யார் தருவார் இந்த அரியாசனம் பாடல் விமர்சனம் #yaarTharuvar_indha #vilari #kannadhasan #vilari #alangudyvellaichamy #sivaji
Пікірлер: 29
@balar5601 Жыл бұрын
தமிழ் தாயின் மூத்த மகன் திரு கண்ணதாசன்
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
விளரிதம்பிரொம்பகஷ்டமாஇருகுப்பாபுரிந்துகொள்ள.வரிசையா புலவர்கள்பேரல்லாம்எங்கியோ கனவுலகேட்டாப்புல இருக்கு. ஆனால் பாடல் கேட்டவுடன் தான் வெளிநாட்டுல இந்தியரை சந்திச்ச சந்தோஷம்.இன்னும்இரண்டு மூன்று சிட்டிங் தேவைப்படும் புரிந்து கொள்ள.என்தாயாருக்கு பிடித்தபடம் மற்றும் பாடல். அந்தவகையில் உங்கள் விமர்சனம்மற்றும்உங்கள்இரண்டு வரிபாடலைசந்தோஷமாகவரவேற்கிறேன்.வாழ்கவளமோடு!!
@seenivasan7167 Жыл бұрын
பாடலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள் தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார்
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
சிவாஜி நடிகர் திலகம் செவாலியே என்றுபட்டம்தந்துசிறப்பிக்கப்பட்டவர்.சிவாஜிபடம்என்றால்மட்டும் எங்கள்குடும்பத்தில்அனைவரும் படம்பார்க்கசெல்வோம்.தூங்கிஎழுந்தவுடன்படம்பற்றி discussion செல்லும்.அதுஅறியாபருவம். அதைத்தவிரபேச ஒன்றுமில்லை. தந்தைஅன்பின்முன்னேபாடல் ஒலிக்காதநேரமேது!?,,,, பெண்களிடம்கட்டுரைதந்தைபற்றி எழுதசொன்னால் நேரம் போவது தெரியாமல்எழுதிக்கொண்டேயிருப்பார்கள்.நினைவலைகளைபகிர்ந்துகொண்டேன்.நன்றி!!
@angurajaanguraja8424 Жыл бұрын
Super song Super singer TMS Nallakuddani
@periyasamy-lk8rx Жыл бұрын
கவியரசரின் வைர வரிகளுக்கு உயிர் கொடுத்து பாடலை சிறப்பித்த சிற்பிகள் இசையரசர் திரைஇசைத் திலகம் வெங்கல குரலோன் டிஎம்எஸ் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி. இவர்களின் கூட்டணியில் உருவான பாடல்கள் என்றும் காலத்தால் நிலைத்து நிற்கும் இசைப் பொக்கிஷங்கள்.
@zeetamil1978 Жыл бұрын
சிவாஜிக்கு இணை சிவாஜி தான்
@helenpoornima5126 Жыл бұрын
இங்கே சிவாஅஜியைப்கத்தியோ இந்தப்பாடலைப்பத்தியோ சொல்ல லை அண்ணா! இது கவீக்கு எம்ஜிஆர் அப்பாவால் பலீச்சதைதான் சொல்றாரு ! சொல்றதை முழுசாகேட்டுட்டு கமெண்ட் போடுங்கோ ! 👸
@zeetamil1978 Жыл бұрын
@@helenpoornima5126 அது எனக்கும் தெரியும் ஆனால் சிவாஜி அவர்கள் நடிப்பு இந்த பாடலில் நன்கு👍
@helenpoornima5126 Жыл бұрын
@@zeetamil1978 ஆமாம்! அவர் நடிப்புக்கு விளக்கம் வேணுமா என்ன?! கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனீயாய் கனீந்தவள் தேவீ அம்மா புல்லாய் மொளச்சவள் சக்தி அம்மா அதில் பூவாய் மலர்ந்தவள் காளீயம்மா பாட்டுலே சூப்பரா ஆக்ட் குடுப்பார்! இந்தப்படத்திலே ரொம்ப அருமையா நடிச்சீருப்பார் !நல்லது ஹேப்பி நீயூயர் !👸 🙏
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@zeetamil1978 சிவாஜியும் இல்லை எம். ஜி. ஆரும் இல்லை. எனக்கு முதல் ஹீரோ என்தந்தை. என்தந்தையார் மட்டுமே!! அந்த இடத்தை எந்த கொம்பனாலும் பிடிக்க முடியாது.
அருமை வெகு நாட்களுக்குப் பிறகு இந்த பாடலை கேட்டதுக்கு மிகவும் மகிழ்கிறேன் ஐயா மகாதேவன் இசையில் டிஎம்எஸ் அவர்களின் குரலிலும் இதற்கு மேல் என்ன இருக்கிறது என்பது மாதிரி அருமையான இசையமைப்பு
@mohans1129 Жыл бұрын
அருமையானவிளக்கம் காலத்தால் அழியாத காவியம்
@seenivasan7167 Жыл бұрын
எங்கள் கலையுலக இறைவனின் ஆளுமை தொடரும்
@helenpoornima5126 Жыл бұрын
அருமை அண்ணா! நீங்க சொன்னது ரொம்பவும் சமி! எம்ஜிஆர் அப்பா கவிஞர் கண்ணதாசனை அரசவைக்கவீஞராக்கினார்! அப்பாதான் அவருக்கு தனக்கு முன்னாக ஒரு அரீயாசணத்தைத்தந்தார்! கண்ணதாசன் அப்பாவுக்கு பாட்டுஎழுதமாட்டேன்னுட்டதாலேதான் அப்பா வாலி மருதகாசி முத்துராமலிங்கம் போன்றவங்களைப்பாடல்எழுதவச்சார்! அதிலும் அப்பாவே வென்றார்! யார் பாட்டு எழுதீனாலும் அப்பாப்பாட்டுப்பீச்சீட்டீப்போகும்ங்கறது உண்மை ! *கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காடும் தோற்றம் உண்மையில்லாத து அறிவுஐ நீ நம்பு உள்ளம் தெளீவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாத து !*இந்தப்பாடல் மருதகாசி எழுதீப்பீரபல்யமானப்பாடல்!அதுனால அப்பாக்கு கண்ணதாசனோ வாலீயோ மருதகாசீயோ மேட்டரில்லெ அப்பாப்பாட்டுஹிட்டாவதற்கு அப்பாதான் காரணம்! தன்னை வெறுப்பவங்களை அப்பா இப்பிடீ உயர்த்திடுவார்! *உனக்கு தீங்கு செய்தவனுக்கு நன்மைசெய் *அப்டீன்னு யேசுசொல்வதை அப்பா உண்மையாலுமே செஞ்சார்! எம்ஜிஆர் அப்பாவின் உண்மையான பெருந்தன்மையை நீங்க எல்லாரும் அறீயும்படிசொன்னதுக்கு நன்றீண்ணா! 👸 🙏
@கதிரவன்-ங3ண Жыл бұрын
ஏ தறுதலையே உன்னைப்பெற்ற அப்பனை முதலில் போற்று.
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
Rewind பண்ணி பண்ணி கேட்டுட்டேன். அதன்படியான என்கருத்து. இந்த பாட்டின் சிறப்பு முழுக்கமுழுக்கடி.எம்.எஸ்அவர்களால்தான்.குரலின்தன்மை ஏற்ற இறக்கங்கள்காரணம் அடுத்து screen la பார்கமுடிந்ததால் சிவாஜி க்கும்காளமேகபுலவர்பாடலைக்கையாண்டதால்கவிஞருக்குமூன்றாவதா சிறப்புசென்றடைகிறது. இந்த பாடல் ஒன்று மட்டுமில்லை பாடல்களால் மக்களிடையே பிரபலமடைந்த காரணத்தினால் மனத்திலே வைத்திருந்த நன்றிக்கடனைநான்குமனைவியரைக்கட்டியபின்னும் வாரிசுஎன்று ஒன்றைஇறைவன்மறுத்துவிட்ட காரணத்தால் வாரி வழங்கிய வள்ளல் தலைவர்கடவுள்என்று பெயர் பெற்றுக்கடவுளுக்கு சவால்விட்ட எம்.ஜி ஆர் பதவி யிலிருந்தம்போதுபொருத்தமான வற்றைதகுதியானவர்களுக்குத்தந்துமகிழ்ந்தார்இப்படியான எம்.ஜி.ஆர்உடம்பு தளர்வடைந்த போதும்மற்றவர்தடுத்தபோதும் தானேதேடிச்சென்று பார்த்தது மகாபெரியவரை.இந்தப்பாடல் சிறப்பு டி.எம்.எஸால் தான் என்பதே சத்தியம்.கருத்தைசொன்னதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.நன்றி!
@crimsonjebakumar Жыл бұрын
குழந்தை இல்லை என்று உங்கள் எதிரியை கூட சொல்லாதீர்கள். குழந்தைகளை மனிதருக்கு தருவது இறைவன்.
"Manika veenaiye" is the tamil equivalent of the starting of Syamala dantagam sung by Kalidasa. This song is supposed by the very first song sung by Kalidasa, after he was blessed by Kali.
@sena3573 Жыл бұрын
சிலேடை பாடுவதில் இரட்டைப் புலவர் களான இளம் சூரியர் முது சூரியர் கூட வல்லவர் கள் சார். கவி காளமேகம் கதை கூறியது சிறப்பு. காளிதாஸன் கதை கூறியதும் நன்று. அப்பாவிற்கு பிடித்த பாடல். நன்றாக பாடி உள்ளார் டி எம் எஸ். கே வி மஹாதேவன் இசை பெருமை கேட்கவா வேண்டும். நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
THALAIVARE, No one is available like you detailed the old, 90's and current songs my Heartiest wishes for your information uploaded in DIGITAL MEDIA it's not at all the simple contributions of our TAMIL LITERATURE AND for our future generations, I pray to God you will be blessed long life for doing this ventures up to your possible extence we will give un control support for all your posts. Mean time try to make albums of sequence of title vices and we people will be ready to purchase and gifts to same weave length interested people. But try to make patient rights, because lots of people make biracy. Your presentation should be sold shortly as you compailed. We will discuss this by phone or in person intaction as early as possible time. Regards P.Selvamani. Trichy
@KrishnaMoorthy-qh3ln Жыл бұрын
Actually KAVIARASAR was a candidate for Chief Ministership
@sundaramviswanathan1794 Жыл бұрын
One mistake Mr. Vellaichamy, kalamegam never changed his relegion and he remained in Hindu religion only. He changed from saivam sect to vainavam sect.