கோபம் எங்கு உருவாகிறது? - வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்
Пікірлер: 325
@sundarvijibala2 жыл бұрын
உண்மை. நாம் கொடுத்தவருக்கே கொடுப்பது தவறு இல்லை என்பதை எளிமையாக வாரியார் சுவாமிகள் அருளியது மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது🙏.
@deepakg19412 жыл бұрын
ஓம் முருகா எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிதாக அனைவரும் உணரும்படி சொல்லிவிட்டார், வாரியார் புகழ் என்றும் நிலைத்திருக்க அந்த முருகனை உளமார பிரார்த்திக்கிறேன்.முருகா போற்றி
@brunolebrin35102 жыл бұрын
T
@raghavank.s14564 жыл бұрын
ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழகத்தில் தோன்றி, இறை பக்தியையும், ஆன்மீகத்தையும் வளர்த்த இந்த தமிழ் பூமியில், அவர்களுக்குப் பிறகும் ஒவ்வோரு தலைமுறையின் போதும் மக்களிடையே இறை பக்தியை பாமர மக்களிடையே பரப்பி, அவர்களிடையே ஆன்மீக உணர்வை ஏற்படுத்தி அவர்களை மேம்படுத்திய பல பெரியோர்கள் இருந்தனர். அவர்களுள், நம் தவைமுறையினருக்கு ஆன்மீக ஜோதியாய் இருந்த பெரியவர் வாரியார் ஸ்வாமிகள் அவர்கள். அவர்களின் ஆன்மீக சொற்ப்பொழிவுகளை கேட்டு பலனடைந்தவர் பலர். அவர் நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார்.
@anbunadarnallanvilai84422 жыл бұрын
வாழ்க பாரதம் 🔥 அருமை எனது சிறுவயதில் கேட்ட மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டும் அதே தெய்வீக குறல்
@uvijayakumar16992 жыл бұрын
ஐயாவின் சொற்ப்பொழிவு அருமை. அக்காலத்திலயே வங்கி கணக்கு- இலக்கிய நயம் அருமை..ஓம் முருகா. ஓம் சரவண பவ.
@seethalakshmisrinivasan15834 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வர். மிக மிக சிறந்த பண்டிதர். அவரை ஆயிரம் கோடி முறை தலை வணங்குகிறேன் அடியேன்🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏
@govindaraghavanpadmavathy4283 жыл бұрын
Ddddd7d udyudduddu dd bolechilo dddddddddddd dddd
@nagarajanpnagarajanp3612 жыл бұрын
@@govindaraghavanpadmavathy428 )
@tamiltime32204 жыл бұрын
மிக மிக அருமை ஐயா குரல் கேட்டாலே மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கும் அரோகரா ஐயன் முருகனுக்கு அரோகரா
@PREMKUMAR-ic8kb4 жыл бұрын
....என் பள்ளிக்கு வந்து தரிசனம் தந்த மகான்........தவம் செய்த பள்ளியில் படித்தமைக்கு நன்றி முருகா......🙏🙏🙏
@selvamg71443 жыл бұрын
நமச்சிவாய, பாக்கியவான் தாங்கள்.
@kalpanakarthikeyan23173 жыл бұрын
எந்த பள்ளி
@OSai-ss8sr2 жыл бұрын
தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா நீங்கள்
@prabhavathib13594 жыл бұрын
வாரியார் சுவாமி திருவடிகளே சரணம்.😀🙌🙌🙌💅💅💅🙏🙏🙏.
@gengaibalatha8904 жыл бұрын
வாரியார் பேசிய மேடைக்கு அருகில் அமர்ந்து அன்னாரின் சொற்பொழிவை நுகர்ந்தவன் நான்.இச்சொற்பொழிவை நல்கிய சேனலுக்கு என் வாழ்த்துகள்-- இவண்: கெங்கை பாலதா.
@pugazhyazhkurumbugal50162 жыл бұрын
ஐயா உங்கள் உரை கேட்டு உங்கள் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்
@kodiswarang46472 жыл бұрын
வாரியார் ஸ்வாமிகளின் அறிவுரை மக்களுக்கு நன்மை பயக்கும்
@Komugam5 ай бұрын
வாரியார் சுவாமிகளின் கோபம் பற்றிய நகைச்சுவையான விளக்கம் மிகவும் அருமை 🙏 இந்த உரையைக் கேட்ட அனைவருக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் அறிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் 🙏
@bamaganapathi55583 жыл бұрын
வாரியர் அவர்கள் ஒவ்வொரு பிச்சை எடுப்பவரின் குரலை எவ்வளவு அழகாக கொண்டு வருகிறார். அய்யா உங்களைப் போன்ற மகான்கள் மீண்டும் பிறக்க வேண்டும். இப்போது நன்னெறி என்பதே இல்லாமல் போய் விட்டது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கொரோனாவால் திண்டாடிக் கொண்டு இருக்கிறோம்
@user-ng4vr1gn7i2 жыл бұрын
அய்யாவை நான் ஒருமுறை பார்த்து இருக்கிறேன்
@rajam20312 жыл бұрын
அன்பு அமைதி குணமான ஞானமுற்றவர் வணங்குகின்றோம் நன்றி வணக்கம் 🙏🍄
@ungalkamadhenu20772 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத தேன் போன்ற கனிவான பேச்சு 💐💐
@suthagaransuthajo681111 ай бұрын
Arumaiyana manitar siru vayatilirunthu enaku pidithe oru manitar......🙏🙏🙏
@michael.scharles41104 жыл бұрын
எவ்வளவு அற்புதமான விளக்கம். சான்றோர் சான்றோர்தான்.
@pushpavallipushpavalli79553 жыл бұрын
சுவாமிஜி அருமையான ஆன்மிக பேச்சு
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
திரு வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் . ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@mohanchandru42084 жыл бұрын
மகிழ்ச்சியில் தெளிவும் தரும் இவர் பேச்சு முருகா முருகாமுருகா
@vijayalakshmibalakrishnan38553 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ வள்ளல் வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் ஸ்வாமிகள் சொற்பொழிவு கேட்டாலே முருகன் அருள் நிச்சயம் கிட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viswanathans87382 жыл бұрын
அய்யா உங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு தமிழ் போல். அமிர்தம் வணங்குகிரேன்
@pandi64863 жыл бұрын
ஐயாவின் அந்த சிரித்த முகத்தை பார்த்தாலே எனக்கு சந்தோஷம் பொங்கும்
@jayapalveragopal89012 жыл бұрын
ஐயா அவர்களின் அருளுரையை நேரடியாக கேட்டு வியந்து போனேன்.எளியவருக்கும் புரியும் இவரது பேச்சு.
@kanthavelp78572 жыл бұрын
My ore pakkam vadkupalyem
@murugamurugesh28152 жыл бұрын
ஓம் முருகா துணை 🙏🙏🙏
@sundarviswanathan65003 жыл бұрын
எப்படித் தொடங்கி எப்படி முடித்து புரிய வைக்கிறார். ஸ்வாமிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம் 🙏🌹
மகான் ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த மாவட்டம் எங்கள் மாவட்டம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
@subramanian43214 жыл бұрын
முருகனே கோபமாக பழனிக்கு வந்தவர்!அவரிடம் பயபக்தியுடன்தான் வேண்டிக்கொள்ளவேண்டும் என எண்ணியிருந்தேன்!அவர் இளகிய மனதுடன் இருக்கிறார் என்பதை சுவாமிகளின் உரை கேட்டு மகிழ்ந்தேன்!
@sivasankari33374 жыл бұрын
ங
@sivakumar-jx4hp3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்
@sathyarajmurugaiyan22203 жыл бұрын
அற்புதமான உரை ஓம் முருகா சரணம்
@thunderstorm8643 жыл бұрын
என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த சில நல்லவை. என்னை நானறியாத சிறுவயதில் அன்னாரின் சொற்பொளிவால் ஈர்க்க பட்டு அவர் கையால் திருநீறு பெற்றுக்கொண்ட பாக்கியமே. என்றென்றும் அவர் புகள் ஓங்குக
@francisanthony1004 жыл бұрын
ஆழ்ந்த ஆன்மீக கருத்துக்களை மிக எளிமையான முறையில் எடுத்துச் சொல்லும் நயம் மிக்கவர்.
@mohankathirvel43062 жыл бұрын
Bu
@mohankathirvel43062 жыл бұрын
Tamil
@muthukumaranradhika17664 жыл бұрын
இனிமை பேச்சு
@RAHAKUMAR4 жыл бұрын
நீரோடை போன்ற பேச்சு...எத்தனை முறை கேப்டாலும் சலிக்காத பேச்சு🕭👏
@garuda.07garuda342 жыл бұрын
🙏🙏🙏🙏 உண்மை வணக்கம் பல
@srikanthnagaranisrikanthna35054 жыл бұрын
வாரியார் சாமிகளே உங்கள் திருவடி சரணம் சரணம் சரணம்
@AlphaChinnaraja4 жыл бұрын
அருமை வணங்குகிறேன்
@narayanans15972 жыл бұрын
வாரியார் சுவாமிகள் தெய்வத்திற்கு தெய்வமானவர்
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
Thiru Muruga Girubananda Vaarior a Real Hero of Tamilnadu in those days who put the seeds of "Bakthi Markkam" in the minds of people with his jovial and thought provoking speeches from Puranams, Ithikasams with special affection towards Lord Murga Bakthi.Heard His Speech once and got his Blessings at My Native Place Murungapakkam,Puducherry. May His Soul Bless All of Us towards the right thinking and right way of living. Thank You very Much for Posting His Valuable Speeches. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GaneshaE-cz2sf5 ай бұрын
😅kYummy
@raman.n.g.86514 жыл бұрын
மிக்க நன்றி.
@vetrivel99954 жыл бұрын
arumayana karuthu nandri ayya
@sarathkumare61244 жыл бұрын
அற்புதமான பதிவு
@nats95814 жыл бұрын
Tamizh amutham, great delivery & sense of humour, swamy is evergreen, thank you!
@MrAbusalik2 жыл бұрын
அருமை யான பதிவு அக்பர்
@padma910884 жыл бұрын
Sir. ..thank you so much for creating this channel regarding Variyar Swamigal
@SS-iq6yt4 жыл бұрын
உண்மை உண்மை🙏 ஓம் முருகா 🙏
@sunderrajkeshavamurthy51444 жыл бұрын
We all miss such a legend . What a wonderful person
@balasmusings3 жыл бұрын
அருமையான விளக்கம். 🙏🙏
@nagarajanerode4 жыл бұрын
Great speech... crystal clear ayya.. Om Saravana Bhava
@ravijaiguru67642 жыл бұрын
ஓம் சரவண பவ
@venkataramans.r.20984 жыл бұрын
The real siddhar of Murugan is our krupa theivam. We have seen in our lifetime. We all blessed The 20 th century siddat. Ayya vanakkam.
@umarajanjothi62284 жыл бұрын
வாரி வழங்கும் வாரியார் புகழ் வாழ்க.
@umarajanjothi62284 жыл бұрын
மகிழ்ச்சி.
@ganesan.mproductionmechani83963 жыл бұрын
I like kirupanantha warrior very very much........!!!! Warrior speech I like so so much......so happy........!!!!
@MANIK-zi4hs3 жыл бұрын
ஐயா, உங்கள் இடத்தை யாராலும் நிரப்பமுடியாதே, தமிழ் பொக்கிஷமே.
@ashan22302 жыл бұрын
என் வாழ் நாளில் என்றும் மறக்க முடியாத ஓர் தலை சிறந்த ஆன்மீகவாதி யார் என்றால் தெய்வத்திரு திருமுக கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவு தமிழக மக்களுக்கு நகை சுவையோடு கலந்த ஆன்மீக தத்துவங்கள் என்றும் மறக்கத்தக்கது. நம் இதயத்தில் லப் டப் லப் டப் என்று ஒலிக்கும். ஆனால் இவர் இதயத்தில் எப்பொழுதும் "எம்பெருமான், முருகப்பெருமான்" என்று ஒலித்துக்கொண்டே இருக்கும். இவரை போல ஒர் தூய தமிழ் உச்சரிப்பும், அறிவு, ஆற்றல், பேராற்றல், ஆன்மீக ஞானம், இறைவன் கீர்த்தனை, பக்தி பாடல் போன்ற குணாதிசயங்கள் கொண்ட ஒர் ஆன்மீக தமிழ் ஞானியை இத்தமிழ் மண்ணில் பிறப்பது அரிது. இவர் இன்னும் நீண்ட காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால், எம்பெருமான் முருகப்பெருமான் அவர் சன்னதிக்கு சேவை செய்ய அழைத்துக் கொண்டார். இவர் தமிழ் மண்ணை விட்டு மறைந்தாலும், இவரது பேரும் புகழும் என்றும் தமிழ் மண்ணில் நீங்கா புகழடன் சுடர் விட்டு எரியும். வாழ்க வளர்க வாரியார் புகழ் ஆன்மீக தத்துவ பக்தி சொற்பொழிவு.
@mkngani47187 ай бұрын
வேளைகளில் எல்லாம் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது வணக்கம் வணக்கம்...
@geetharajanb64133 жыл бұрын
Rombo Nandri Ayya 🙏
@prabhakarsubramaniyaiyer26823 жыл бұрын
யார் தருவார் இந்த அரியாசனம் என்பதை சிறிது மாற்றி யார் உரைப்பார் உண்மையை .!!!!! பளிச் என உண்மையை உரைத்த பெம்மான் தாங்கள் தான் ஐயா. முருகனுக்கு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்னையை போல இல்லையே என்னாத அருள் வள்ளல் என்பதையும் உரைத்த நல்லோர் தாங்கள் தான் ஐயா தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் ஐயா
@revawrites77724 жыл бұрын
முருகா🙏🙏🙏
@vishnukarthik30164 жыл бұрын
கடவுள் வாக்கு...
@SivaVelayudham4 ай бұрын
அப்பனே முருகா எனக்கு கோவம் அதிகமா வருது கோவத்தை கட்டுப்படுத்தும் வல்லமையை தாரும் என் அப்பனே
So nice. Please post more videos for வாரியார் சுவாமி
@luxmi60644 жыл бұрын
வாரியார் சுவாமிகள் சரணம்
@pandiana20623 жыл бұрын
அருமை!!!!!
@blackwhite16514 жыл бұрын
God is great. Perfect lesson for perfect time🙏🏻
@guideweb2 жыл бұрын
ஐயா பேச்சு அருமை
@suvithavksuvithavk3074 жыл бұрын
Luv uuu Muruga💞
@msudharsanan12234 жыл бұрын
உண்மை உண்மை முருகா
@kovaipestcontrolkovaipestc23963 жыл бұрын
Short&sweet&Sharp delivery of Tamil
@kirubad74394 жыл бұрын
உண்மை தான் எல்லாம் அவன் செயல்
@nandymalar4 жыл бұрын
Enaku romba kovam varudhu muruga kovatha control pannanum muruga love u muruga enaku help pannu muruga kutty😍❤️❤️💕💕💕💕💕💕💖💖💖💖💖💞💞💞💞💞💞💜💜💜💙💙💙💙❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️
@ramagaya24222 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾hare Krishna 🙏🏾🙏🏾🙏🏾
@p.muruganp.murugan14293 жыл бұрын
வாரியார் புகழ் வாழ்க
@jayaprakashkanishkar3 жыл бұрын
அப்பா என் அப்பா எவ்வளவு இனிமை உமது கருணை
@cheppaedurajendran20063 жыл бұрын
வாரியார் சுவாமிகள் ஆன்மிகத்தின் சக்தி
@radhasrinivasan31944 жыл бұрын
Arumaiya sonninga ayya manam niraiva erukk koddathum