#முருகன் #முருகா #muruga #murugan யாமிருக்க பயமேன் என்கிற இந்தப் பகுதியில் முருகப் பெருமானைப் பற்றி பலரும் அறியாத பல சிறப்புப் பதிவுகளை தேச மங்கையர்க்கரசி அம்மா பதிவிட உள்ளார்கள். அனைவரும் பார்த்து பலன் பெறவும் ஆத்ம ஞான மையம்
Пікірлер: 2 300
@thambinavi5215 ай бұрын
என் அப்பன் முருகன் அருளால் என் மகள் 10 ம் வகுப்பில் 467 மதிப்பெண் எடுத்துள்ளால் . நன்றி முருகா. ஓம் முருகா சரணம்.
@TulipsTuitionCentre5 ай бұрын
வாழ்த்துக்கள் மா. நீங்கள் மேன்மேலும் பல வெற்றிகளும் மற்றும் சாதனைகளும் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மா.🤝👍👏🙏
@gaurav-vc3yf5 ай бұрын
வாழ்த்துகள்
@eshwaramoorthy97435 ай бұрын
வாழ்த்துக்கள்
@mmcsudhasiniu71975 ай бұрын
Congrats ma
@KanaguKanagu-k2k5 ай бұрын
En ponnu 475 murugan arulal mattume
@malathisaravanan34095 ай бұрын
அம்மா உங்கள் வாக்கின்படி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 வாரம் சென்று கொண்டு இருக்கிறோம் நானும் என் கடவுளும் ...ஒவ்வொரு முறையும் ஒரு வித மகிழ்ச்சி உடன் சென்றோம் அதிகாலை காட்சிக்கு ...எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா ..நம்பிக்கையுடன் செல்கிறேன் ..எனக்கு இந்த மாதம் கரு உண்டாகிற்கணும் என்ற ஆசையுடன் செல்கிறேன் அம்மா ..என் நம்பிக்கை நிறைவேறனும் அம்மா ..🙏
@Arunraj-vn8ne2 ай бұрын
Conform acha sisy??
@jaisakthihari8479Ай бұрын
Exactly true🎉🎉🎉❤❤❤❤
@babuselva145 ай бұрын
முருகன் அருளால் என் மகன் பத்தாம் வகுப்பில் 455மதிப்பெண் பெற்றுள்ளான். நன்றி முருகா. ஓம் முருகா
@babuselva145 ай бұрын
அம்மா என் கனவில் அடிக்கடி முருகன் வேல் தெரியுது மா. பலன் அம்மா
@Gokulaathi-w5g5 ай бұрын
அம்மா மூன்று வேண்டுதல் வைத்து பிரம்ம முகுர்த்த பூஜை ஆரம்பித்து இருக்கேன் அம்மா.இன்று ஏழாவது நாள் பூஜை பண்ணி இருக்கேன் அம்மா.என் வேண்டுதல் நல்லா படியாக நிறைவேற வேண்டும் அம்மா.பூஜையும் நல்லா படியாக முடிக்க வேண்டும் அம்மா. என் ஐயனே என் அப்பனே எல்லா புகழும் முருகனுக்கே. ஓம் சரவண பவ.... 😭😭🙏🏻🙏🏻🙏🏻
@SivaKumar-rc1ed5 ай бұрын
அம்மா நீங்க சொன்ன மாதிரி 2022 நான் கந்த சஷ்டி எடுத்தேன் 2023 சஷ்டி கருவுற்றித்தேன் 2024 குழந்தை பிறந்தது நன்றி அம்மா 🙏
@Sharvini3435 ай бұрын
என்ன பேபி
@VasuDevan96-s8s5 ай бұрын
அக்கா பழனியில் அதிகாலை 4 மணிக்கு விஷ்வரூபம் தரிசனம் பார்த்திருக்கிறேன் ....வெள்ளி வேல் தாங்கி வெண்ணாடையில் தலைப்பாகையுடன் அழகாக காட்சி தருவார் ...... அந்த நேரத்தில் அவன் அழகை பார்த்துக் கொண்ட இருக்க தோன்றும் .... நம் வேண்டுதல்கள் கஷ்டங்கள் எதையும் அவனிடம் சொல்ல மனம் செல்லாது ..... கண்ணீர் மட்டுமே பெருகும்..... முருகா என்று சொல்லக்கூட வாய் எழும்பாது .... அழகுனா அவ்வளவு கோடி அழகு..... இரண்டு கண் என்ன இரண்டு கோடி கண் இருந்தாலும் அந்த அழகை ரசிக்க கண்கள் போதாது.....அந்த நொடியே அனைத்து கஷ்டமும் விலகி "என்னை பார் யாமிருக்க பயமேன்" என்று வேலாயுத சுவாமியாக குழந்தை முருகன் காட்சி கொடுப்பார்.....🙏🙏🙏
@rajeshkarthi35895 ай бұрын
அற்புதம்
@UmaArumugavel4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@PadmaPathu-z1x2 ай бұрын
Murga kumara gogana
@mohanasaminathan7069Ай бұрын
இந்த தலைப்பை படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🏻🙏🏻முருகா 🙏🏻🙏🏻
@velusamys2088Ай бұрын
Muruga saranam saranam ❤
@rajimari19445 ай бұрын
அம்மா நீங்கள் சொன்னது போலவே அறுகோண ம் கோலம் போட்டு அதை சுற்றி விளக்கு வைத்து சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா.இப்போது என் மருமகள் மாசமா க இருக்கு அம்மா என் மருமகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று நீங்கள் கந்த கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள் அம்மா
@pjthenmolli95837 күн бұрын
Nenga super amma marumagalumaga vendikiringa.. Unga nalla manasuku nalladhae nadakum ma... Koduthu vaitha marumagal... Marumagalae vayadhana mudiyadha kalathil mamiyarai nalla parthukonga.. Valga valamudan...
@KJKanmani5 ай бұрын
இன்று என்னுடைய நட்சத்திர பிறந்த நாளும் தேதி பிறந்த நாளும் கூடிய நாள் அம்மா தங்கள் வாழ்த்துக்கள் பெற வேண்டி உள்ளேன் ❤🌹🌸🌹
@santhamani49385 ай бұрын
Wishes murugan arul eppodum ungaluku
@EswaranAmbalam4 ай бұрын
அம்மா நான் என் அப்பன் முருகனை தரிசிக்க மாதம் மாதம் பௌர்ணமிக்கு சென்று வருகிற நீங்கள் சொன்னது எல்லாம் முற்றிலும் உண்மைதான் நான் இரவிலே வரிசையில் உட்கார்ந்து காலையில் முதல் தரிசனம் பார்க்கிறேன் அப்பன் முருகனை மனசு உருகி என் கண்ணில் கண்ணீர் வருகிறது காலையில் விஸ்வரூபம் கொடிமரம் தரிசனம் செய்கின்றேன் கொடி மரத்துக்கு முன்னாடி உட்கார்ந்து 108 முறை ஓம் சரண பகவ என்று சொல்கிறேன் மனதுக்குள் சுக்குக்கு மிஞ்சிய மருந்து எதுவுமே கிடையாது என் அப்பன் முருகனை மிஞ்சிய தெய்வம் எதுவுமே கிடையாது என் கண்களில் திருச்செந்தூர் முருகன் தெரிகிறது ஆன்லைன் இருத்தல் அவன் அருளால் தான் உயிர் வாழ்கிறேன் ஓம் சரவணபவ போற்றி கடம்பனுக்கு அரோகரா தண்டாதபாணி அரோகரா குமரன் அரோகரா கார்த்தியை அரோகரா சண்முகநாதனுக்கு அரோகரா கதிர்வேலன் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா குமரன் அரோகரா வேலனுக்கு அரோகரா மயில் வானத்து அரோகரா சேவல் கொடிக்கு அரோகரா செந்தில் நாதனுக்கு அரோகரா சூரனை வென்ற முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானை அரோகரா கருணை கடலை கந்தா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் சிவ சிவா போற்றி. ஈஸ்வரன் ஈராச்சி
@DhanaLakshmi-hm5zd5 ай бұрын
முதல் முறையாக இந்த விஸ்வரூப தரிசனம் பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மா
@Devi-tq5se5 ай бұрын
எனக்கும் இன்று தான் விஸ்வரூப தரிசனம் பற்றி தெரிந்து கொண்டேன்...... நீங்கள் சொல்வது மிக மிக அருமை யாக இருந்தது..... கோடான கோடி கோடி கோடி நன்றிகள்........ யருமிருக்க பயமேன் பற்றி மேலும் பல பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன்....... அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉
@ManiSumathi-f3jАй бұрын
முருகனின் விஸ்வரூப தரிசனம் கூடிய சீக்கிரம் எங்கள் கண்களும் காண வேண்டும்
@jooprakash89085 ай бұрын
முருகர் மீது எனக்கு அளவுகடந்த ஓர் வருத்தம் உண்டு, ஆதலால் முருகரை பற்றிய பதிவு நான் பார்ப்பதில்லை, நீங்கள் பேச ஆரம்பித்து 2 நிமிடம்தான் பார்த்தேன், பின் வெளியே வந்துவிட்டேன், ஆனால் ஏனோ மனம் அதை பார்க்க தூண்டியது, காரணம் நீங்கள் பேசும் அந்த கதையின் அழகு.... அருமையிலும் அருமை,, வெளியே சென்ற என்னை மீண்டும் பார்க்க தூண்டிய உங்களின் அழகு பேச்சுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் அம்மா. 🙏
@Sarvam__Seethalethvam5 ай бұрын
அக்கா நீங்கள் இந்த பதிவில் சொன்னது போல இன்று செவ்வாய் கிழமை காலை செவ்வாய் ஹோரையில் 6 to 6:20 மணிக்குள் சண்முகருக்குரிய சஷ்டி திதியும் பூச நட்சத்திரமும் இணைந்திருந்த நேரத்தில் சற்கோண தீபமேற்றி வேல்மாறல் படித்து குன்றக்குடியில் குமரப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் செய்தேன் ..... என் கஷ்டங்கள் அனைத்தையும் அந்த நேரத்தில் கந்தன் திருப்பாதத்தில் இறக்கி வைத்தேன் ..... இப்போது எனக்கு பெரும்பாரம் குறைந்தது போன்றுள்ளது ...... இந்த விஸ்வரூப வழிபாட்டை முருகருக்குரிய செவ்வாய் சஷ்டி பூசம் செவ்வாய் ஹோரை என 4 சேர்ந்திருந்த நேரத்தில் செய்ததது அந்த சுப்ரமணியரையே நேரில் தரிசித்தது போல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .... உங்களின் இந்த தகவலுக்கு மிக்க நன்றி அக்கா ...... கூடிய விரைவில் அடுத்த யாமிருக்க பயமேன் காணோலி காண ஆவலாக உள்ளோம் ......ௐ சரவணபவ🙏🙏🙏
@pavithrasweety62245 ай бұрын
அம்மா நீங்க முருகனை பற்றி சொல்லும் போதே கண்ணீர் வருகிறது அம்மா நன்றி அம்மா இந்த பதிவிற்கு
@kamalnathkamalnath93625 ай бұрын
திருச்செந்தூர் ல பல முறை காலை விஸ்வரூபம் தரிசனம் பாத்துக்கறன்.... இன்று வாழ்க்கை நல்லா தன் இருக்கு.... கஷ்டம் வரும் போது அவரு இருக்காரு ஒரு நம்பிக்கை இருக்கு.... அதே போதும்... 🙏🙏
@bhuvanatamil65615 ай бұрын
I am pregnant after shasti viratham for one year continuously now am pregnant 8 weeks pls pray for me it's all because of lord Murugan
@geethavijay52945 ай бұрын
All the best.vel vel muruga
@padhukadevi5 ай бұрын
Pls listen kandha sashti kavasam, morning n evening! Always think positive n be happy!
@umasaravanan635 ай бұрын
Trust murugar.... He will bring ur child with utmost care and love to this world
@r.padhmashreeivc39815 ай бұрын
நன்றி அம்மா இந்த பதிவை கேட்கும் போதே முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் பார்த்தது போல் மனம் நிறைவாக இருக்கிறது
@MaheshwariSelvaradjou3 ай бұрын
உயிர் போற பிரச்சினையிருந்து காப்பாற்றியவர் எம்பெருமான் முருகப்பெருமான்.நன்றி.ஒம் சரவணபவ
@jayalakshmiganesan66492 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@vijayat38535 ай бұрын
நன்றி அம்மா, முருகர் அருளால் என் மகன் 11ஆம் வகுப்பு தேர்வில் 584 பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தான், எல்லாம் அவன் செயல் அம்மா. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 மேலும் திருச்செந்தூர் ஆண்டவர் தரிசனம் கிடைக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏
@praganaatiyaalaya24945 ай бұрын
அம்மா வணக்கம் இங்க என் முருகனைப் பற்றிய தகவல்கள் சொல்லி கொண்டே இருங்கள் நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤
@Bhuvaneshwarilife5 ай бұрын
முருகா என்று நினைக்கும் போதே எனக்கு மனசு முழுக்க ஒரு சந்தோஷம்.என் கண் னில் தானாகவே கண்ணீர் வருகிறது
@PandiyanGomathi-tx8rc5 ай бұрын
கேட்கும் போது கண்ணீர் வருகிறது.உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parameswaris20754 ай бұрын
என் மகன் நீண்ட நாட்களாக வேலை தேடி வருகின்றான் வேலை கிடைக்க வேண்டும் முருகன் துணை
@c.vanaskitchen55404 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🦚🦚🦚
@jayalakshmiganesan66494 ай бұрын
எந்த விரதம் இருந்தா 🎉மார்பக புற்றுநோய் சரியாகும் 🎉
@gunasekaranv25235 ай бұрын
எம்பெருமான் ,என் குலதெய்வமான முருகனே,மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த முருகா உன்னருளால் என்மகன் 10ம்வகுப்பில் 482 மதிப்பெண் பெற்றதற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன் தன்னிகர்யில்லா தலைவா.
@wingsfashionzone5 ай бұрын
முருகானு சும்மா யாராவது கூப்பிட்டவே பிடிக்கும் எனக்கு, அப்படியிருக்கும் போது அம்மா🙏நீங்க முருகன் பத்தி பேசுனாவே என் மனசு ரெம்ப மகிழ்ச்சி அம்மா
@shunmugalakshmidevadayalan99255 ай бұрын
💯உண்மை அம்மா.அந்த கருணை கடலால் தான் இந்த பிரபஞ்சமே இயங்குது.நான் உணர்ந்து இருக்கிறேன்.வெற்றி வேலவா❤
@suryasiva33924 ай бұрын
வேல் மாற்றல் படித்த இரண்டாம் நாளே திருச்செந்தூர் போக கூடிய வாய்ப்பு கிடைத்தது என் அப்பன் முருகன் கொடுத்தார்
@dhatchanap44814 ай бұрын
An கணவருக்கு valai கிடைத்தது
@S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m5 ай бұрын
திருச்செந்தூர் சுப்பிரமணியர் பார்த்தால் போதும் அவருடைய அழகு ஆயிரம் கோடிக்கு சமம் ❤❤❤
@Vip-gaming-yt209Ай бұрын
முருகா உங்களுடைய விஸ்வரூப தரிசன காட்சியை நான் என் குடும்பத்துடன் கண்டு அருள் பெற்று ஆனந்தம் பெற அருள் புரிய வேண்டும் வேலவரே
@buvanaseyon44425 ай бұрын
நன்றி அம்மா.. திருச்செந்தூர் சென்று விஸ்வரூப தரிசனம் பார்க்க என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்
@sanjaiyuvaraj95905 ай бұрын
😊
@gopikaruppan42475 ай бұрын
இன்று திருச்செந்தூர் சென்று எம்பெருமான் தரிசனம் கண்டோம்🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே 🌹
@indhumathikvk5mathi65 ай бұрын
இந்த தொடர் ஆரம்பித்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.... இதுவரை எனக்கு விஸ்வரூபம் தரிசனம் பற்றி தெரியாது...நான் மிகவும் கஸ்டத்தில் இருக்கேன்..உங்க பதிவு புத்துணர்வு தருகிறது...
@nk.sakunthaladevi52483 ай бұрын
அம்மா வணக்கம் என்னுடைய இஷ்ட தெய்வமான முருகப்பெருமானைப் பற்றி நான் ஸ்டாப்பிங் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்கணும். உங்களுடைய பேச்சு நேரில் பார்த்த அனுபவத்தை காட்சி வடிவில் இருந்தது. நன்றி அம்மா
@govindarajgovindaraj552Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம். அம்மா என் கனவில் என் அப்பன் முருகன் விஸ்வாருப தரிசனம் கண்டேன். முன்று முகம்❤❤❤❤❤❤நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என் அப்பன் முருகனை காண இரண்டு கண்கள் போதாது என் ஒரு அப்பன் முருகன் அழகு சொல்ல வார்த்தை இல்லை.😊😊😊😊😊😊.
@janardanhemavathy19185 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@sudhapriya23393 ай бұрын
முருகப்பெருமானின் கருணையினால் என் மகள் நீட் தேர்வில் 560 மதிப்பெண் பெற்றுள்ளார்... நன்றி முருகா
@jayalakshmiganesan66492 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@usharavi44875 ай бұрын
விஸ்வரூப தரிசனம் நான் திருச்செந்தூர் ல் கண்டேன் என் பாக்கியம்.. கண் கொள்ளா காட்சி முருகா
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉😢🎉
@KaniV-x2k2 ай бұрын
தங்களுடைய விளக்கம் மிக அருமை. என் அப்பன் முருகன் என்றும் துணையாக இருப்பார். ஓம் முருகா குமரா குகனே வருக.
@nithyapriya11454 ай бұрын
எல்லாம் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் தான் எனக்கு🙏🙏🙏 தினமும் நான் அவனை உணர்ந்து கொண்டே இருக்கிறேன் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 யாமிருக்க பயமேன் 🙏🙏🙏🥺🥺🥺
@mookkammalk8075 ай бұрын
விஸ்வரூப தரிசனம் பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ஓம் சரவண பவ
@kathirvelt70315 ай бұрын
அம்மா எனக்கே இப்போ தான் தெரிகிறது இப்படி ஒரு தரிசனம் இருக்கானு விஸ்வரூப தரிசனம் 😊
@sudha_soundhararajan5 ай бұрын
உணர்வு பூர்வமான பதிவு அம்மா. கண் கலங்கியது, மெய் சிலிர்த்தது உண்மை .நன்றி அம்மா ❤😊
@anandhisugumar5126Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தது திருச்செந்தூர் முருகன் என்றாலே என் முகத்தில் ஒரு புன்னகை வரும் எனது இரண்டாவது கர்ப்பத்தின் நிறை மாதம் ஆகிவிட்டது பக்கத்து விட்டில் உள்ளவர்கள் எல்லாம் இன்னும் நீ மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்கிறாயே என்றார்கள் பின் ஒருவருடைய துறையுடன் செல்கிறேன் முன் நான் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது திருநீறு கலந்து செந்தூர் முருகா நீயே துணை என்று குடித்துவிட்டு சென்றேன் முருகனே துணை நின்று ஆண் மகவை தந்தான் அவனது நட்சத்திர பெயரும் கந்தன் பெயரே கார்த்திகேயன் செந்தூர் முருகன் என்றாலே ஒரு ஆனந்தம்
@srisha98615 ай бұрын
விஸ்வரூபம் தரிசனத்தை பற்றி நீங்கள் சொல்லும் போது என் உடல் சிலிர்த்தது நன்றி அம்மா
@tamilselvi91235 ай бұрын
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று எப்படி வழிபடுவது ஒரு பதிவு போடுங்க அம்மா, திருச்செந்தூரில் எப் எப்பொழுது போய் தங்க வேண்டும் நாழி கிணற்றில்முதலில் குளிக்க வேண்டுமா அல்லது கடலில் முதலில் குளிக்க வேண்டுமா என்று ஒரு தெளிவான விளக்கத்துடன் ஒரு பதிவு போடுங்க அம்மா எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது ஒருவர் ஒரு மாதிரி சொல்கிறார்கள்
@manickammanickam28495 ай бұрын
கூடிய சீக்கிரம் பழனி கிளம்பறேன் முருகன் விஸ்வரூப தரிசனம் பார்க்க ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
@saimuruga3695 ай бұрын
அம்மா நான் வேல்மாறல் படித்து வருகிறேன் 25நாட்களாக. இன்று அதிகாலை எனக்கு குழந்தைகள் கனவில் வந்தார்கள். மயிலிறகு நிறைய வைத்திருந்தார்கள். எனக்கு வேண்டும் என்று கேட்க 2 சிறிய அழகான மயிலிறகை தந்தார்கள். இதற்கு அர்த்தம் என்ன என்று கூறுங்கள் அம்மா. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@karpagamjagadeesan65825 ай бұрын
Murugar arul irukku ungaluku
@karthikramanujam86935 ай бұрын
@@karpagamjagadeesan6582 முருகா. முருகன் அருள் புரிய வேண்டும். அனைவருக்கும்
@latharp36983 ай бұрын
அம்மா எனது பையனுக்குநல்ல வேலையும் நல்ல மணவாழ்க்கை யும் அமையமுருகனின்அருளால் விரைவில் கிடைக்க அருள் புரிய வேண்டும். ஒம் சரவணபவன்.
@rachanasree50343 ай бұрын
அம்மா நீங்கள் பேச்சைக் கேட்கும்போது எல்லா துன்பங்களையும் மறந்து மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது நம்பிக்கை பிறக்கிறது
@jayalakshmiganesan66492 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@shanthisundhar45955 ай бұрын
அம்மா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குமா இந்த பதிவு நீங்க அனுதினமும் போடுங்க நாங்கள் கோடான கோடி கண்களை வைத்து பார்த்து கண் விழித்திருப்போம் விழித்திருப்போம்
@umadevidamu9835 ай бұрын
எனக்கு 67 வயது விஸ்வருபாதரிசனம் என்பது இப்போதுதான் தெரியும் எனக்கு பிடித்த மிகவும் பிடித்த கடவுள் முருகன் ஓம் சரவணபவ🙏🙏🙏
@RethinamBabu5 ай бұрын
அம்மா என் வீட்டில் நடக்கும் பிரச்சினைக்கு இறைவனைத்தவிர வேறு யாராலும் தீர்வு தர முடியாது என்று தீர்க்கமாக நம்புகிறேன் ஆனால் சில சூழ்நிலையில் சோர்வடைகிறேன் காலையில் கூட தற்கொலை எண்ணம் தோன்றியது முருகா கை விட்டுடாதீங்க ன்னு சொல்லி அழுது கொண்டிருந்தேன் எனக்கென்றே போட்ட பதிவு போல் உள்ளது மிக்க நன்றி அம்மா
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 😂🎉😂
@SathyaEliyarajaSathyaEliyaraja5 ай бұрын
அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் தைபூசதுல விரதம் இருந்ததால நான் இப்போ ஆறு மாத மாக இருக்க எல்லாம் முருகன் அருள்லால்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏 சரவணபவ
@lavanyasenthil94335 ай бұрын
முருகன் அருளால் என் மகன் பத்தாம் வகுப்பில்344 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@usha44745 ай бұрын
💯💯உண்மை அம்மா என்னோட சந்தோசம் என்னோட கவலை எல்லாம் என் அப்பன் முருகனிடம் சொல்லுவேன் நா உணர்ந்த உண்மை 🙏🙏🙏அப்பன் முருகன் எப்பவும் துணை இருப்பார் 💯💯வேலுண்டு வினைஇல்லை மயில்லுண் டு பயம்இல்லை கந்தன்னுட்டு கவலை இல்லை குகண்ணுண்டு குறை இல்லை 🙏🌺⚜️🌺🙏முருகன் இருக்க பயம் ஏன் கந்தன் கருணை கனவிலும் காக்கும் எல்லாரு நல்லாயிருக்கணும் அப்பா 🙏🙏🌸⚜️🌸🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️என்னோட இஷ்ட கடவுள் கந்த கடவுள் முருகனிருக்க பயமே வாழ்க வளமுடன் ⚜️⚜️⚜️⚜️⚜️
@villanmassgaming12215 ай бұрын
ஓம் முருகா என் மகன் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டான். நன்றி முருகா.
@thilagavathi42775 ай бұрын
இந்த பதிவை பார்க்கவே எம்பெருமான் அருளும் ஆசியிம் வேண்டும் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா எம்பெருமான் முறுகருக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏
யாமிருக்க பயமேன் கருணை கடலே காந்த போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 என் மகன் சரவணனுக்கு வருகின்ற 17-ஆம் தேதி ஆர்மி செலக்சன் வெற்றி பெறனும் கந்தா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கருணைக்கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
@sudhakarpragathi73134 ай бұрын
அம்மா நாங்கள் விஸ்வரூபம் தரிசனம் கண்டோம் உண்மையில் அவர் சிரித்த முகத்துடன் இருந்தார் காண கண் கோடி வேண்டும் 🙏🦚🦚🐓
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 🎉 கடவுள் இருக்கா 🎉
@MMalar-zr3gz5 ай бұрын
அம்மா நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவும் ரொம்ப நல்லதாகவே இருக்கு ஆனாலும் நீங்க முருகனை பற்றி சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து சொல்லுங்க அம்மா
@psmani18454 ай бұрын
முருகன் அருளால் நீங்கள்சகலசௌபாக்கியங்களுடன்நீடூழிவாழ்ந்து என்போன்றபாமரனுக்கும்புரியும்படி இறைசொற்பொழிவுவழங்கவும் இறைவனை தெளிவாக புரிந்து கொள்ளவும் இறை தொண்டு செய்யவாழ்த்துகள் ஓம் சரவணபவ
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉
@snsexperiments54935 ай бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களை நேரில் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது அம்மா ❤❤❤❤
@Muthu-n1x4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா
@kvbakestastechannel41095 ай бұрын
அம்மா கண்ணீரோடு இந்த பதிவை இப்போது கேட்டேன் என் வீட்டில் என் அண்ணாக்கு இதய பிரச்சனைய நுரையீரல் மற்றும் கிட்னியில் உப்பு 3,மாதமக ரொம்ப முடியல எங்களுக்கு வசதியில்லை அண்ணாவை Gh ல் தான் சேர்த்து பார்த்தோம் முன்று முறை முடியாது சொல்லி அனுப்பிவிட்டார்கள் சித்த மருந்து சாப்பிட்டு கிட்னி உப்பு இப்போது நார்மல் ஆனாலும் மூச்சு விட சிரமபட்டு தினம் தினம் செத்து பிளைக்கிறார் நா பழனி போக இருக்கிறேன் உங்க பதிவு எங்கள் பிரச்சனைக்கு தீர்வு நா பழனி போய் அதிகாலை பூஜை பார்த்தால் என் அண்ணா நலமாக இருப்பார் என்று மனதார நம்புகிறேன் அம்மா எங்கள் குடும்ப ஆணிவேர் அண்ணா அவர் வேலைக்கு போகலை என்றாலும் பரவால எங்களுக்கு ஒரு ஆளாக இருந்தால் போதும் எங்கள் கஷ்டங்களை சொன்னால் நிறைய சொல்லணும்
@JayaLakshmi-kc5hi5 ай бұрын
நிச்சயமாக நாங்களும் வேண்டி கொள்கிறேன்
@santhoshkumar-gs2lr5 ай бұрын
சத்தியமாக பழனியாண்டவர் காப்பாற்றுவார்.உடனே சென்று வாருங்கள்
@nagarajasadurshan27525 ай бұрын
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை முருகா இவரை காப்பாற்ற வேண்டும் வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@kvbakestastechannel41095 ай бұрын
@@nagarajasadurshan2752 அறுதல் சொன்னவர்களுக்கு நன்றிகள் பல. எங்களுக்கு உதவி பண்ண யாரும் இல்லை சொந்த பந்தகளிடம் சொல்ல மாட்டோம் அண்ணா நண்பர்கள் கேள்விபட்டு வந்து பாத்து போகும் அவங்களால் முடிந்த பணஉதவி அண்ணா கையில் கொடுப்பார்கள் இப்போது எங்கள் சூழ்நிலை வாழா தான் வேண்டுமா இல்லை விஷம் குடுத்து சாகவேண்டுமா என்ற நிலை இத விட கொடுமை அண்ணா பொண்ணு குழந்தை பிறந்து ஒன்றைமாதம் அந்த பொண்ணு இதய பிரச்னை அந்த பொண்ணுக்கும் இதய ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக்கோ ஒரு மகன் எனக்கு ககணவர் இல்லை அண்ணா வீட்டில் தான் நானும் மகனும் 22 வருடம் இருக்கிறோம் எங்கள் துன்பம் யாருக்கும் வர கூடாது
@padmavathymv80295 ай бұрын
அம்மா என் மகளுக்கு முருகனே மகனாகப் பிறக்க வேண்டும் முருகா சரணம்
@pavipavi1085 ай бұрын
முருகன் பெருமையை உணர்ந்து கொள்ள வைத்தது உங்கள் பதிகம் அம்மா..மேலும் அவர் பெருமை தெரிந்து கொள்ள ஆசை ...அம்மா
@lalithalalitha72385 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி முருகரை தினமும் நினைக்கிறேன் அம்மா சஷ்டி பூஜை செவ்வாய் கிழமை பூஜை எல்லாதியும் பன்ற ஆன என் கஷ்டம் தீர வழி கிடைக்கவில்லையே முருகா..... ❤❤❤
@maladhibala77405 ай бұрын
அருமையான பதிவு... முருகப்பெருமானின் விஸ்வரூபம் பற்றி இன்று அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி 🙏
@jayalakshmiganesan66495 ай бұрын
இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர் வணங்கிய கடவுள் எது 😢
@PraveenKumar-wj8yb3 ай бұрын
என் அப்பன் கந்த கடவுள் என்றும் காத்து நிற்பார்...என்றும் என் தந்தை வழி நான்....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏
@jayalakshmiganesan66492 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@varma_spin4 ай бұрын
உங்களுடைய உரையில்,, வெறும் தகவல் மட்டும் இல்லாமல், மனதிற்கு ஆறுதலும் ஏற்படுகிறது அம்மா... 💗🙏🏻
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉
@rameshram57692 ай бұрын
True
@sasikalamsw4154Ай бұрын
ஆம் அம்மா எனக்கும் சொந்த வீடு அமைந்தது சிறுவாபுரி முருகன் நன்றி முருகா
@fish_lover_only4 ай бұрын
என் அப்னே முருகா நான் மிகவும் துன்பத்தில் உள்ளேன் . எனக்கு ஒரு நல்லபாதை காட்டவேண்டும். ஓம் சரவண பவ
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉😢🎉
@ashwithm73465 ай бұрын
முருகா என் சகோதரர் க்கு விரைவில் திருமணம் நடகனும் ஐய்யா வழி காட்ட ஐய்யா முருகா அப்பா
@vasanthisubramani19122 ай бұрын
அம்மா நான் முருகனை தான் இருக்கிறேன் அம்மா நம்பி என் கஷ்டத்தை முருகன் இடத்தில் அழது கூறி விட்டேன் அவர் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா ❤❤
@jaipriya20295 ай бұрын
ஓம் முருகா அரோகரா என் வயிற்றில் குழந்தையாக உருவாகி என் வீட்டில் என்னோடு விளையாட வாங்க 10வருடமாக காத்து இருக்கிறேன் முருகா 🤰🤱👨👩👧எங்க அண்ணனுக்கு கல்யாணம் நடக்க அருள் புரிங்க முருகா என் ஆசைகள் அனைத்தும் உங்கள் அருளால் நிறைவேற வேண்டும் என் அப்பனே கருணை கடலே கந்தா போற்றி போற்றி 🤰🤱👨👩👧👨👩👦🚙🏚️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்கள் எவ்வளவோ பதிவு எங்களுக்காக கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் இந்த பதிவு என்னை கலங்க வைத்துவிட்டது அம்மா ஏன் என்று தெரியவில்லை இந்த பதிவு கேட்க கேட்க என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது நான் விஸ்வரூப தரிசனம் பார்த்தது இல்லை நீங்கள் கூறும் போது அந்த தரிசனத்தை பார்த்து விட வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது இதற்கு முருகன் தான் அருள் புரிய வேண்டும் நன்றி அம்மா 🙏
@charunavinvignesh97895 ай бұрын
அம்மா என் மகன் 10ஆம் வகுப்பில் 300 மார்க் தான் எடுப்பானு நினைத்தோம் முருகன் அருளால் 407 மார்க் வந்தது நம்பமுடியாத அதிசயத்தை முருகன் செய்துவிட்டார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@mullaim98495 ай бұрын
தெரியாத விஷயத்தை தெரிஞ்சிக்க முடிந்தது அம்மா. ரொம்ப நன்றி 🙏
@devikaladevikala87185 ай бұрын
உண்மையில் நம் மணம் உருகி வேண்டும் போது அருள்வார் முருகன் அனுபவ உண்மை
@jayanthik17822 ай бұрын
அம்மா நீங்கள் ஒரு பொக்கிஷம் எவ்வளவு அறிவு எவ்வளவு பக்தி மெய் சிலிர்க்கிறது என் மகன் செந்தில்குமாருக்கு அதிவிரைவில் திருமணம் நடைபெற வேண்டும் அம்மா குருவேசரணம் முருகா சரணம்.
@subramanianmurugan20334 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பான பதிவு அம்மா ! நல்வாழ்வின் வழி காட்டிடும் குருவே ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉
@shanmuganarayanan84347 күн бұрын
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கும்.
@arulkumarramesh365 ай бұрын
முருகனை பற்றி பேசும் போதும் கேட்கும் போதும் கண்ணீர் வருகிறது அது ஏன் அம்மா
@kalarani76154 ай бұрын
அம்மா வைகாசி விசாகம் அன்று இந்த பதிவை பாத்தேன் மிகவும் மகிழ்ச்சி.ஓம் சரவணபவ முருகன் புகழ் வாழ்க....
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉😢🎉
@MytliElu5 ай бұрын
அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக அருமை அம்மா நன்றி என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அம்மா தாயே எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் என்று மனதார அப்பன் முருகப்பெருமானின் அருள் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அம்மா❤
@jananijayaraman83884 ай бұрын
Ur words are true mam..naan vel maral poja at 5 am senjain fr 48 days ..unmaliay miracle happened 🙏.velum mayilum thunai🙏🙏🙏
@kamalikamal20853 ай бұрын
அம்மா எனக்கு திருச்செந்துதூர் முருகப்பெருமான் அருள் கிடைக்கபெற்றேன் இந்த பிறவி நான் செய்த புண்ணியம்
@jayalakshmiganesan66492 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@meenacmeenac62742 ай бұрын
Engalukkum tharuvaru 😢
@YothikaK5 ай бұрын
அம்மா நான் திருச்செந்தூர் முருகன் சுவாமி கோயிலுக்கு சென்று இருக்கிறேன் ஆனால் விஷ்பரூபம் பார்த்து இல்லை ரொம்ப ஆசையாக இருக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@premabhuvana64995 ай бұрын
கந்த கடவுள் நம் சொந்த கடவுள் பற்றி நீங்க சொல்வது மிக சிறப்பு பயனுள்ள பதிவாக இருக்கு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@mlavanya4134 ай бұрын
அம்மா நான் நேற்று காலை தரிசனம் செய்தேன் என் கடன் பிரச்சினை இருந்து முருகன் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்
@jayalakshmiganesan66494 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 😢🎉😢
@rathna.a81005 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@mariappanr31072 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி.ஓம் சரவனபவ
@rajagopald47223 ай бұрын
உண்மை தான் அம்மா திருச்செந்தூர் முருகன் கோயில் விஸ்வரூபம் தரிசனம் செய்து விட்டு வந்தேன் எனக்கு நிறைய மாற்றம் இருக்கிறது
@esaivani96583 ай бұрын
Epo parkanum sis and bro
@Velvizhi4565 ай бұрын
நாங்கள் வடபழனி கோயிலில் பார்க்கின்றோம் என் மண மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நான் வேன்டியதை நிறைவேற்றி வைத்தார் என்செல்ல குமரன் நன்றி முருக🙏🙏🙏🙏🙏🙏
@sujathair.66655 ай бұрын
ஆனந்த கண்ணீரில் நான் மிக்க நன்றி அம்மா.... உங்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது அம்மா தொடர்ந்து கேட்க ஆவலாக உள்ளேன் ❤ நன்றி நன்றி.......🙏🙏🙏
@vanithasainthu8815 ай бұрын
அம்மா நான் 48நாட்கள் முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யலாம் என ஆசை படுகிரேன்.எனக்கு வேல்மாறல் நீங்கள் உங்கள் குரலில் பதிவு செய்து போடுங்கள் ..அதேபோல் அபிராமி அந்தாதி பதிவும் வேண்டும் .நான் எந்த நேரத்தில் வழிபாடு செய்யலாம் என்று நினைத்தேன் என்று தெரியவில்லை அதற்கு தகுந்தாற்போல நீங்கள் இந்த பகுதியை தொடங்கியதில் எல்லை இல்லாத ஆனந்தம்....❤