நரிக்குறவர்கள் பழங்குடிகள்தானா? | Narikuravargal - Tribal Hunt | Ellorum Innatu Mannargale

  Рет қаралды 150,249

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

#EllorumInnatuMannargale #TribesofTamilnadu
A Documentary Of Narikuravargal & their LifeStyle
நரிக்குறவர்களின் தற்போதைய நிலை, அவர்களின் தொழில் மற்றும் வேட்டையாடும் விதம் குறித்த ஆவணப்படம்
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....

Пікірлер: 164
@maruthaimani7790
@maruthaimani7790 4 жыл бұрын
வணக்கம் நண்பரே. இதை பதிவிட்ட உன் மனதுக்கு என் வாழ்த்துக்கள் 💐💝💐
@chrishychristyi
@chrishychristyi 4 жыл бұрын
வருத்தப்பபட மட்டுமே முடிகிறது. அவர்களை அவர்களாய் இருக்க விட்டால் போதும். நல்ல உள்ளங்கள்❤️
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
கிருசுடி வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@muralijkmenterprises5386
@muralijkmenterprises5386 Жыл бұрын
WHAT?
@gurukandasamy5193
@gurukandasamy5193 4 жыл бұрын
உயர்ந்த மனிதர்கள் இவர்கள்! சாப்பாட்டுக்கே போதுமான பணமும், நின்மதி உறக்கத்திற்கு நிரந்தர வீடும் இல்லை! ஆனால் கோடீஸ்வரனிடம் இல்லாத ஒன்று,,,,,,,,,, சந்தோசம் இவர்களிடம் கோடி, கோடியாக உள்ளதை அவர்களது கள்ளங்கபடமற்ற புன்னகை காட்டுகிறதே!! இவர்களும் மனிதர்களே, தயவுசெய்து கீழ்த்தரமான விமர்சனங்கள் செய்து இவர்கள் மனங்களை நோகச் செய்யாதீர்கள் தயவாக! காரணம் அதன் வலி நிச்சயமாக உங்களுக்கு சாபக்கேடாக மாற்றியே ஆகும்!! புரிந்து நடவுங்கள், பிடிக்கவில்லை என்றால் ஒரு வார்த்தைகூட பேசாது விலகிச் செல்லுங்கள். மற்றவர் பாவங்கள் உங்களுக்கு பாவச் சுமையே!. நன்றிகள் உங்கள் புரிந்துணர்வுக்கு.
@SENTHILKumar-ov7nl
@SENTHILKumar-ov7nl 4 жыл бұрын
நல்ல மனிதர்கள்
@ManiMani-ls9lz
@ManiMani-ls9lz 2 жыл бұрын
இவர்கள் நரிக் (குறவர்) இல்லை இவர்கள் (வாகிரி போலி).... குறவர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ்நாட்டின் மூத்த குடிமக்கள் குறவர்கள் அனைவரும் வரலாறு தெரிந்து கூறவும்
@duraieswar441
@duraieswar441 4 жыл бұрын
அவங்க விருப்பம் காட்டில் இருப்பது இதை அரசு செய்தால் நலம்
@ramya.sramya8567
@ramya.sramya8567 3 жыл бұрын
முட்டாள்.யார்டா காட்டுயில் வாழ்பவார் இவங்க முகலாய் அரசு அடிமைகள் டா
@ravisf8877
@ravisf8877 4 жыл бұрын
இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கப் போகிறதோ??????
@venkateshmaha1014
@venkateshmaha1014 2 жыл бұрын
அது உங்களிடத்தில் இருந்து பிறக்கட்டும்.....
@muthu.mp.09
@muthu.mp.09 Жыл бұрын
இவர்கள் குறவர்கள்.அல்ல
@jacksonthevar4321
@jacksonthevar4321 3 жыл бұрын
Semma shoot
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 4 жыл бұрын
அரசாங்கம் மற்ற மக்களுக்கு என்ன என்ன செய்கிறாா்களோ அதையே இவர்களுக்கும் செய்யனும். இவர்களும் நம் மக்கள்தானே. கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்களும் இவர்களுக்கு எதையாவது செய்யலாமே. இவர்கள் பிள்ளைகளை அரசாங்கம் படிக்கவைக்கனும். அரசாங்க வேலையும் கொடுத்து இவர்கள் வாழ்வாதரத்தை பூா்த்தி செய்து கொடுக்கனும்.
@muthu.mp.09
@muthu.mp.09 Жыл бұрын
குறவர்கள் அல்ல.இவர்கள்
@sundarsmyoga1923
@sundarsmyoga1923 4 жыл бұрын
Great feeling , God bless .
@pepsiichabose9544
@pepsiichabose9544 4 жыл бұрын
Please God help to that people..🙏🙏🙏🙏
@Tamil2002-g7d
@Tamil2002-g7d 4 жыл бұрын
அவர்கள்சொல்வது எல்லாம்உண்மைதான்🌞👍🌈😬
@askumar594
@askumar594 4 жыл бұрын
We know all don't show like this ok..
@ragavanvijayaragavan5945
@ragavanvijayaragavan5945 3 жыл бұрын
Yo avanga narikkuravar kidaiyaathu narikaran theriyaama yen pesura
@kamalapathmanathan4865
@kamalapathmanathan4865 4 жыл бұрын
இருப்ப்பிடங்களில். உள்ள. குப்பைகளை. பெருக்கி. ,கூட்டி. எரித்து. ,துப்புரவாக. இருங்கள் பார்க்க. அழகாகவும். சுகாதாரமாகவும். இருக்கும்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
அரசு இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
@DhanaSekar-qw9cj
@DhanaSekar-qw9cj 5 ай бұрын
இந்த கலைஞர் டிவி தான்பிரச்சனை
@mohamedsakir7thc232
@mohamedsakir7thc232 4 жыл бұрын
இவர்கள் நேர்மையானவர்கள்
@shadowthief7010
@shadowthief7010 4 жыл бұрын
1.34 அந்த குழந்தை செம்ம கியூட் குழந்தை அழகு
@seethalakshimi1319
@seethalakshimi1319 4 жыл бұрын
Not only the baby is cute ,the men are so handsome compared Sivaji rao gaekwad and Joseph Vijay, the women are so beautiful. The children are lovable. They are very simple and honest people
@jafferkhan2068
@jafferkhan2068 4 жыл бұрын
கலைஞர் டிவி செய்து வரும் இதுபோல் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யவும்...👍👍👍 அவர்களின் கஷ்டங்களை மக்கள் மற்றும் அரசியலவாதி மற்றும் அரசு பார்வைக்கு செல்ல வேண்டும்... ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.. பணம் வசதி உள்ளவர்கள் தானமாகவோ அல்லது வட்டி இல்லாமல் கடனாகவோ இவர்களுக்கு பணம் உதவி செய்யுங்கள்.. என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக நான் செய்வேன்
@nivetha2303
@nivetha2303 4 жыл бұрын
Athu than yenakum doubt ta iruku ivanae fraud channel yepdi ipdi nala vishatha seiranga
@SAKTHISAKTHI-vd1sd
@SAKTHISAKTHI-vd1sd 4 жыл бұрын
Very nice 👌👌👌👍👍👍
@thavediviya7855
@thavediviya7855 4 жыл бұрын
Super nanpa ne nalla erukanum nan srilanka...
@vinothkumarkcp2629
@vinothkumarkcp2629 4 жыл бұрын
Very nice songs
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Valli murugan manaivi valarthavargal
@babiselladurai2872
@babiselladurai2872 4 жыл бұрын
India மனித நேயத்தை மதிக்கவும்.please.
@adhikrish8854
@adhikrish8854 4 жыл бұрын
Jewellery "Make" pannuvangala? Wow! Vazhga Thamizh! Kalaignar tv illiya? Appadithan irukkum. :-)
@Indraindra-of3pe
@Indraindra-of3pe 4 жыл бұрын
இவர்களை பார்க்கும்போது பாவமாகஇருக்கிறது நேரில் பார்த்தஉங்களுக்கு எப்படிஇருந்திருக்கும் Super
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
இந்திரா வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@sekarker8662
@sekarker8662 4 жыл бұрын
Manithargalai samamaga natatha vendum. Nantri thambi.
@dmanidmani6990
@dmanidmani6990 4 жыл бұрын
இவர்களை நரிக்காரன் அல்லது குருவிக்காரன் என்று சொல்லுங்கள்... குறவன் என்பவர்கள் குறிஞ்சி நில ஆதிதமிழர்கள்....
@ragavanvijayaragavan5945
@ragavanvijayaragavan5945 3 жыл бұрын
M ithu yaarukkumae theriyala
@tamilRG2131
@tamilRG2131 4 жыл бұрын
😥 really sad see that's all...god blessing u all sister brother auntie uncle of....
@myfavormatedevi9367
@myfavormatedevi9367 3 жыл бұрын
Ippo sampathichi vechavan ellam online la yemathuranka ithuve best
@Funwala360
@Funwala360 2 жыл бұрын
Entha place name yarthu sollunga plz
@gayacutey1524
@gayacutey1524 4 жыл бұрын
Antha cat pavam aluguthu
@timewaste1400
@timewaste1400 4 жыл бұрын
Yanga manasunga kastam paduketu erukanga , nenga cat ku kavalapatringa
@blessinggrace6372
@blessinggrace6372 4 жыл бұрын
Realy good
@SathishKumar-ye8nc
@SathishKumar-ye8nc 4 жыл бұрын
Camera angle Vere level
@hikhalem5305
@hikhalem5305 2 жыл бұрын
São Miguel Quixeramobim Ceará
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
வருத்தமாக உள்ளது 😭😭😭
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 4 жыл бұрын
வணக்கம் நண்பா. இந்த சேனல் ஓனர் இதற்கு முன்பு ஆட்சியில் இருக்கும் போது ஏன் மாற்றம் ஏற்படுத்தவில்லை. ?. தற்சமயம் ஆட்சியில் இல்லாததால் தற்சமயம் ஆட்சியை குறை கூறுகிறார்கள் நண்பா. மாற்றம் வேண்டும் நம்மிடையே .. இப்படிக்கு உங்களின் சேனல் பாலோ வில் ஒருவன் நான். ❤❤🤝🤝🤝🤝🤝🌷🌷🌷🌷 .🙋‍♂️ ........
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
@@ragorrcfefv3164 நண்பா நாமும் அவர்களைப் போல் குறை கூறிக்கொண்டு இருக்க வேண்டாம்..... அப்படி குறை கூறிக் கொண்டாவது இந்த வீடியோவை உலகிற்கு காட்டினார்களே அதுவரைக்கும் நாம் சந்தோஷப்பட வேண்டியதுதான்
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
@@ragorrcfefv3164 நமது சேனலில் ட்ரெய்லர் வீடியோ ஒன்று பதிவேற்றி உள்ளேன் அதை கவனித்தீர்களா??? அந்த வீடியோவிற்கு கமெண்ட் போட்டீர்களா????
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 4 жыл бұрын
@@chennaikkuvaada132 உண்மை தான் சகோ. ஏன் இன்னமும் உங்களின் புதிய பதிவுகள் பதிவு செய்யவில்லை சகோ 👌👌❤🤝🤝🤝 ..
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 4 жыл бұрын
@@chennaikkuvaada132 தற்சமயம் பார்க்கிறேன் சகோ 🤝🤝❤❤🙋‍♂️ ...
@shaikalaudin8058
@shaikalaudin8058 4 жыл бұрын
Onmai onmai
@r.subramanian5117
@r.subramanian5117 2 жыл бұрын
இவர்கள் முன்னேற்ற பாதையில் அரசு தான் கொண்டு செல்ல வேண்டும்
@தமிழ்பித்தன்சத்யா
@தமிழ்பித்தன்சத்யா 3 жыл бұрын
தமிழன்-னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
எழுத்து மொழி இல்லை இது ஒரு பேச்சு மொழி.
@MR-bo8th
@MR-bo8th 4 жыл бұрын
இவர்கள்
@myfavormatedevi9367
@myfavormatedevi9367 3 жыл бұрын
Nalla life ithuthan yarapathium kavalai padavendam
@alagupandichithambaram8578
@alagupandichithambaram8578 4 жыл бұрын
ஒலிம்பிக்குக்கு இவுங்கலுக்கு திரையிமை உண்டு
@vetriveeran2290
@vetriveeran2290 4 жыл бұрын
Where this place
@BVR1505
@BVR1505 3 жыл бұрын
Ivargal vaaku mathipai iratipaga kanakitu yennum maatrathai kondu vara vendum
@sivakumarp5382
@sivakumarp5382 4 жыл бұрын
Intha makkalukku ethavathu pannanum mr. Edapadi cm pls
@aramseiyavirumbu5491
@aramseiyavirumbu5491 3 жыл бұрын
Enga veetla chinna pillaila irundhu valandha poonai ah pedichu kondupoitanga... 1 week ah kanum nu veylila naanga theyda ponom... Anga veylayaditu irundha pasanga soli thaan teriyum... Ivanga nilamai nenachi varutha padratha... En veetula kolandhai madri valatha poonai ah konutanganu varutha padratha... Ithanaikum collar la band katti vecha poonai... Adha yen pedichutu ponanga!!! 😷
@honey5780
@honey5780 4 жыл бұрын
😭😭😭😭😭❣️
@BVR1505
@BVR1505 3 жыл бұрын
Ivargalukendru thani thoguthi othukka vendum , avargal urimai paathugakapadum
@revathibabu6098
@revathibabu6098 4 жыл бұрын
Pavam makkal ivarkaluku goverment help pannavendum antha pillaikal pattikka govermemt help panna vendum
@saifurrahman1863
@saifurrahman1863 4 жыл бұрын
17:44 yar yarellam mutton saaptutu antha poonai ah nenachu kavala patteenga ? ☺️
@senthilseng
@senthilseng 4 жыл бұрын
இவர்கள் நரிகாரர்களா குறவர்களா? ஏன் எங்கள் எம் தமழ்குடியை இப்படி அசிங்கப்படுத்துகறீர்கள் ?
@ragavanvijayaragavan5945
@ragavanvijayaragavan5945 3 жыл бұрын
Ivarkal narikaran kuravan alla
@arvindbabu9369
@arvindbabu9369 3 жыл бұрын
They are basically from maharashtra they migrated during maratas ruled south india for quit some time.
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
ஆட்சியாளர்களின் சாதனை தானே இது ரெண்டு பேரு தான மாத்தி மாத்தி ஆண்டிங்க... அப்ப யாரு பொறுப்பு. எடுத்துக்குவது..
@MR-bo8th
@MR-bo8th 4 жыл бұрын
இவர்கள் குறவர் கிடையாது ,இவர்கள் மராட்டிய மக்கள் சிவாஜி மன்னர் படையில் இருந்து பயந்து தமிழகத்திற்க்கு பஞ்சம் புகுந்த மக்கள் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த நரிக்காரன் .குருவிக்காறன் இனம் மற்ற மாநிலத்தில் இவர்களுக்கு பூர்விக உண்மையான பெயர் வாகிரி வாலா அல்லது நக்கலெ .& நரிக்காரன் .குருவிக்காறன் என்றே அழைக்கப்படுகிறார்கள் ,தமிழகத்தில் இவர்களை நரி + குறவன் என அழைப்பது தவறு .
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
எம் ஆர் வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@udhayanmunusamy5778
@udhayanmunusamy5778 4 жыл бұрын
Unfortunately we forget to train them for OLYMPICS Shooting (Air pistol, Air Rifle, Trap, Skeet), I don't know how many of you watched that pink shirt guy having extraordinary shooting skill, What he exactly doing is Skeet or Trap shooting which is played OLYMPICS shooting and that is not very easy but he is doing very easily. Sadly they still struggle for their basic rights and not even treated like human then HOW INDIA GET GOLD IN OLYMPICS ?? 😭 I request the Government should provides proper skills, sports trainings and various Social Welfare assistance to the people of Narikuravar Community.
@vkvskp4813
@vkvskp4813 4 жыл бұрын
So sad....ivangalayum manishangla madhichu edhavdhu saluga kuduklam pavum rmba kashtapadranga
@dmanidmani6990
@dmanidmani6990 4 жыл бұрын
இவர்கள் மராட்டியம் குஜராத் பகுதியில் இருந்து வந்தவர்கள்....
@ragavanvijayaragavan5945
@ragavanvijayaragavan5945 3 жыл бұрын
M neenga solrathu unmaithaan avarkal veru mozhi pesugirarkal unmaiyaana kuravan tamil mattum than pesuvan
@thavediviya7855
@thavediviya7855 4 жыл бұрын
Yena arasankamda ethu pawam ewanka...
@govindarajoorajoo4629
@govindarajoorajoo4629 4 жыл бұрын
Mudihal elorum Siri togai koduthu utavalame anaitum manitha uyirgal.
@govindarajoorajoo4629
@govindarajoorajoo4629 4 жыл бұрын
Nadigargal engu utavalame arasatirgu Katra varipanam evargaluku koduthu utavalame.
@A.KAMALESH
@A.KAMALESH 3 жыл бұрын
Yen kalaingarin kaanoliyil (paarthadhu illai) naan paartha aagha sirandha kaanoli idhuvey..!! yellorum innatin mannargal ..arumaiyana padhivugal 8 PADIVUGAL PAARTHUVITTEN
@chinniahlingam3012
@chinniahlingam3012 4 жыл бұрын
Entha sethi podum nengalum karanam evargal nelamaikku karanam
@alagupandichithambaram8578
@alagupandichithambaram8578 4 жыл бұрын
M G R இருக்கும் போது இவர்கலை நல்ல சலுகைஇருந்துச்சு
@thavediviya7855
@thavediviya7855 4 жыл бұрын
Plz help.. paninka ewankaluku....😢😢😢
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Aradil ezhuthumoodungal
@lovelysurya8548
@lovelysurya8548 4 жыл бұрын
Gi avanga narikuravar illa narikarar kuruvikarar seri yaa kuravar veru seringalla naaga kuravar enga jadhi ya elivu paduthadhinga
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Muruganthan desiplinanavargal
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Reentry forest
@sasikumara1984
@sasikumara1984 4 жыл бұрын
so sad
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Malaicoazhangalai thayaripargal
@greensouthern478
@greensouthern478 2 жыл бұрын
தமிழ்நாடு நடக்கும் எல்லா பாவமும் dmk family tha pogum
@kaykaty719
@kaykaty719 4 жыл бұрын
So sad. I have seen how china gov. Help hard core poor peoples living in mountain n jungles. Upgrade their life n each n everyone have their ow home n all the facilities.
@aathisvarant2051
@aathisvarant2051 3 жыл бұрын
Eanda ippadi narikarana kuravanu solli asingapaduthiringa
@cineshorts4887
@cineshorts4887 4 жыл бұрын
Government seri ila 😠😡
@kannanrajraj2356
@kannanrajraj2356 2 жыл бұрын
Birds'killer
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Ungalai rmetrivitargal asurargal edammatri kuppaiporukavaithuvitargal only saivam vhikrn matan fish allowed not allowed thupaki
@msn9553
@msn9553 4 жыл бұрын
இந்த செய்தியை பரப்புவதும் திமுக tv தானே??
@kannansrithar1125
@kannansrithar1125 3 жыл бұрын
98u5
@thavediviya7855
@thavediviya7855 4 жыл бұрын
Etha pakawe kasdama eruku.....
@govinrajaraja1836
@govinrajaraja1836 4 жыл бұрын
😭
@sekarker8662
@sekarker8662 4 жыл бұрын
Muthalil ivargalukku arasu jaathi santriahal valanga vendum ivargal melum patikka yaerpatu seiye vendum.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
சேகர் வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@utuber6742
@utuber6742 4 жыл бұрын
So sad, all this is because of our Politicians and there stupid rules
@kathiresan9932
@kathiresan9932 4 жыл бұрын
மனிதநேயம் இல்ல அரசாங்கம் என்ன டா சகா மனிதனா பாருங்கட
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
கதிர் வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@rajouc3737
@rajouc3737 4 жыл бұрын
கள்ளன் கருணநீதி அட்சிலில் மைரையாட புடுங்கினீர்கள்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
ராஜ் வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
அருமையான கேள்வி
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Kaliysi kunbinubavargal
@angrytamilan1863
@angrytamilan1863 4 жыл бұрын
இவர்கள் தமிழர்கள் கிடையாது.. இவர்கை மராட்டி மொழி பேசுபவர்கள்.. குறவர் யாருனு தெரியாம இது மாதிரி பதிவு போடதிங்க.. இப்போதைய இந்துகுறவர், மாலை குறவன் போன்று 27ஜாதிகளாக தான் தமிழின் தாய்க்கு... குறவன்.. please ithu mathiri video podathiga.. ithu mathiri video poturanala nanga naga romap asigam paturam.. please ivargalai kuravanu sollathiga...
@petera7157
@petera7157 4 жыл бұрын
ANGRY TAMILAN உண்மை அண்ணா நன்றி
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
ஆங்க்ரி வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
Kuppai ckeanikendru yaeaiyum padaikavillai aniyayakarargal ungslai appadi akkivitargal neengal katil thinai fruits manioasioosi p
@SaiDanu6621
@SaiDanu6621 4 жыл бұрын
மராட்டிய ஆட்கள்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
மகேசு வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@vasendthavasend17
@vasendthavasend17 4 жыл бұрын
பாவங்கள் அவர்களை அவர்கள் பாட்டுலவிடாம் அர்களுயானம் பேய் அனியாயமாக குலப்பிவைத்துஇனுக்கிறார்கள் இது எல்லாம் பெரிய அனியாயம் இந்த பாவம் இவவ்கலைசும்மாவிடாது உண்மைகுகும்
@savadappans8855
@savadappans8855 4 жыл бұрын
Cc
@karthikeyan5238
@karthikeyan5238 4 жыл бұрын
Ungal aatchil yenna seitheerigal? yar aatchiku vanthalum evargal nelai mara povathillai. Pongada neengalum unga news um.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
கார்த்தி வணக்கம் நாடோடிகளாக ஆடு மாடு மேய்த்துக்கொண்டு ஆடு மாடு கறியை தின்று திக்கற்ற வந்தேரிகலாக திரிந்த யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் 2 பிரிவுகளாக இன்றும் இந்திய மக்களை சுரண்டி பிழைக்கிறான் 1, அன்றீலிருந்து இன்று வரை பிற சாதி மக்களீடம் கடவுள், மதம், இழி புராணம் ஆகிய உண்மை இல்லாத ஒன்றை சொல்லி உழைக்காமல் ஏமாற்றிப்பிழைததல் 2, இன்றூம் நாடோடிகளாக பாசி, ஊசி விற்றூக்கொண்டு 100 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று சொல்லி சில்லரை வாங்கியவுடன் நான் 2000 ருபாய் கொடுத்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் நரிக்குரவர்கள் இந்த குரவ பாப்பான் மரட்டிய சிவாஜி மகன்களின் ஆட்ச்சி பட்டத்தை சூழ்ச்சி செய்து பிடிங்கி ஆட்சி செய்த அய்ய பேசுவாகளீன் படை வீரர்கள்??? ஆவார்கள்!!! மாவீர"மகர்"(( தாழ்த்தப்பட்ட)) படை வீரர்களைக் கொண்ட சிறூ படை பீமா நதிகரையிலிருந்த கோர்க்காவன் கிராமத்தில் நடந்த கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களீன் தலைமை பொருப்பில் இருந்த பல பயங்கர ஆயுதகலுடன் இருந்த சத்திரிய படைகளை வெட்டி வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றனர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்கள் தாழ்த்தப்பட்ட மாவீர மகர் படை வீரர்களூக்கு தங்களது படையில் இடம் தராததால் வீருகொண்ட மாவீர மகர் கொடுங்கோல் ஆட்சி பேஸ்வா பிராமனர்களை வீழ்த்தி வெள்ளயனின் வெற்றிக்கு பாடுபட்டு வெற்றிவாகை சூடினர் அந்த போரில் எதிர்த்து நிற்க்கக்கூட திராணி இல்லாத பார்ப்பன பேசுவா கூட்டம் சிதறீ ஒட்டி காட்டுக்குள் ஒளீந்து கொண்டது அந்த தொடை நடுங்கி பார்ப்பன பேசுவா கூட்டத்தில் காட்டுக்குள் ஒளீந்து வாழ்ந்த கூட்டம் தான் இன்றய நரிக்குரவ கூட்டம் !!!!
@நாளையசரித்திரம்-ன1ழ
@நாளையசரித்திரம்-ன1ழ Жыл бұрын
50 வருசமா நீங்க தாண்ட மாறி மாறி திமுகா அதிமுகா ஆட்சியில் இருந்தீர்கள் என்ன இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளது
@நாளையசரித்திரம்-ன1ழ
@நாளையசரித்திரம்-ன1ழ Жыл бұрын
இப்ப உங்க ஆட்சி தானே உங்கள் மந்திரிகள் தானே 20/01/2023 இன்று என்ன மாற்றம் அவர்களுக்கு நடந்தது விடியாத ஆட்சியில் அவர்களுக்கு விடியல் ஏற்பட்டு விட்டதா
@sureshkv7248
@sureshkv7248 4 жыл бұрын
Government than avanghaluku nallathu cheyyanum
@azarudeenmohomeed3106
@azarudeenmohomeed3106 4 жыл бұрын
so sad
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 48 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 894 М.
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 45 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 48 МЛН