வாழ்வில் பிரம்மாண்ட வளர்ச்சியை தரும் சப்த கன்னிகள் வழிபாடு #vasuhimanoharan #sapthakannigal
Пікірлер: 111
@mks-mahalakshmitours2976019 күн бұрын
வணக்கம் அம்மா தங்கள் பதிவு என்னை கை பிடித்து வழிநடத்துவது போல் உள்ளது தொடர்ந்து உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி அம்மா
@meenatchichellan755319 күн бұрын
உண்மைதான்
@umaumawathy409018 күн бұрын
உங்கள் நல்லமனசுக்கு சகல ஐஸ்வர்யங்களுடன் நீடுழி வாழ்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻💐💐
@bubsri33242 күн бұрын
அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி..எவ்வளவு தெளிவான விளக்கம். இப்படி சொல்வதால் ஆன்மீக அறிவு பக்தி இன்னும் அதிகமாகிறது.
@devirajendran758719 күн бұрын
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் தெய்வம் எங்களுக்கு வந்து சொல்வதைப் போல் அமைந்திருக்கிறது மேலும் அனைத்து தோட்டங்களிலும் இந்த சப்த கன்னிகள் வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களும் அறியும் வண்ணம் எப்படி எல்லாம் சப்த மாதர்களை வழிபட வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி வழிபட்டால் நிச்சயமாக அனைவர் வாழ்விலும் உங்களை உணர முடியும். மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்
@chandramouli124115 күн бұрын
நீங்கள் சொல்லும்போதே மந்திரங்கள் மனதில் பதிந்து விடுகிறது நீங்களே தெய்வ சக்தி உடையவர்கள்தான்(உஷா)
@maheswaran216119 күн бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@tamiliniyanr802119 күн бұрын
plz solluga amma...
@janakirajendran-rz2ci19 күн бұрын
அம்மா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆன்மீக குருவாக எங்களை கைபிடித்து வழிநடத்திய மைக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அம்மா.🙏🙏🙏🙏🙏
@buvanasekar410619 күн бұрын
ஆழ்மனதில் பதியும் படிநீங்கள் விளக்கும் விதம் அருமை
@maheswaran216119 күн бұрын
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
@PunithaSelvaraj-hn1ff6 күн бұрын
❤🙏அம்மா நீங்க எங்களுக்கு தெய்வம் கொடுத்த வரம்❤🙏🙏🙏🙏🙏💐
@adidevanmanimehala681418 күн бұрын
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@chandrakalaravi40956 күн бұрын
எங்களை வழிகாட்டும் தாய் நீங்கள் அம்மா மிகவும் நன்றிங்க
@meerasundramoorthy252619 күн бұрын
தெளிவான மிக பயனுள்ள வகையில் உங்கள் பதிவு மிக்க நன்றி அம்மா கோடி நமஸ்காரம். 🙏🙏🙏
@bubsri33242 күн бұрын
thank you so much amma...from canada...its really super. very useful for every one...irs mean a lot
@buvanasekar410619 күн бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் தற்போது எல்லோருக்கும் ஏற்றபதிவுசகோதரி
@bhanumathikandra441318 күн бұрын
.Amma Romba nalla pathivunga Amma .Nandringamma .
@mks-mahalakshmitours2976019 күн бұрын
தங்களை ஆசி பெற நேரில் சந்திக்கும் வாய்ப்பை வேண்டிக்கொள்கிறேன் அம்மா❤❤❤
@PrasathPalanivel11 күн бұрын
எங்கள் குலதெய்வம் சப்த கன்னியர்... வேலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து விவசாய குடும்பங்களும் சப்தகன்னியர்களை பக்தி கொண்டவர்கள்.
@seshaian2419 күн бұрын
Super speach amma thank you
@user-bt6de9ud5b17 күн бұрын
We will do amma ❤ Very nice and positive speech amma
@philominajames60916 күн бұрын
Thank you Amma for your explanation of the 7 Kanis. They are very powerful in my experience ❤
@ThulasimaniSivakumar19 күн бұрын
அருமையா சொன்னீர்கள் அம்மா நன்றி நன்றி நன்றி
@Kovai.S.Surendran14 күн бұрын
உங்கள் வீடியோவை முதல் முறையாக இன்று தான் கேட்டேன், நன்றாக இருந்தது, மிகவும் சந்தோசம் நன்றாக பேசுகிறீர்கள் சூப்பர், உங்கள் ரசிகன் எஸ் சுரேந்திரன்
@sudharamachandran368419 күн бұрын
முகம் பொலிவு லெட்சுமி கடாட்சம் பெருக என்ன மாதிரி பலன் கிடைக்கும் ❤❤❤
@priyamba415218 күн бұрын
அம்மா நீங்கள் சொல்லும் மந்திர வார்த்தைகளை Description boxla போடுங்கள் அதைப் படித்து பயன் பெறுவோம்
@dharmarajdharmaraj71257 күн бұрын
வணக்கம் அம்மா உங்கள் பதிவு ரொம்ப அருமையாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா வணக்கம்
@arunauma558316 күн бұрын
நீங்க நன்றாக இருக்க வேண்டும் அம்மா
@dineshkumarsubramanian724019 күн бұрын
Amma vanakam nantri
@orathurswapnavarahi19 күн бұрын
Visit Sri Mushanam bho varaga perumal temple. Inside perumal temple, there is separate sanidhi worh beautiful saptha matha . Sri bho varaha perumal thunai
@nagalakshmi30012 күн бұрын
Amma new vehicle yentha day la vangalam keel nokku nal, mel nokku nal, Sama nokku nal, valarpirai, theipirai yedhula vanganum konjam sollunga ma pls
@drjagan0317 күн бұрын
Amma arul. Loka samastha sukino bavanthu.
@chandramouli124115 күн бұрын
நீங்கள் சொன்னதிலிருந்து வேல் மாறல் படிக்கிறேன்
@umasoundar653417 күн бұрын
Super
@gunasugan478019 күн бұрын
Amma murugar ku seval kodi vangi vaikkalama Amma athan palangal yenna pls reply Amma ❤
@renusarathyc782119 күн бұрын
Good evening amma ❤
@jayasreev13019 күн бұрын
Vanakkam Amma. I am jayasree from kerala
@chandrakalaravi40956 күн бұрын
அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்
@gomathis680219 күн бұрын
அம்மா நீங்க சொல்லற எல்லா பூஜை செய்கிறேன் அம்மா, நான் இப்போ நல்ல இருக்கோம் அம்மா
@shanthipalanivel331719 күн бұрын
Amma vanakkam ❤ yangal kulatheivam kannimar thaye porti porti ❤❤❤❤❤
@maheswaran216119 күн бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@rsbubharath677419 күн бұрын
I love u amma❤
@padhmavathykalaiarasu479119 күн бұрын
மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு அருமை அம்மா🙏🙏🙏🙏
@ushajawahar275216 күн бұрын
Amma sapdha madavil oruvarana varahi deviyai veetil baithi vazhi padalama
@jothilakshmichettiar981813 күн бұрын
❤
@bharathishaalu722319 күн бұрын
வணக்கம் அம்மா❤❤❤❤
@jansiranivijaya728219 күн бұрын
வணக்கம் சகோதரி 🌹🌹
@RAJASUPRABHAK15 күн бұрын
Amma veettil venkadugu karuppu thiri deepam yettalama,?
@sennannagarajan737418 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@pkavitharajkumar119 күн бұрын
,🙏
@vaishnavi....645119 күн бұрын
Amma mangala gowri viratham sampath gowri viratham pathi sollunga amma aadi mathathila seyyanum