பட்டினத்தார் முறையீடு... | மூலம் அறியேன்... முடியும் முடிவறியேன் பாடல் ...

  Рет қаралды 1,367,430

Tamil GnanaGuru

Tamil GnanaGuru

3 жыл бұрын

பட்டினத்தார் பாடல்... முதல்வன் முறையீடு... மூலம் அறியேன்... முடியும் முடிவறியேன் பாடல் ... | Pattinathar padal... Mudhalvan Muraiyeedu... Moolam ariyaen song...

Пікірлер: 486
@manishathangam1935
@manishathangam1935 7 күн бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்கலங்குகிறது. மிக அருமையான பாடல் வரிகள் . என் அப்பன் ஈசனுக்கு நன்றி .
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் மெய் மறக்க வைக்கிறதா உருக வைக்கிறதா என்று சொல்ல முடியவில்லை. ஈசன் அருளோடு பட்டினத்தாரை மீண்டும் பிறவி எடுத்து தங்களுக்குள் புகுந்து பாடியதாகவே அறிகிறேன் இதை பாடியவர் யார் என்று தெரிந்தால் மிகவும் சந்தோசம் அடைவேன் அந்த குரல் வளரும் ஈசனின் கொடையாக உள்ளது ஓம் நமச்சிவாய நமக நன்றி
@periasamiperiasami7150
@periasamiperiasami7150 Жыл бұрын
வீரமணி கண்ணன்
@govindarajant2269
@govindarajant2269 5 ай бұрын
வீரமணி கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் பல.மெய் சிலிர்க்க வைக்கும் குரல்
@selvamg8001
@selvamg8001 2 күн бұрын
பட்டினத்தார் சித்தரை வணங்குகிறேன். &ஓம் நமசிவாய வாழ்க. 👆👍👍👍
@lakshmanank479
@lakshmanank479 Жыл бұрын
அழகியல் ஜோதியன் 🔥 அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம். நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! பட்டினத்தார் நமக்கு கிடைத்த மாபெரும் மகான்; சித்தர் ஆவார்.
@gshanthi3052
@gshanthi3052 2 жыл бұрын
இந்த பாடலுக்கு பாடி உயிர் கொடுத்த ஈசனே உங்களை வணங்குகிறேன்.
@elumalai332
@elumalai332 2 ай бұрын
இப்பாடலை தினசரி காலையில் கேட்கிறேன்.
@pandiarajanr6929
@pandiarajanr6929 2 жыл бұрын
பாடலின் வரிகள் வார்த்தைகளல்ல வாழ்க்கை. கேட்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. சிவாய நம..யிலை யிலை என வரும் வார்த்தைகளின் பொருளை சிவனடியார்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
@sivasakthi.2939
@sivasakthi.2939 3 жыл бұрын
கேட்டேன் கரைந்தேன் கடக்க முடியவில்லை கலக்கவே முயல்கிறது மனது நம் அம்மையப்பன் திருவடிகளில் சிவயநம🙏🙏🙏
@kandasamy6523
@kandasamy6523 3 жыл бұрын
Supper
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 3 жыл бұрын
அருமை, அற்புதம், அமுதம். பாடியவர் குரல் வளம் மிகவும் இனிமை. வாழ்த்துக்கள்.
@dhananjayang2332
@dhananjayang2332 2 жыл бұрын
நலப்பாடல் இது நன்றி
@user-nx3up5gi9c
@user-nx3up5gi9c 10 ай бұрын
என் மனம் அமைதியாக இல்லாத போதெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது சித்த நிலைக்கே சென்று விடுவேன்
@veerapandiantheni6031
@veerapandiantheni6031 2 жыл бұрын
அருமை அருமை சிவாயநமக உள்ளம் மறந்து உயிருடன் கலந்து உயிராய் கலந்த இசை...சொல்ல முடியாது......
@chenthilkl224
@chenthilkl224 2 жыл бұрын
ஷிவா ஜீவனின் கலந்த பாடல்
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 3 жыл бұрын
அய்யா உங்கள் குரல் மற்றும் பாடல் . பட்டினத்தார் நேரில் வந்து பாடியது போல உணர்வு.🙏
@renugopal9028
@renugopal9028 3 жыл бұрын
Very very nice Indha padal ennai mei marakka Vaikindradhu thank you very much
@r.v.nathannathan1006
@r.v.nathannathan1006 2 жыл бұрын
நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவன் ஆறென்றறியேன் நான் ஏழையன்றோ பராபரமே, பட்டினத்தார்! ஓம்!
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 3 жыл бұрын
அய்யா உங்கள் குரல் பட்டினத்தார் நேரில் வந்து பாடியது போல, மிகவும் இனிமை மெய் சிலிர்க்குது.
@kannank5460
@kannank5460 2 жыл бұрын
Unmai unmai!!!!!*"
@saranskscabletv7249
@saranskscabletv7249 Жыл бұрын
அய்யா வணக்கம் இந்த பாடலை பாடிய உங்களுக்கு கோடி கோடி வணக்கம்
@VeingadajalamV
@VeingadajalamV 8 ай бұрын
. ..
@malarthiru6080
@malarthiru6080 3 жыл бұрын
இப்பாடலின் விளக்க உரை கொடுத்தால் எளியவருக்கும் புரிந்து கொள்ள முடியும். பாடியவர் மிகவும் அருமையாக பாடியுள்ளார்.அழகாக பதிவிறக்கியமைக்கு நன்றி ஐயா
@spiritualbeings2103
@spiritualbeings2103 3 жыл бұрын
OM NAMA SHIVAYA
@sivakumar275
@sivakumar275 2 жыл бұрын
உள்ளம் உருக்கும்பாடல் கேட்ககேட்ககண்ணீரபெருகுவதை தடுக்கமுடியவில்லை
@sivakumar275
@sivakumar275 2 жыл бұрын
நிறையவரிகள் அர்த்தம் புரியவில்லை அர்த்தம் புரிந்தால் இன்னும் ஆழ்ந்துரசிக்கமுடியும்
@leconstruxviyan7909
@leconstruxviyan7909 2 жыл бұрын
பல முறை கேட்டால் அடிகளே விளக்குவார்
@siva8201
@siva8201 2 жыл бұрын
Please yaravathu ithoda artham podunga nalla song
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் போதாது. மிக அற்புதமான எதோ மனதை வருடம் பாடல். படைத்தமைக்கு நன்றி
@sanmugamsanmugam6235
@sanmugamsanmugam6235 Жыл бұрын
wy
@sanmugamsanmugam6235
@sanmugamsanmugam6235 Жыл бұрын
. ,,
@hemanathan90sloveclub73
@hemanathan90sloveclub73 Жыл бұрын
தமிழ் மொழியை தவிர வேற எந்தவொரு மொழியால் இந்த ஒரு இறைநிலை ஊணர்வை வெளிகொணர இயலாது ஓம் நமசிவாய.....🔱🔱..🙏🙏🙏🙏🙏🔱🔱🔱
@rjhari1186
@rjhari1186 Жыл бұрын
உண்மை 🙏
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 3 жыл бұрын
எதோ இனம் புரியாத சாந்த நிலை ஏற்படுகிறது இந்த பாடலை கேட்பதின் மூலம். சித்தம் சிவமயம். நன்றி ஐயனே
@aayemaghamayisamayapurtham3463
@aayemaghamayisamayapurtham3463 3 жыл бұрын
ஐயா மெய்சிலிர்த்து கண்னீர்வடிகிறது பட்டினதாரைபார்க்கவில்லை குரல்வளம் அருமை கருத்துக்கள் இதில் நிறைய.உள்ளது
@ssssaravanan7893
@ssssaravanan7893 3 жыл бұрын
Ayya kadavuldan pattinathar
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
பாடல் வரிகள் எங்கோ இட்டுச் செல்கிறது. தமிழ் மொழியும் சரி, சித்தர்கள், ஞானிகளின் பாடல்களும் சரி, வேறு எந்த மதமும் சொல்லாத மற்றும் காட்டாத ஞான வழியைப் பற்றி நமக்கு எதையோ தெளிவு படுத்த விரும்புகிறது என்பதே மிகப் பெரிய சிறப்பு. இந்து சமயம் வாழ்க, வளர்க. வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@Ponnusamy-di3kb
@Ponnusamy-di3kb Жыл бұрын
Adanga
@surespa1977
@surespa1977 6 ай бұрын
அருமை வக்கியங்களோடு உருவாக்கிய காணொளி மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்🎉
@adiseshanp1804
@adiseshanp1804 3 жыл бұрын
எத்தனை காலங்களை கடந்தாலும் நம் மண்ணில் வாழ்ந்த மாகான்களின் வரலாறு மற்றும் அவர்களின் பாடல்களும் இந்த பூமியில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நாம் கேட்டதற்கு என்ன புன்னியம் செய்தோமோ. இவர்களைப் போன்ற மாகான்களின் அனுபவத்தை கேட்டு நடந்தால் தப்பாமல் நல்ல கதியை அடைய முடியும். இவை எல்லாம் நம் மண்ணின் மகத்துவம். பாடியவருக்கு கோடானு கோடி நன்றி மற்றும் உங்கள் குரலுக்கு நன்றி.
@yanvella3940
@yanvella3940 2 жыл бұрын
❄ 🌟 🔔 🎄🎄 🔔🔔🔔 🎄🎄🎄🎄 🔔🔔 🎄🎄🎄 🔔🔔🔔🔔 🎄🎄🎄🎄🎄 🔔🔔🔔 🎄🎄🎄🎄 🔔🔔🔔🔔🔔 🎄🎄🎄🎄🎄🎄 🔔🔔🔔🔔🔔🔔🔔
@vijayupdate4136
@vijayupdate4136 2 жыл бұрын
@@yanvella3940 b
@shekarkk4846
@shekarkk4846 2 жыл бұрын
@@vijayupdate4136 ,
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 2 жыл бұрын
இப்பாடலை கேட்டால் மட்டும் நல்ல கதியை அடையமுடியாது மக்களே. இவ்வளவு அவஸ்தை உள்ள இந்த பிறவிக்கடலை கடக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தால் இதற்கொல்லாம் முடிவை இராமலிங்க அடிகளார் அவர்கள் தன்னுடைய திருவருட்பாவில் 6000பாடல்களாகவும் உரைநடையில் உபதேசமாகவும் கடிதங்களிலும் விண்ணப்பங்களிலும் இரக்கத்தோடு இந்த உலகத்திலேயே மரனமிலாப் பெருவாழ்வாகிய கடவுள்நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையை சொல்லியதுடன் இன்றி எவரும் இந்தஉலகத்திலேயே மரனமிலாப் பெருவாழ்வாகிய கடவுள்நிலையை அடைந்தது மட்டுமின்றி நம்மையபும் இரக்கத்தோடு நீங்களும் இந்த நிலையை அடைய முடியும் என்றே அழைக்கின்றார். அவர் இன்றும் தன் தேகத்தை மண்ணுக்கும் நெரும்புகக்கும் விடாமல் தன்தேகத்தை சுத்த பிரணவ ஞானதேகத்துடன் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் இதைப்பற்றிய குறிப்புக்கள் பாடல்களிலும் உரைநடையிலும் கடிதங்களிலும் விண்ணப்பங்களிலும் இரக்கத்தோடு இந்த மனித தேகம் பொன்னான தேகம் இதனை வீனே விடாதீர்கள் என்று சொல்லுவது அவர்களின் இரக்கமே இன்றும் ஞானதேகத்துடனே வாழ்ந்து வருகின்றார்கள் To proceed go to website VALLALAR SPACE.COM /MUPA
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
உண்மை! அருமை! மகான்களுடைய சொற்களைக் கேட்டு நடந்தால் மட்டுமே நற்கதி கிடைக்கும். அப்படி நடக்காவிட்டால்........ என்ன ஆகும்?
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 3 жыл бұрын
நேராக. இதயத்தில் நுழையும் பாடல் பாடினவர்க்கு வாழ்த்துக்கள். நன்றி.
@arunprakashg830
@arunprakashg830 3 жыл бұрын
அய்யா இதனுடன் இப் பாடலின் அர்த்தத்தை பதிவேற்றி இருதால் மிக சிறப்பாக இருக்கும்..
@meerauma2338
@meerauma2338 3 жыл бұрын
Yes
@discovernew6469
@discovernew6469 3 жыл бұрын
Yes
@dhanapaln7489
@dhanapaln7489 3 жыл бұрын
நன்றி🙏 ஐயா
@rkmurugan2536
@rkmurugan2536 3 жыл бұрын
Super
@ahavafoods3770
@ahavafoods3770 3 жыл бұрын
Io
@msnagarajan9908
@msnagarajan9908 3 жыл бұрын
இதிக்கு விவரம் வேண்டும் பிறப்பு முதல் இறுதி வரை விளக்கமும் இதுபோல் எனக்கு வேண்டும் இது நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் நடக்கும் என்று தெரிஞ்கனும் இதுதான் வாழ்க்கை
@gunasekar-kx2hj
@gunasekar-kx2hj 3 жыл бұрын
Ayya super
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 3 жыл бұрын
Super
@aadhiannamalai9526
@aadhiannamalai9526 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் பட்டினத்தாரும் பகவான் ஸ்ரீ ரமணரும் வள்ளல் பெருமானும் தமிழ் தேசம் கண்ட மஹா ஞானிகள் வாழ்க அவர்களின் திருத்தொண்டு... வாழ்க அவர்களின் புகழ்... திருச்சிற்றம்பலம்.
@vaindevabowva6287
@vaindevabowva6287 Жыл бұрын
காமத்தால் பலபிழைகளை செய்ய இருந்த என்னை காப்பாற்ற வேண்டும் பட்டினத்தார் மகானே
@syedbabuhussain3346
@syedbabuhussain3346 3 жыл бұрын
பாடல் பாடியவர் அருமை.மெய்ஞானம்.
@jaivenkatesh1015
@jaivenkatesh1015 Жыл бұрын
ஈசன் அருளும் பல ஜென்மம் புண்ணியமும் இருந்தால் மட்டுமே இந்த பாடலை கேட்க முடியும் சிவ சிவ 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🙏
@kumarm3634
@kumarm3634 3 жыл бұрын
மிக அருமை பாடல் தேர்வும் குரல் வளமும் மனதை வருடியது நீவிர் வாழ்கபல்லாண்டு உமதுபணிதொடர இறைவனை வேன்டு கிறேன்.மோட்சகுரு.தில்லை
@chandharsekar1847
@chandharsekar1847 Жыл бұрын
ஐயா கோடான கோடி மக்களின் இதயம் அமைதி பெற வாழ்வில் சாந்தி தர இது போன்ற பட்டினத்தார் அவர்களின் தத்துவ பாடல்களை இன்னும் அதிகமாக ஒளிபரப்ப வேண்டும் இதில் நான் அமைதி கொள்ள வேண்டும்
@malarselvaraj7833
@malarselvaraj7833 2 жыл бұрын
Kuralvalam👌Arumaiyana padal. Valla valamudan
@rajaakumar6376
@rajaakumar6376 Жыл бұрын
உன்னுள் உட்கலந்தானோ உலகயாளும் உவமையி (அ)ல்லா அவா💞💞💞
@prabanjsiddhu162
@prabanjsiddhu162 Ай бұрын
இது நமக்கு நாமே பாடிக் கேட்கும் மரணகவி ... தினமும் கேட்டால் நல் மரணம் விரைவில் கிட்டும்...🤲🤲🤲..
@sivamuni615
@sivamuni615 2 жыл бұрын
அருமை ஐயா, தமிழிற்கு இனிமை சேர்க்கும் உங்கள் குரல் , இறைவனுக்கு நன்றி நன்றி சகோ
@sampathkumar-dw5oh
@sampathkumar-dw5oh 2 жыл бұрын
அருமையான குரல் அருமையான அமைதியான இசை. மனம் ஏகாந்தமாக. எங்கேயோ சென்று விட்டது . பட்டினத்தார் நேரில் பாடியது போல உணர்ந்தேன் . இதைப் போன்ற அருமையான பாடல்கள் வெளிவர வேண்டும். அனைவர் இல்லங்களில் ஒலிக்க வேண்டும் . நம் மூதாதையர்கள் பெருமை உலகம் அறிய வேண்டும்
@nagarajanganga62
@nagarajanganga62 2 жыл бұрын
பாடலின் கருத்து புரிந்தாலும் அது எல்லோராலும் புரிந்து கொள்வது சற்று கடினம்.ஆகவே பாடலின் கருத்தையும் தெரிவித்தால் நலமாயிருக்கும்
@uudaya4138
@uudaya4138 3 жыл бұрын
அந்த சிவனிடம் தன்னை பற்றியும் , தான் என்ன சொல்ல வேண்டும் என்பதையும் , அவன் வீரத்தையும் விவேகட்தையும் வெற்றி களிப்பையும் அழகையும் பாராட்டி நான் எப்ப பார்ப்பேன் என்று அந்த உலகநாதன் போற்றி போற்றி ஓம் நமசிவாய
@moorthymoorthy2706
@moorthymoorthy2706 2 жыл бұрын
போற்றி ஓம் நமசிவய
@thirugnanam6993
@thirugnanam6993 Жыл бұрын
அருமை வாழ்கை தத்துவம். மனிதன் ஆசைக்கு அடிமையாகிடான்???
@panneerselvampanchatcharam8561
@panneerselvampanchatcharam8561 3 жыл бұрын
ஆம்,,இதுஞானப்புலம்பல் ❤️❤️ நாம்,உழைத்தறியபொருள்யாவும்,!நம்ஊரறிந்த உரவுகள்எவரும்!கடைவழியில் கண்ணுற்று,நிற்ககண்டேன் சவமாய்கிடந்ததென்மேனி! அவனில்மலரடியில்_என்பிற அன்னைகருபிறப்பறுத்த!! சேய்மனதோடுதாய்மடியில்_ மலராய்வீழக்கண்டேன். மூவசைகொண்டோரே! மூண்டிருக்கும்உமதுசெல்வம் மாண்டுபோனால்ஏதும்கூடவரா
@vijay1111kumar
@vijay1111kumar 3 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை .... மெய் சிலிர்க்குது.... எல்லா பாடல்களும் பதிவேற்றி உலகறிய பரப்ப வேண்டும் ...
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 3 жыл бұрын
Good words all people one time hear the song definitely good thoughts will come world people know the song sweet voice thank you for your service
@ramadas5997
@ramadas5997 3 жыл бұрын
Punch
@rajendranr9261
@rajendranr9261 3 жыл бұрын
@@vanajaranganathan8450 hfhchfhfhfhffhch
@muthumanohar4841
@muthumanohar4841 2 жыл бұрын
G 7j
@malligashivaji7736
@malligashivaji7736 2 жыл бұрын
அருமையான இசையமைப்பு மற்றும் பாடகரின் குரல்வளம் அதில் இழைந்தோடும் பாவம்.அனைத்தும் மதிமயக்குகின்றன! நாம் தமிழர்!
@EsakkiMuthu-hh5hk
@EsakkiMuthu-hh5hk 2 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்போதுமனம் அமைதி அடைகிறது
@ragunathandhasan6999
@ragunathandhasan6999 7 ай бұрын
அருமையான கருத்த அருமையான குரல் ‌ வாழ்க வளமுடன்
@mathichandrasekaran5704
@mathichandrasekaran5704 3 ай бұрын
மயங்கி நிற்கும் மாயையிலிருந்து விடுவிப்பது அவனே!அவன் பாதங்களில் முழுமையாக சரணடைந்தால்.,விடுபட இயலும். அதுவும் அவன் கருணையே!
@eagaeakambaran
@eagaeakambaran Жыл бұрын
இந்த பாடலால் நான் சிவ பக்தநானேன்
@sschannelforedit156
@sschannelforedit156 2 жыл бұрын
என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளாய்யோ பிள்ளை எனக்கு நீ அல்லாமல் பிறிதொன்று இல்லை என்றாலும் நீ அளித்த பணி என்று முயலுகிறேன் ஓம் நமசிவாய ஜய ஜய நமசிவாய சத்தியம் நிலை நாட்ட சமூக அக்கறை உள்ளவர்களுக்குகான அழைப்பு வணக்கம், தவறானவர்கள் பின் சென்று நம் தலையில் நாமே மண்ணை போட்டுக்கொள்வோம் என்றுணர்ந்த முக்காலம் அறிந்த நம் முன்னோர் தீர்கத்தரிசனமாக நல் ஆசான் அடையாளங்களாக நமக்கு அறிவுறுத்திய பாடல் குறித்து தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அப்பாடல் கீழ்வருமாறு வாகாக வாதவித்தை கண்டார்க் கையா! வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு; ஆகமுடன் கண்டமது சாய்வு காணும் அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே; கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்; கெடியான் இடக்கையில் சங்கு சகரம் நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு; நாசியிட நாசியிலே மறுவைப் பாரு: வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு: வேதாந்த வாதியெனிக் குறியே பாரு: ஆளப்பா இப்படியே அடையா ளங்கள் ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே நெற்றியில் சூல ரேகையுமிருக்கும். அவ்வாரான அடையாளங்களுடன் உள்ள ஒருவர் தெண்திசையில் வியாபித்து திடமாய் ஏய்தித் திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்டி மன்னனென ஒருவர் உலகாள்வார் முற்றே. என்று சந்திர ரேகை - உலக மாற்றம் - கவி எண் 100ல் மகான் கோரக்க மகரிஷி அருளியவாறு சத்தியம் நிலை நாட்ட நல்லோர்களை, சமூக அக்கறை உள்ளவர்களை திரட்டி ஒருங்கிணைக்க முயல்கிறார். சத்தியம் நிலை நாட்ட ஆர்வம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் psivarajaksm@gmail.com இங்கு நம் குல முன்னோர், நல் ஆசானை, நாம் அறிய முன்னுரைத்துச் சென்ற முழுமையான பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முத்தரையும் பெத்தரையும் முகக் குறியான் நகக்குறியான முழுதுந் தேறின மெத்தனவா கியமொழியும் ஆனந்தப் பரவசத்தான் மிகுந்த் சோர்வுஞ் சித்தநிலை தெரியாத செல்வமுமா யிருப்பர் நல்லோர் தீயோ ரெல்லாம் இத்தகைமை யோர்களையும் இகழ்ந்து புகழ்ந் தோர்க்குறவா யிருப்பர் தாமே. போகாம லிருக்கவென்றா லசான் தன்னைப் பொற்பூவைச் சாத்தியல்லோ காக்க வேண்டுமா? வேகாத தலையல்லோ முன்னே கேளு; விளம்பியபின் சாகாலை விரும்பிக் கேளு; வாகாக வாதவித்தை கண்டார்க் கையா! வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு; ஆகமுடன் கண்டமது சாய்வு காணும் அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே; கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்; கெடியான் இடக்கையில் சங்கு சகரம் நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு; நாசியிட நாசியிலே மறுவைப் பாரு: வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு: வேதாந்த வாதியெனிக் குறியே பாரு: ஆளப்பா இப்படியே அடையா ளங்கள் ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே நெற்றியில் சூல ரேகையுமிருக்கும். அன்புடன், சிவராஜா ஓம் நமசிவாய ஜய ஜய நமசிவாய sivapathasekara.blogspot.com/2020/07/aboute-me.html?m=1
@ponnusamy9433
@ponnusamy9433 2 жыл бұрын
தினமும் கேட்கிறேன்🙏🙏🙏
@kavirajanpalanisamy6464
@kavirajanpalanisamy6464 2 жыл бұрын
கண் கலங்கி கண்ணீர் வருகிறது
@lakshmananparasuraman1778
@lakshmananparasuraman1778 3 жыл бұрын
ஆக்கியோர் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் ஐயா. நன்றி. இன்பம் ஒலி நுகர்ந்தேன்.
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 2 жыл бұрын
இப்படி தான் வாழ்க்கை நடந்து வருகிறது என்ன செய்வது இறைவா பட்டினத்தார் அழகான பாடல் உள்ளம் உருகுநிலை இருக்கிறது நன்றி🙏💕 வாழ்க🙏💕 வனக்கம் க
@sivajini5234
@sivajini5234 2 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி
@samynathan2643
@samynathan2643 3 жыл бұрын
உங்கள் குரலில் பாடும் பாடல் கேட்டு மதி மயங்கிய நிலையில் நிற்கும் ஒரு பித்தன் ஐயா மேலும் அதிகமாக பதிவிடுங்கள்
@sasikumarsasi8920
@sasikumarsasi8920 3 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது இப்பாடல்களின் ஆல் தான் உடல் உலகம் இயங்குகிறது
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து திரு அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@parameswaria5294
@parameswaria5294 2 жыл бұрын
நன்றிகள் பலகோடி
@kamalkandarajan8056
@kamalkandarajan8056 3 жыл бұрын
குரல் நன்றாக.இருக்கிறது.பதிவுக்குநன்றி.
@palanivel3120
@palanivel3120 3 жыл бұрын
மனிதனின்வாழ்வைஎவ்வளவுஅழகாகநிலைநிறுத்திபாடிஉள்ளார்சற்குருவேநின்திருவடிகள்சரணம்சரணம்ஃ
@rajajishanmugam8824
@rajajishanmugam8824 3 жыл бұрын
Good to hear
@vellaichamysubramanian7657
@vellaichamysubramanian7657 3 жыл бұрын
EXCELLENT.....AMAZING SONG & VOICE & MUSIC.
@chellaashokkumar464
@chellaashokkumar464 3 жыл бұрын
இனிய தமிழே; வாழ்க வளமுடன் !!!!! நன்றி ஐயா.....
@rajeswarir7982
@rajeswarir7982 3 жыл бұрын
நன்றி
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
உடல் சிலிக்கும் பாடல் அருமை அழகான குரல் வாழ்க வளமுடன் வளர்க ஜெயமுடன்
@ramgomathir9584
@ramgomathir9584 3 жыл бұрын
.
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 Жыл бұрын
தங்களின் பட்டினத்தார் பாடல்கள் நெஞ்சை உருக்கி நிற்கிறது.
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 2 жыл бұрын
காவேரிப்பூம்பட்டினம் பட்டினத்தடிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏 🙏🙏
@makendiranak8224
@makendiranak8224 Жыл бұрын
கேட்க கேட்க கண்களில் நீர் வழிந்தது
@manoeshwar2497
@manoeshwar2497 3 жыл бұрын
திருவொற்றியூரானின் அழகின் வர்ணனை...அடடா!!
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 3 жыл бұрын
படடடினத்தாரின்முறையீடு... பாடலை கேட்கும்போது கண்ணீர் சொரிந்தது. பாடியவிதம் மிக மிக அருமை. தொடரட்டும் தங்கள் பணி
@mariappankanapathiappan1231
@mariappankanapathiappan1231 2 жыл бұрын
அருமையான குரல் பாடலின் முழு அர்த்தம் தெரிந்து மனம் கரைந்து போனேன்
@mohans9383
@mohans9383 Жыл бұрын
பட்டினத்தார். பாதம். போற்றிமாறுடேஸ்வறார். Potry
@radhaelumalai3199
@radhaelumalai3199 Жыл бұрын
உண்மை நண்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@karpagamvalli2482
@karpagamvalli2482 3 жыл бұрын
எவ்வளவு அர்த்தமுள்ள பாடல் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது இந்த பாடல் கேட்டு
@slpypathy6164
@slpypathy6164 2 жыл бұрын
முதல் அறியேன் முடிவும் அறியேன் பாடல் இனிய இணைய அறிவியல் இதயம் மழையா என்ற பாடல் அறிந்தும் அறியாத பாடல் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத பாடல் பட்டினத்து அடிகளாரின் பாடல் பழமையான ஒரு சோகப்பாடல்.......
@maignanasiddharkudil
@maignanasiddharkudil Жыл бұрын
அருமை.உண்மை. பட்டிணத்தாரே சரணம் 🙏🙏🙏🙏🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Excellent thanks valga valamudan
@selvabagyamn6512
@selvabagyamn6512 Жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய! திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்! பட்டினத்தார் திருவடிகள் போற்றி போற்றி
@mrameshmrg1573
@mrameshmrg1573 Ай бұрын
Awesome. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@vincentrathinasamy1921
@vincentrathinasamy1921 3 жыл бұрын
தமிழ் அழகே தனி.பாட்டல் சிறப்பு
@devaak3957
@devaak3957 3 жыл бұрын
தமிழால் தமிழன் பாடியபடல் கேட்டு மயங்கி விட்டேன்
@arumugamnadesan2142
@arumugamnadesan2142 Жыл бұрын
அருமையாம் இதுபோல அமிர்தம் பாடல் கேளேனோ? ஆண்டவன் அருளின்பம் நான் அடையும் நாள் எந்நாளோ?
@user-ig3cn5mk3s
@user-ig3cn5mk3s Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@selvarani6483
@selvarani6483 3 жыл бұрын
ஐயா. இசை . குரல் இனிது. வாழ்க உங்கள் வயது.
@poongansp419
@poongansp419 3 жыл бұрын
வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அன்றே மக்களுக்கு உணர்த்திவிட்டார் பாடல்
@padmaniratnavelu3601
@padmaniratnavelu3601 2 жыл бұрын
Om namashi vaya Om namashi vaya
@visvalingamrathinasami5347
@visvalingamrathinasami5347 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த பட்டினத்தார் பாடல் மிக அருமை!
@anbarasuthanikachalam7853
@anbarasuthanikachalam7853 3 жыл бұрын
🙏🙏😭 அருமை, இனிமை.. ஓம் நமசிவாய 🙏 எம்பெருமானார் அருளாலே மிகச் சிறப்பாக அமைந்து உள்ளது.....
@rajarathinammuthukamaachi6040
@rajarathinammuthukamaachi6040 2 жыл бұрын
8
@jeyaveerapandijeyaveerapan5035
@jeyaveerapandijeyaveerapan5035 Жыл бұрын
முதன்முதலில் கேட்ட உடனேயே மெய் சிலிர்க்கும் பாடல் ஓம் நமசிவாய போற்றி
@Kuttikaruppu4895
@Kuttikaruppu4895 3 жыл бұрын
எதோ ஒன்று..... தோன்றுகிறது இறைவா
@joootryjoohhfg1009
@joootryjoohhfg1009 2 жыл бұрын
நல்லப்பாடல்நன்றி
@manivannans2683
@manivannans2683 Жыл бұрын
இந்தபாடலைதினம்கேக்கிறேன்
@harimurthy3549
@harimurthy3549 Жыл бұрын
அருமையான பாடல், பாடியவருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@sasikumarsasi8920
@sasikumarsasi8920 3 жыл бұрын
அனைவரும் கேட்டு அற்புத வாழ்வு வாழ சிறந்த வழி
@ramasamyk9432
@ramasamyk9432 Жыл бұрын
Excellent song
@sivakumarvardhan7586
@sivakumarvardhan7586 5 ай бұрын
மனதின் செயல் அற்புதமான பாடல்
@Raj-mano
@Raj-mano Жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 2 жыл бұрын
அப்பனே ஈசா🔥
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
கருத்துள்ளபாடல்உற்றுகவனித்தால்அர்த்தம்அழகாகபுரிகின்றது.சிவாயநம.நமசிவாய.சிவகலா
@kumaraveld2392
@kumaraveld2392 5 ай бұрын
🙏ஓம் நம சிவாய🙏
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 3 жыл бұрын
என்ன என்று தெரியவில்லை மெய் சிலிர்க்குது எல்லா பாடல்களும் பதிவேற்றி பரப்ப வேண்டு
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 2 жыл бұрын
எத்துணை புண்ணியம் செய்திருக்கிறோம் இது போன்ற பாடலைக் கேட்பதற்கு
@tomparanthaman7894
@tomparanthaman7894 2 жыл бұрын
அற்புதம்!அற்புதம்!கேட்போரை மெய் மறக்க செய்து விடும் தங்களின் இழைய வைக்கும் குரல் அழகு.என் கண்கள் குளமாகிவிட்டன கேட்டு.ஐயா பாடுங்கள்.நம் மக்கள் கேட்டு புலங்காங்கிதம் அடையட்டும். நீர் பல்லாண்டு வாழ்க்
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
அருமையான தமிழ் வரிகள்.. இது போன்ற தமிழில் ஏற்படும் புரிதல் உளத்தோடு ஒட்டுகிறது
@kboologam4279
@kboologam4279 2 жыл бұрын
அறியாமைஎனும் ஆசையால் அவதியுறும்உலகில் இப்பாடல் எடுத்துகாட்டு
@mayilsamy5588
@mayilsamy5588 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@annadurai839
@annadurai839 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா தெய்வீகமான குரல் வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐
@ganesanganesan-ye5wt
@ganesanganesan-ye5wt 2 жыл бұрын
Iyya intha padalukku vilakkam Koduttal innum arittham purium Nandri
@vairavasiva8965
@vairavasiva8965 Жыл бұрын
Om shivaya nama aum Om shivaya nama aum Om shivaya nama aum Om GURU thunai 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sundarramann4040
@sundarramann4040 2 жыл бұрын
பட்டினத்தார் ஐயா தங்களது பாடல் அனைவருக்கும் நல் ஞானம் கிடைக்க வழி வகுக்கும். இப்பாடல் பாடிய நல்ல உள்ளத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்....
@lakshmis7256
@lakshmis7256 3 жыл бұрын
அருமையான.பாடல். நன்றி.
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
How I prepare to meet the brothers Mbappé.. 🙈 @KylianMbappe
00:17
Celine Dept
Рет қаралды 53 МЛН
Do you have a friend like this? 🤣#shorts
00:12
dednahype
Рет қаралды 44 МЛН
Badragiriyar - பத்திரகிரியார்
1:05:20
Yogi Rajalingam
Рет қаралды 411 М.
Molam Ariyen Pattinathar Song
20:49
TarakaBrahman
Рет қаралды 36 М.
உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்
41:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,8 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН