வள்ளலார் பேத்தி விரக்தி பேட்டி | திருநீறு | திருமால் | நாத்திகம் | Vallalar Granddaughter interview

  Рет қаралды 481,911

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

• வள்ளலார் வாழ்ந்த வீட்ட...
வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள்
....
• வள்ளலார் பேரன் பேட்டி ...
வள்ளலார் பேரன் பேட்டி
....
vallalar saivam Shiva Shiva songs vallalar film valalar songs DMK Stalin atheist periyar e ve ra veeramani Vishnu songs Murugan songs Vinayaka songs ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 487
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzbin.info/www/bejne/bWrPY3Sjl7x4bck வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள் .... kzbin.info/www/bejne/labGf3qiht-bma8 வள்ளலார் பேரன் பேட்டி
@srcchakravarthyhistory9744
@srcchakravarthyhistory9744 7 ай бұрын
சரியான நேரத்தில் சரியான காணொளி வள்ளலாரை பற்றி புரிதல் இல்லாத சில பேரின் பேட்டிகளை சமீப காலத்தில் பார்த்து வருகிறேன் அவர்களுக்கு பதிலடியாக இந்த காணொளி அமைந்திருக்கிறது சகோதரர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நிறைய நாள் சமூகத்திற்கு தேவையான காணொளிகளை பதிவிடுங்கள் 🙏🏻
@hiphopkaran6677
@hiphopkaran6677 Жыл бұрын
சன்மாரக்கம் னா என்ன? கடவுள் ஒருவனே அவன் அருட்பெருஞ்சாேதி ஆண்டவன்... உருவவழிபாடு கூடாது... மத வேற்றுமை கூடாது... உயிர் காெல்லாமை....ஆறாம் திருமுறை படிங்கடா...😂😂
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
நான்காவது வரைத்தான் படித்திருந்தாலும் என்ன அபார ஞானம். வள்ளலார் பள்ளிக்குச் செல்லாமலே மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார். நல்ல தெளிவான விளக்கங்கள். வள்ளலார் சொன்னதை அப்படியே சொல்லிவிட்டார் அவர் பேத்தி. வள்ளலாரே நேரில் பேசியதுபோல் இருக்கிறது. அருட்பெருஞ்சோதி
@whitejack4582
@whitejack4582 Жыл бұрын
Hi padippitkum nyanatitkum yentha todarbum illai
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
விரக்தி பேட்டியாக தெரியவில்லை. வள்ளலாரின் தெளிவுறு நெறியை அழகாக விளம்புகின்றார்.
@inoino1976
@inoino1976 Жыл бұрын
நன்றி அம்மா 🙏 சைவம் ஒன்றையும் சத்தியமாய் உரைக்கும் மார்க்கம் அழியாது திருநீறு அல்ல எந்த ஒரு வழி முறையும் அழிக்க இயலாது ❤
@sathagantvchannel5481
@sathagantvchannel5481 Жыл бұрын
வள்ளலாரின் திருவருட்பா முற்றோதலில் ஈர்க்கப்பட்டு திருமணம் பன்னாமல் வாழும் தீவிரதன்மைக்கு அனந்த கோடி வந்தனம் அம்மா
@geethajayagopalbhajans8153
@geethajayagopalbhajans8153 Жыл бұрын
தெய்வத்தை உணர படிப்பு தேவையில்லை பக்குவப்பட்ட மனது தான் தேவை என்பதை உணர்த்திவிட்டீர்கள் அம்மா.அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை🙏
@RANJITHJJ
@RANJITHJJ Жыл бұрын
உண்மைதான்🙏🙏🙏🙏
@peace1170
@peace1170 Жыл бұрын
👏👏🙏
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் Жыл бұрын
🕊🕊 தமிழர்களின் சைவம் சமயம் ஓங்கி வாழும் , அம்மா அது விபூதி அன்று கூறுவதை விட திருநீர் என்று கூறவும். 🕊🕊
@ViswanathanM
@ViswanathanM Жыл бұрын
திருநீறு, மந்திரமாவது நீறு... புரியாதவர்களுக்கு விபூதி என்று சொல்லலாம், தவறில்லை அன்பரே
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் Жыл бұрын
@@bharathan0323 இதில் எங்கே ஹிந்து என்கிற வேசி மதம் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்தணன் என்பதே தூய தமிழ் சொல். வேத மயிர்களெல்லாம் வந்தேறி ஆரிய வேசி மகன்களால் சில நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருட்டு நூல்களே..
@srinivasansitaram271
@srinivasansitaram271 Жыл бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை. திருநீறு கண்டிப்பாக இடவேண்டும்.
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 ай бұрын
முதல் 5 திருமுறையை பின்பற்ற வேண்டாம் என கூறிவிட்டார் சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 ай бұрын
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
@yogiji5492
@yogiji5492 Жыл бұрын
வள்ளலார் ஐயா வழித்தோன்றல்கள் ஆகிய தங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள் தாயே
@arokiamary8778
@arokiamary8778 Жыл бұрын
நன்றி அம்மா 2 1/2வருடங்கள் எனக்குள் உள்ள கேள்விக்கு அப்பன் ஈசன் உங்கள் மூலமாக பதில் கூறிவிட்டார் சிவாயநம அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
@shivamplumbingservice6860
@shivamplumbingservice6860 Жыл бұрын
Naan வள்ளலாரின் தொண்டன் இனி நான் சிறுவயது முதல் சைவம் உயிர்கள் மேல் அன்பு அதிகம்
@thangasamysamy2383
@thangasamysamy2383 Жыл бұрын
அருமையான வாக்கு. அதாவது சிவபெருமானை வணங்காமல் வள்ளலாரை மட்டுமே வணங்கினால் வள்ளலார் பெரும் வருத்தமடைவார். இதுதான் உண்மை.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 11 ай бұрын
வள்ளலலாரை வணங்கவே கூடாது ஒளியை மட்டுமே வணங்க வேண்டும்.அதுவே அருட்பெருஞ்சோதி வழிபாடு
@hiphopkaran6677
@hiphopkaran6677 Жыл бұрын
சாதியும் சமயமும் பாெய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருட்சாேதி....❤️🙏🏿
@thetraditionalfoods2.014
@thetraditionalfoods2.014 Жыл бұрын
விடுதலை படமா?
@MrMbaalu
@MrMbaalu Жыл бұрын
இந்த அம்மாவின் தொலைபேசி எண் தரமுடியுமா
@thetraditionalfoods2.014
@thetraditionalfoods2.014 Жыл бұрын
@@MrMbaalu எதற்காக?
@mohan1annur
@mohan1annur Жыл бұрын
வள்ளலார் போன் நம்பர் தான் இருக்கு. வேணுமா
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 ай бұрын
​@@thetraditionalfoods2.014அகவல் போய் படிங்க
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Жыл бұрын
ஆடாதே, அசையதே! என்பது உன் ஆன்மா நிலைலிருந்து, "வேறொன்றுக்கு ஆசைப்பட்டு நகராதே " என்பது.
@peace1170
@peace1170 Жыл бұрын
👏👏🙏
@marieappan5048
@marieappan5048 Жыл бұрын
தெய்வத்திரு வள்ளர் அவர்களை தவறாக கூறுபவர்களுக்கு தெய்வ சாபம் கிடைக்கும் இது சத்தியமான உண்மை
@mohan1annur
@mohan1annur Жыл бұрын
என்னாது வள்ளர் ஆ???
@varahaboar6380
@varahaboar6380 Жыл бұрын
in the last century the mudaliar community has been fed with wrong information that Vallalar was aagainst hindu gods and were supporting conversion agenda
@yogiramji7089
@yogiramji7089 Жыл бұрын
வள்ளலார் பெருமான் இந்து மதத்தை உயர்த்தும் விதமாக திருவருட்பா அருளினார் இதை பொறுக்க இயலாத கிறிஸ்தவ மிஷிநரிகள் வள்ளலார் பெருமானுக்கு மாளாத தொல்லைகள் கொடுத்து வந்தனர் அவர் வாழந்த காலத்திலேயே வாழந்த ஆறுமுக நாவலர் என்ற கிரிப்ட்டோ கிறிஸ்தவன் வள்ளலார் பெருமானை கடுமையாக தாக்கி பேசி வந்தான் வள்ளலார் அருளியது திருவருட்பா அல்ல அது திருமருட்பா என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான் வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்த போது நீதிபதி உட்பட அனைவரும் தங்களை மறந்து எழுந்து நின்று வணங்கி மரியாதை செய்தனர் இதை உணர்வுபூர்வமாக அறிந்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார் ஆறுமுகம் என்ற இந்து பெயரில் இருந்து கொண்டு இவன்தான் பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவன் இன்றைய இந்து அறநிலையத்துறை வள்ளலார் அமைப்பை ஆக்கிரமித்து கிரிப்ட்டோ கிறிஸ்தவ மதவெறி பிடித்த கயவர்களை பதவியில் வைத்து கொண்டு இந்து மதத்தையும் வள்ளலார் கொள்கைகளையும் அழித்து வருகிறது விரைவில் ஒரு நாள் இறைவன் கயவர்களை தண்டிக்க வருவான் கர்மா என்பது பூமராங் மாதிரி திரும்பி வரும் போது யாரையும் விட்டு வைக்காது இந்து தர்மத்தை கிறிஸ்தவ சூது கவ்வி கடித்து குதறிக்கொண்டு இருக்கிறது இந்து தர்மம் வெல்லும் விரைவில் வெல்லும் பாரத் மாதாகி ஜே ஜெய்ஹிந்த்
@dhanakodimudhaliyar3046
@dhanakodimudhaliyar3046 Жыл бұрын
சத்தியத்தை சொல்கிறீர்கள்தாயே .... வள்ளலாரே இவர் மூலம் நம் அனைவரிடமும் பேசியிருக்கிறார் 🙏🏼🙏🏼🙏🏼
@jayakumari6593
@jayakumari6593 Жыл бұрын
பூனை போல் உள்ளே வரும் கயவர்கள்
@vallalar10
@vallalar10 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை💛🤍❤️🌼
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 Жыл бұрын
அர்த்தத்தை அனத்தம்செய்வதே இன்று உள்ளவர்களுக்கு வாடிக்கை
@palanik9860
@palanik9860 Жыл бұрын
இந்த அன்னை சொல்லும் கருத்து மிக சரியானதே.. திருநீர் பற்றி கூறியது... நன்றி அம்மா .. அருட்பெரும் சோதி ..தனிப்பெரும் கருனை
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
வள்ளலார் திருநீறு பற்றி திருச்சிற்றம்பலம் நித்திய கரும விதி 1. சாதாரண விதி சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.
@VasiSiddhi
@VasiSiddhi Жыл бұрын
உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் சாகா கலை வாசியோகம் கற்று மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய பிறந்தவர்களே
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
🔥அன்பே சிவம்🔥கருணேயே கந்தன்🔥தர்மமே 🔥வள்ளள் 🔥அருற்பெருஞ்ஜோதி🔥
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
என்ன தெய்வீகமான குரல் இந்த அம்மையாருக்கு🙏 அருட் பெருஞ்சோதி தனி பெருங்கருணை 🙏 வள்ளலார் மலரடி சரணம் 🙏🙏🙏
@balakrishnanchokkalingam1060
@balakrishnanchokkalingam1060 Жыл бұрын
TRU TRU TRU SOLVATHELLAM MULU UNMAI
@madhavank8814
@madhavank8814 Жыл бұрын
என்ன புண்ணியம் செய்தீரோ. பெருமான் வழிதோன்றலில் பிறந்ததற்கு.
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 Жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நன்றி🙏💕
@malarvannanshanmugan907
@malarvannanshanmugan907 Жыл бұрын
சமய சடங்குகள் கூடாது. வள்ளலார் சமரச சன்மார்க்க சபை என்றுதான் வைத்தார்
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 Жыл бұрын
வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கம் அவர் வலியுறுத்தி வந்த இறுதி இறைவன் யார் சிவன் என்பவர் யார் இதெல்லாம் திருஅருட்பா உரைநடைபகுதி அதிலேயே இருக்கிறது ஆனால் வள்ளலார் பேத்தி என்ற brand உடன் இவர் சொல்லும் சிலவிஷயங்கள் முரண்பாடாக உள்ளது வருத்தமானதே
@rameshma2511
@rameshma2511 Жыл бұрын
மெய்ப்பொருள் என்றும் இன்பம் தரும்,,, இவர்கள் வாக்கு அதயே அழுத்தி சொல்கிறது,,,🙏🙏🙏
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அம்மா... ஏசு வியாபாரிகள் பலர் உண்டு அங்கு...உண்டு வாழ்கிறான் கள்...உஷாராக இருக்க வேண்டும்... வள்ளலாரை முழுமையாக வணங்குபவர்கள்....
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அனைவருக்கும்...
@premalathap9644
@premalathap9644 Жыл бұрын
அருமையான அர்த்தம் நல்ல வாழ்வு பிறவி பயனுடன் வாழ்கிறீர்கள் அம்மா ஓம் சிவாயநம
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt Жыл бұрын
நாத்திகவாதிகளயாரும் சன்மார்க்க த்தில் நழயவில்லை. சன்மார்க்க த்தில் வந்த பிறகு சமயமார்க்கதில் உள்ள நடைமுறைகளை பின்பற்ற கூடாது என்ற நல்ல எண்ணம்தான். வல்லவன் பூட்டிய பூட்டு உங்களால் திறக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். நெற்றியில் விபூதி இட்டாலும் இடாவிட்டாலும்ஐயா ஏற்றுக் கொள்வார்.
@roshnia3801
@roshnia3801 Жыл бұрын
அருட்பெரும‌‌ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங் கருணை! தனிப்பெங்கருணை! அம்மா தங்கள் குரலின் இனிமையும் என் ஐய்யன் சுவாமிகள் வள்ளல் பெருமானை காண்கிறேன் தங்களது தொண்டு மிகவும் புனிதமானது மென்மேலும் பெருகும் பல காலம் தொடரட்டும்.பல்லாண்டு என்று மனதாரப் பாராட்டுகிறேன் வாழ்க பல்லாண்டு ஐய்யன் புகழ்.
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Жыл бұрын
அகத்தியம் 🔥 வள்ளலாரால் எழுதப்பட்ட அத்தனை திருமுறைகளிலும் இதுபோல் அனைத்து பாடல்களிலும் திருநீற்றின் மகத்துவத்தை பாடி உள்ளார் சமீப காலமா தான் இந்த இதைப்போல் பலபேர் பேசிவருகிறார்கள் என்ன நோக்கம் அவர்களால் பேச தான் முடியும் செயல்பட முடியாது வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள் இதைப்பற்றியும் வள்ளலார் சரியான குறிப்பைத் தந்து உள்ளார் புது நடக்கும் காலம் காமினி கருமி காலம் என்பதை வள்ளலார் பாட்டு குறிப்பில் வந்துள்ளது 🙏
@nattu331
@nattu331 Жыл бұрын
saathiyum mathamum samayamum poyyene aathiyil unarthiya arutperunjothi. . Vallalar pethi may not know this. She said she follows agaval.
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Жыл бұрын
அகவல் மெய்யியல் பலவிதமான கருத்துக்களை உடையது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு சொல்வதனால் அதை திரித்து நாம் நமக்கு தேவையான கருத்தை எடுத்துச் சொல்லக் கூடாது அவருடைய முழு ஞான வார்த்தையைப் பற்றி பேச வேண்டும்
@yogawareness
@yogawareness Жыл бұрын
உண்மையுள்ள பக்தை. பதில்களில் பக்குவ நிலை தெரிகிறது.
@g3speaks
@g3speaks Жыл бұрын
My previous birth was a holy one. Many many thanks to God for giving me such a great life. மறுபிறவி எடுத்தது இப்பிறவியை நல்ல படியாக முடித்து கொள்ளவே.. இதுவே என் கடைசி பிறவி.. என் பூர்வ ஜென்மத்தை கண்டறியும் வாய்ப்பை கடவுள் கொடுத்தமைக்கு நன்றி... எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் இறைவன் கொடுக்கும் பரிசு மிக பெரியது என்பதை இந்த ஜென்மத்தில் என் கடந்த பிறவி செய்த மகா புண்ணியத்தை பார்க்க நேர்ந்தது... உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது ஒன்றே இறைவனை அடையும் ஒரே வழி..
@sorriyaarkoomutai1058
@sorriyaarkoomutai1058 Жыл бұрын
May I know a little more about yourself please if you don't mind ?
@g3speaks
@g3speaks Жыл бұрын
@@sorriyaarkoomutai1058 சாதாரணமான மனுஷ பிறவி...
@sorriyaarkoomutai1058
@sorriyaarkoomutai1058 Жыл бұрын
@@g3speaks Anyway, many thanks. Normally when someone has had the opportunity of knowing himself, they get an urge to uplift others. So I thought you may be able to show the light. But that's fine. 🙏
@g3speaks
@g3speaks Жыл бұрын
@@sorriyaarkoomutai1058 Yes I too have the urge to uplift others spiritually and I am doing it to the nearby circle. If God wants me to do it for many, I may reveal myself. I learnt about my past through mysterious ways. And I am glad I have many followers already since my past birth. When time comes and if God wills, I may reveal who I am . Till that I shall be an ordinary human in the eyes of others. The soul is so powerful such that it knows how to get what it wants to know. All I can say is TRUST YOUR SOUL. Your soul is your real teacher. The more you meditate, the more you will come to know about yourself and about the future. God bless..
@arunkumarar222
@arunkumarar222 Жыл бұрын
Please let me know how to know about our previous birth(s) and how to find till how many births are there for us or to how find which will be the last birth for us !??
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருமை 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@Thamizh_247
@Thamizh_247 Жыл бұрын
சிவாய நம என இது திருநீறே! என்று வள்ளலார் பெருமான் தமது பாடலில் கூறியுள்ளார்🙏
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் என் எப்போதும் எழுதி முடித்தவர் நெற்றியை பாழாக்க முனைவோர் யார். சிறு தெய்வங்கள் என பிற தெய்வங்களை கூறுவோர் வள்ளலார் நிலை அடைந்தால் வள்ளலார் சிறு தெய்வமா
@rajendranastro8250
@rajendranastro8250 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏
@கோவில்விழாக்கள்
@கோவில்விழாக்கள் Жыл бұрын
திருமணம் செய்ய வில்லை விருப்பம் இல்லை என்பது ஏற்கதக்கதல்ல..... இறைவன் சொல்ல வில்லை ...... தவத்தில் பெரிய தவம்.....இல்லறமே இல்லற வாசியாகி இறைவனை நாடுவதே தவம்
@ஜிங்குபங்கு
@ஜிங்குபங்கு Жыл бұрын
சபாஷ் அருமையான பேட்டி.
@சிவஜோதிகார்த்திகேயன்
@சிவஜோதிகார்த்திகேயன் Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சாதி மதம் இனம் மொழி எல்லாம் பொய் என்று உணர்ந்து தள்ளியதால் தான் ஏறாத நிலை எல்லாம் என்னை ஏற்றிக் கட்டிய தெய்வம் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னார்கள். சிவம் என்று சொல்வது ஆன்மாவை தான் அவர் சிவபெருமானை அல்ல. ❤❤ இறைவன் ஒருவனே அவனும் நம்முடனே என்று உணர்ந்து அதுவாகவே மாறினார் இராமலிங்கம் சாமிகள்.
@hiphopkaran6677
@hiphopkaran6677 Жыл бұрын
உண்மை
@peace1170
@peace1170 Жыл бұрын
@ user. உணமை 💯 விபூதி கட்டாயம இல்லை ஆனால வைக்க கூடாது என்று சொல்லவில்லை
@doggyworld-ml8fn
@doggyworld-ml8fn Жыл бұрын
Idhu enna da pudhusa iruku🙄shivamna Sivan ilanu arambichutinga adapavingala..
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 11 ай бұрын
ஒருவர் இதுபோலத்தான் உளறிகொண்டு ஒரு சிவலிங்கத்தை கொண்டுபோய் மெய்ஞானசபையில் வைத்து வணங்க ஆரம்பித்தார் வள்ளலாரின் கொள்கைகளை அறிந்தவர்கள் கோர்ட்டுக்கு போய் சிவலிங்கத்தை அகற்ற செய்தனர் ..மெய்ஞானம் என்பது உருவத்தில் இல்லை.நட்டகல்லை சுற்றி வந்து சமஸ்கிருதத்தில் நாலு வார்த்தை முணுமுணுத்தால் நட்டகல்லும் பேசுமோ ..நாதன் உள்இருக்கையில் என்றார் சிவவாக்கியர் இதுவே வள்ளலாரின் கொள்கை..இதைபுரிந்து கொண்டு வள்ளலலாரை மதகூண்டுக்குள் அடைக்காமல் இருக்கவேண்டும் .
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை அம்மா. தவறாக வழி நடத்துபவர்கள் நாத்திகர்கள். வள்ளலாரை வழி படுபவர்கள் தயவு செய்து உண்மையை உணருங்கள். நன்றி அம்மா 🙏
@varahaboar6380
@varahaboar6380 Жыл бұрын
100 years back , there was not much of mass communication and basically most indians were not concerned much about the world outside their village /home town. So the British christians researched and propoagated their theory as per their understanding and also created powerful dravidian movement to support the British. Now with the mass media, all of us should try to understand the truth
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg Жыл бұрын
What is the truth you are telling about. !
@devarajm7445
@devarajm7445 Жыл бұрын
Jei RSS
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 😭😭😭
@dhayachannel1418
@dhayachannel1418 22 күн бұрын
வள்ளலார் தனி தலைவனை தொழுவது தொழில் அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
@kuppuswamy9567
@kuppuswamy9567 Жыл бұрын
வள்ளலார் வழி தோன்றலுக்கு வாழ்த்துக்கள் அம்மா
@vgroup1346
@vgroup1346 Жыл бұрын
வள்ளலார் புகழ் வளர்க சுகம் சந்தோஷமாக வாழ வழி தாருங்கள் ஐயா சற்குருவே கணக்கம் பட்டி பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி போற்றி
@கோவில்விழாக்கள்
@கோவில்விழாக்கள் Жыл бұрын
திருநீரு அழிக்க ஒரே காரணம் ... இந்து சமயமாக ஒன்று சேர்ந்த இந்த பிரிவுகளான..... சைவ , வைணவ / சாத்விக ... கெளமார....ம் ... போன்ற இறை வழிகளை மீண்டும் பிரிக்க நினைப்பவர்களின் சூழ்ச்சியே திரு நீரு இடாமல் தடுப்பது
@balakrishnanvengadasalam8503
@balakrishnanvengadasalam8503 Жыл бұрын
மிகவும் நல்ல விளக்கமாக உள்ளது
@saravanapictures1695
@saravanapictures1695 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி வணக்கம் நன்றி அம்மா உங்களுடைய கருத்து சிறிது முரண்பாடக உள்ளது நீங்ள் சமயம் வேணும் என்று சொல்றீங்க.. சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி .. இது வள்ளலார் அகவல்.. விளக்கம் கூற முடியுமா
@gmanimaran1317
@gmanimaran1317 Жыл бұрын
வள்ளலார் வழி தோன்றல் அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆயினும் பெருமான் அவர்கள் எல்லா சமயநீதிகள் எல்லாம் உள்ளே சென்று சென்று பார்த்து அங்கே இருக்கின்ற குறைகளை எல்லாம் நீக்கி ஒரு கருணையான வழிமுறையை உலக மக்களுக்கு காட்டி சென்றிருக்கின்றார் ஆயினும் வரலாறு நெற்றியில் வள்ளலார் திருநீர் பூசலாமா வேண்டாமா என்பது அவர் எடுத்த முடிவு நீங்களாக பூசி விட வேண்டாம் உங்கள் நெத்தி உங்களுக்கு சொந்தம் வள்ளலாருடைய நெத்தி வள்ளலாருக்கு சொந்தம் அவர் பூசி கொள்வதில்லை எந்த அடையாள குறியீடும் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டார்கள் ஆகவே திருபுவாதம் செய்துு நீங்கள் இந்த நிலையிலிருந்து ஒரு உண்மையான நிலைக்கு விரைந்து வந்திடுதல் வேண்டும் வாழ்த்துகிறேன் உங்களுடைய உங்களுடைய கருத்தை மறு பரிசீலனை செய்து நீங்கள் மாற்றி கொள்ளுதல் வேண்டும்
@praveenmathieu1040
@praveenmathieu1040 Жыл бұрын
First thiruvalluvar அடையாளம் அழிசாங்க 😂epo வள்ளலார் 😂😂😂கேவலமான தீராவீடேயாஸ் thu 💦
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️💜💗🙏🙏🙏
@vallalarfamily1355
@vallalarfamily1355 Жыл бұрын
அற்புதம் ஆனந்தம்
@ramachandranr6382
@ramachandranr6382 Жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@RAVIVHP
@RAVIVHP Жыл бұрын
*ஓம்* ...வள்ளலார் நெற்றியில் திருநீரு (விபூதி) இல்லாத புகைப்படங்கள் ... அதிக அளவில் இருப்பதற்கு காரணம்...கிருஸ்தமிஷனரிகள் சதிசெயல் சூழ்ச்சி ... எச்சரிக்கை ... வாழ்த்துக்கள்... விஸ்வ ஹிந்து பரிஷத்... கடலூர் மாவட்டம்... ஜெய்ஹிந்த் ... *ஓம்*.
@E__SakthivelS
@E__SakthivelS Жыл бұрын
Ellam DMK arasu dhan karanam.
@MissionofAlienEnterprise2026
@MissionofAlienEnterprise2026 Жыл бұрын
அற்புதம் அம்மா.
@murugaboopathyram9237
@murugaboopathyram9237 Жыл бұрын
பாடர்க்கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற்கினிய அடியவர் தம் கூட்டமளிக்கும் குணமளிக்கும் . ...... என்று தொடங்கும் திருநீறு பூசுவது பற்றிய பாடல்.
@KumarKumar-uj9kh
@KumarKumar-uj9kh Жыл бұрын
திருநீறு அணியாத முகம் பாழ் முகம்
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 Жыл бұрын
அனைத்தும் உண்மை வாசகம்
@கோவில்விழாக்கள்
@கோவில்விழாக்கள் Жыл бұрын
பெருமால் இல்லாமல் பெருமானும் இல்லை பெருமான் இல்லாமல் பெருமாலும் இல்லை ....
@madhusudhanan1069
@madhusudhanan1069 Жыл бұрын
இறைவன் ஒருவனே என்று தான் வள்ளலார் சொன்னார். அப்படி இருக்கையில் எப்படி பெருமாள், விநாயகர், அம்மனை வழிப்பட்டு இருப்பார்?.
@balavenkatasubramonyam7553
@balavenkatasubramonyam7553 Жыл бұрын
All gods are one in hindu religion accepted this but one god we worship different roopas. Sivan ambal vinayahar murugan all are one god Variyar swami give say this with example "in fire fire is shiva fire's heat is ammbal fire's color is vinayagar fire's light is muruga. In shivam mahavisnu is one power of Lord shiva
@biometricbytes
@biometricbytes Жыл бұрын
அம்மா உங்களை ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் ,உங்க ஆசிர்வாதம் வேனும் 🙏
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
Namaskaram🙏. சத்தியம் சொன்ன உத்தம பதிவு அருமை நன்றி🙏💕
@vanithasubramani948
@vanithasubramani948 Жыл бұрын
Amma neenga paadumbothu goose bumps varudhu appadiyae vallalaarai neril paartha maadhiriyae irundhadhu
@fruitorchid6454
@fruitorchid6454 Жыл бұрын
Amma naan ayyavin theeviramana bagthan ...ungalodu pesanum thangal contact number vendum please..arutperum jothi arutperum jothi thaniperum karunai aruperum jothi
@er.r.prasannacivil3227
@er.r.prasannacivil3227 Жыл бұрын
அவர் ஒரு இந்த மத புரட்சியாளர்..... என்றே நான் பார்க்கிறேன்.... சொல்லப்போனால் இந்து மதம் என்று கூட அவரை ஒரு வரியில் அடைக்க முடியாது.... மதத்தையும் கடந்த மகான். இந்து மதம், வேதம், ஆகமம்,சடங்கு ,சம்ரதாயம், இதெற்கெல்லாம் எதிராக நின்றவர் அவர். இதெல்லாம் அவர் பாடலிலும் ,வாழக்கை குறிப்பிலும் வரும்.
@rkharinisre3074
@rkharinisre3074 Жыл бұрын
Amma neenga sollurythu correct amma. Vallarar always smearing viputi on his forehead and smear viduti in stomach. There ate dmk and dk elements including admk, converted people spoiling vallarar image. Vallarar one day will relize all nathivaga peoplr. Doing good service to mankind ammma. Neenga great open dpeaking
@karthikks9976
@karthikks9976 Жыл бұрын
paithiyam POla iruku, Valalar vamsama ??
@SS-cz9jz
@SS-cz9jz Жыл бұрын
In another 10 years Christian will claim Vallalar as Christian.
@sswayamprakash
@sswayamprakash Жыл бұрын
That's how they've kidnapped Thiruvalluvar too. Missionaries are visha naries.
@ramasamymurugesan7897
@ramasamymurugesan7897 Жыл бұрын
உண்மையை விளக்கியமைக்கு நன்றி அம்மா
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Amma ungala parthadhu romba santhosama irukku romba nandri sagodhara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@thanigachalam4978
@thanigachalam4978 Жыл бұрын
அருமை
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
என் குருவோட பேத்தி வாழ்க
@sengodampalayamvellakovil2874
@sengodampalayamvellakovil2874 Ай бұрын
அருட்பெஞ்சேதி அருட்பெஞ்சேதி தனிபெருங்கருணை அருட்பெஞ்சேதி, அன்பான,கருனண உள்ளத்தோடு இருக்க வேண்டும். வள்ளலார் கூறுவது❤❤
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
I am so Amazed.
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
அம்மா நான் உங்களை பார்க்கனும் நான் வள்ளலார் பிறந்த மருதூர்
@kumarankumaran6279
@kumarankumaran6279 Жыл бұрын
நீங்கள் பாக்கியசாலி...
@samannababyrani6594
@samannababyrani6594 6 күн бұрын
எந்த சமயசின்னங்களையும் இடக்கூடாது இதுவள்ளலார் கூறியது மேலும் முருகன் வினாயகர் பற்றி பாடியது எல்லாம் அறியாமையில் செய்தது எண்று ஐயா கூறியுள்ளார் மன்னிக்கவும்
@arulmozhithiyagarajan8392
@arulmozhithiyagarajan8392 Жыл бұрын
மதபேதம் இல்லாமல் எல்லோரும் ஒரே மார்க்கமாக இருக்க தன் சமயத்தை விடுபவர்கள் சுத்த சன்மார்க்கி இது ஐயா அவர்களின் கருத்து என எனக்கு தோன்றியது இது சரியா
@arulmozhithiyagarajan8392
@arulmozhithiyagarajan8392 Жыл бұрын
ஐயா என்று குறிப்பிடுவது வள்ளல்பெருமான் ஐயாவை
@nattu331
@nattu331 Жыл бұрын
Yes. You are correct
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
Appo. Mathapwthan parkalainaa .thiruneeru poosunga
@1970sugan
@1970sugan Жыл бұрын
Very beautifully explained in simple Chennai tamizh
@thiyagarajanponnuswamy7223
@thiyagarajanponnuswamy7223 Жыл бұрын
மதபேதம் மட்டுமல்ல உயிர் நேயம் கொண்டு வாழ கற்பித்தவர். அவர் கூறியது புலாலை மற்றும் மதுவை தவிர்த்து வாழுங்கள் என்றார்.
@rameshbabu332
@rameshbabu332 Жыл бұрын
Very good and true
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
At the initial stage , he accepted all GODs, but at the final stage, he refused all Gods and said only one God. Even refused showing Karpura deepam in front of Jothi. That was why he got angry and closed and locked his jothi temple and went to mettukuppam to disappear.
@AC-kh9jz
@AC-kh9jz Жыл бұрын
Kovathlae dhaan ponaaraa maraiyae , vadalur jothi temple mooditu, metukuppam ponaaraaa
@peace1170
@peace1170 Жыл бұрын
@ Kanmani. நீங்கள சொலவது உணமை ஆறாம திருமுறை. சிறு தெயவங்கள வழிபாடு அவசியம இல்லை. அதை மட்டும செயதால சிவம் ஆக முடியாது இது விட்டுட்டு உருவ வழிபாடு கோயில அபிசேகங்கள என சடங்குகள தேவையில்லை. இது பிராமணர ஏறபடுத்தியது. அந்த அறியாமை இன்றும தொடரகிறது. சித்தரகள பாட்டு கேளுங்கள். திருமந்திரம புரிந்து கொள்ளுங்கள இந்த வீடியோவும ஒரு பிராமணர posting அவர. ஆறாம திருமுறை பற்றி அதனில உள்ள உணமையை பேசவில்லை 😌. அனபே சிவம எல்லா உயிரகளும சம்ம. சாதி. உயரவு தாழவு. கறபனையே!!
@karthikeyan_076
@karthikeyan_076 Жыл бұрын
Have you lived during his times? Don't blabber your own thoughts please.
@RAJAMANI1718
@RAJAMANI1718 Жыл бұрын
Why he got angry avar anaithaiyum kadandhavar.....
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 11 ай бұрын
அருமை ஆறாம் திருமுறை படிக்காதவர்கள்தான் அவரை இந்து மதத்திற்குள் அடைக்க பார்க்கிறார்கள்..
@godsdaughter22222
@godsdaughter22222 Жыл бұрын
Beautifully explained 😊
@Bkoso
@Bkoso Жыл бұрын
அருமையான தெய்வீக உரை.
@sivakumarnarayanan1343
@sivakumarnarayanan1343 Жыл бұрын
ஓம் நமசிவாய
@ThiruthalaYathirai
@ThiruthalaYathirai Жыл бұрын
தாயே தங்களின் உண்மை அனுபவத்தை கண்டு உள்ளம் பெருமிதம் கொள்கிறேன்.
@sasindarmanikam9909
@sasindarmanikam9909 Жыл бұрын
வணக்கங்கள் உங்களை கண்டதே ஒரு நல்லூழ்.
@sppspp2007
@sppspp2007 7 ай бұрын
அருளே நம் துணை.. அருளே நம் தொழில்.. அருளே நம் விருப்பாம் என்ற சிவமே..! 🎇🤗✊💙👁️☄️♾️🕰️🫶🥰
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை சன்மார்க்க த்தில் விபூதி இட மறுக்கிறார் கள் அந்த நிலை மாற வேண்டும் நன்றி🙏💕
@Rajesh-mi2zk
@Rajesh-mi2zk Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 11 ай бұрын
வள்ளலார் ஒளிவடிவில்தான் கடவுளை வணங்கினார் இந்தம்மா வேண்டும் என்றே மாத்தி பேசுகிறார் .ஆரம்பநாட்களில் அவர் பக்குவம் அடையாக காலத்தில் உருவவழிபாடுகள் செய்தார் ..ஞானம் அடைந்த பிறகு எழுதிய ஆறாம் திருமுறையில்தான் ஜோதிவழிபாடுகளை கூறுகிறார்..இவர் ஆறாம் திருமுறைகளை படித்ததாக தெரியலை ..பாவம் ..இவருக்கு என்ன நிர்பந்தமோ .வள்ளலாருக்கே வெளிச்சம்..
@malarvannanshanmugan907
@malarvannanshanmugan907 Жыл бұрын
சங்கிகளின் சதி இது
@devarajm7445
@devarajm7445 Жыл бұрын
👞
@DiyanTamizh
@DiyanTamizh 9 ай бұрын
மிகச்சிறந்த குரு உலகில் வள்ளலாரை தவிர இதுவரை யாரும் தோன்றவில்லை.. மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து காட்டிய வள்ளலார் அழியா உடலுடன் அருட்பெருஞ்சோதி இறைவனுடன் இரண்டற கலந்தார்.. பெருங்கணை கொண்ட மனித மனம் இருக்கும் போது இறைவனை அடைவது உண்மை ..தனிப்பெருங்கணையை மனதிலே ஒவ்வொரு வரும் கடைபிடித்து பேராசையை விட்டு வள்ளலார் காட்டிய வழியில் எளிமையாக இறைவனை அடைவோம்... காடு மலைகளில் அலைய வேண்டியதில்லை ..செலவில்லாமல் அலைச்சல் இல்லாமல் மண் விளக்கு தீப ஒளியில் இறைவனை நிச்சயமாக அடையலாம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrasekar-xy4rk
@chandrasekar-xy4rk 7 ай бұрын
வள்ளலார் கருப்பு நிறத்தவர் என்பதற்கு அவர் பேத்தி இவரே சாட்சி இவருக்கும் இதில் காட்டப்பட்டுள்ள வள்ளலார் படத்திற்கும் சம்மந்தம் உண்டா ?! அவர் காலத்தில் கேமராவே இருந்த தில்லையே !!!!
@newsletter1080
@newsletter1080 29 күн бұрын
கேள்வி கேட்கவும் ஞானம் வேண்டும் ...உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
@sampathkumarcj9
@sampathkumarcj9 Жыл бұрын
Don't say VALLALAR'S grand daughter. The title of the video WRONGLY GIVEN. It can be mentioned as VALLALAR'S Brothers heriditory devotee..
@nattu331
@nattu331 Жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperungarunai. Yes.
@gauthamguy
@gauthamguy Жыл бұрын
Yes...correct
@sridharsaptharishi1241
@sridharsaptharishi1241 Жыл бұрын
Extremely good i nterview.
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН