Рет қаралды 5,717
திருச்சிற்றம்பலம்
1000 வருடத்திற்கு மேற்பட்ட பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை இயற்றிய திருமூலரின் வரலாற்றுடன் தொடர்புடைய ஸ்தலம். சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் அற்புத சிற்பங்களைக் கொண்ட கோயில் மட்டுமல்லாது தொண்டை மண்டலத்திலேயே மிகப் பெரிய லிங்க மூர்த்தத்தை கொண்ட ஸ்தலத்தில் இதுவும் ஒன்று. பாபஹரீஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் சதுர ஆவுடையாரில் உள்ளார். அம்பாள் மரகதாம்பாள். போக்குவரத்து வசதி இல்லாமல் காட்டுப்பகுதியில் இருப்பதாலும் ஆரணியாறு என்று சொல்லப்படுகின்ற நந்தி ஆற்றங்கரையில் உள்ள இந்த ஸ்தலத்திற்கு பக்தர்கள் வருகை இல்லாததால் பாழடைந்த நிலைக்கு செல்லப்படுகின்றது பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சிற்பங்களும் சிலைகளும் கலசங்களும் திருடப்படுகின்ற அவல நிலையில் உள்ளது. இது போன்ற பழமையான ஸ்தலங்கள் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் முக்கிய ஆவணங்கள். இதுபோன்ற ஸ்தலங்களை பராமரிப்பதும் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதும் நம்முடைய முக்கிய கடமை.
சிவாயநம திருச்சிற்றம்பலம்
I hope this video will help your temple pilgrimage
Thank u
thedikandukonden
ganesh mani
cont us :
whatsup :8056179430
அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பாபஹரேஷ்வரர் திருக்கோவில் வடதில்லை.
maps.app.goo.gl/jru3z1Jt5kCGG...