but my mind doesn’t get pulled to anyone’s voice and I don’t feel the divinity in their voice… your voice is blessed 🙏🙏🙏
@deviselvam5887 Жыл бұрын
மிகவும் நன்றி🙏❤ அம்மா தங்களது பதிவு மிகவும் அருமை தெளிவான விளக்கம்
@gayathriramgayathriram2877 Жыл бұрын
Rombo nandri Amma unga speech manasuku santhosham ma iruku thank you maa❤❤❤❤❤
Fantastic message madam, please upload full video. Om saravana bhava. Om kumaragurudasa gurubyo namaha
@updinfworld8903 ай бұрын
அம்மா எனது மனைவி என்னை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிறது நான் நிறைய வேதனையிலும் கவலையிலும் வாடுகிரேன் தயவு செய்து இரைவினிடம் பிரார்த்தனை செய்து எனக்கு அருள் சையுமரு கேட்டுகொள்கிறேன் By Ponnumani