No video

அமர்நாத் பனிலிங்க யாத்திரை My AMARNATH YATHRA | TAMIL PART 3 RAMPRABU | SOLO TRIP | KASHMIR HIMACHAL

  Рет қаралды 5,240

RAM PRABU

RAM PRABU

Жыл бұрын

Amarnath Yathra Part 1 Link:
• அமர்நாத் பனிலிங்க யாத்...
Amarnath Yathra Part 1 Link:
• அமர்நாத் பனிலிங்க யாத்...
This Video Full make especially Amarnath Solo Trip...
அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது. பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவபெருமான் கூறியது இந்த குகையில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன.
According to legend, the Amarnath cave; the main tourist attraction of the Yatra- located 3,888 m above sea level was chosen by Hindu Deity Shiva when he decided to tell Parvati the secret of his Amar Katha (immortality).
சிவபெருமானை மருமகனாக கொண்ட காரணத்தினால் தக்ஷ்ன் சிவனை மதிக்காமல், தன் மருமகனை அழைக்காமல் ஒரு யாகத்தை நடத்தினார். இதற்கு நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயணி யாகம் அழியுமாறு சாபம் கொடுத்து விட்டு, தக்ஷ்ன் தந்த உடல் தனக்கு வேண்டாம் என்று தன் தந்தை நடத்திய யாகத்தில் விழுந்து எரிந்து போகின்றாள்.
சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவியை இழந்த வருத்தத்தில் தாட்சாயணியின் உடலை கையில் ஏந்திய சிவன் கோரதாண்டவம் ஆடினார். சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்கராயுதத்தில் தாட்சாயணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி விட்டார். சிதறிய தாட்சாயணியின் உடல் பகுதிகள் 51 சக்தி பீடங்களாக ஆனது. அதில் தாட்சாயினியின் தொண்டை பகுதி விழுந்த இடம் தான் அமர்நாத் குகை கோயில்
The story about Amarnath starts with Goddess Parvati asking her husband, Lord Shiva about the beads (Rudra) that he donned on his head. Lord Shiva explains to her that he first started wearing the beads as a symbol of her birth.
அமர்நாத் குகை கோவில் அதிசயங்கள்
நாம் வழிபடும் சிவன் கோவில்கள் நமது ஊர்களில் பல வருடங்கள் கடந்தும், பல புராணங்களை கடந்தும், பல அதிசயங்களை கொண்டும் இன்னும் அழியாமல் இன்றும் நின்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இந்த கோவில்களை எல்லாம் கடந்து, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அமர்நாத் குகை
அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது. பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவபெருமான் கூறியது இந்த குகையில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த இடம் 51 சக்தி பீடங்களை கொண்டுள்ளது.
சக்தி பீடங்கள் உருவான கதை
சிவபெருமானை மருமகனாக கொண்ட காரணத்தினால் தக்ஷ்ன் சிவனை மதிக்காமல், தன் மருமகனை அழைக்காமல் ஒரு யாகத்தை நடத்தினார். இதற்கு நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயணி யாகம் அழியுமாறு சாபம் கொடுத்து விட்டு, தக்ஷ்ன் தந்த உடல் தனக்கு வேண்டாம் என்று தன் தந்தை நடத்திய யாகத்தில் விழுந்து எரிந்து போகின்றாள்.
சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவியை இழந்த வருத்தத்தில் தாட்சாயணியின் உடலை கையில் ஏந்திய சிவன் கோரதாண்டவம் ஆடினார். சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்கராயுதத்தில் தாட்சாயணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி விட்டார். சிதறிய தாட்சாயணியின் உடல் பகுதிகள் 51 சக்தி பீடங்களாக ஆனது. அதில் தாட்சாயினியின் தொண்டை பகுதி விழுந்த இடம் தான் அமர்நாத் குகை கோயில்.
அமர்நாத் குகை நிறுத்தங்கள்
சிவனுக்கு இருக்கும் பல கோவில்களில் அமர்நாத் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு செல்லும் வரை வழியில் நிறைய நிறுத்தங்கள் உள்ளன. அழிவே இல்லாத சிவபெருமானின் ரகசியங்களை பார்வதி தன்னிடம் கூற வேண்டி வலியுறுத்திய போது, இந்த குகையை நோக்கி பயணிக்க சிவபெருமான் முடிவெடுத்தார். குகைக்கு செல்லும் வழியில் அவர் செய்த சில விஷயங்கள் பக்தர்களுக்கு மிக விசேஷமாக இன்றும் இருக்கின்றது. இதனால் குகைக்கு செல்லும் பாதையில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதை உள்ளது. புராணப்படி இந்த குகையை அடைய சிவபெருமான் பஹல்காம் பாதையில் பயணித்தார்.
பஹல்காம்
வாழ்வின் இரகசியத்தைப் பற்றி கூற பார்வதியை குகைக்கு அழைத்துச் செல்லும்போது தன் வாகனமான நந்தியைப் புறப்பட்ட இடத்திலேயே சிவபெருமான் விட்டு விட்டார். இந்த இடம் தான் பஹல்காம் என அழைக்கப்படுகிறது. இந்த இடம் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
அமர்நாத் குகை
இந்தப் பயணத்தின் கடைசி இடம்தான் இது. 13500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த குகை. இந்தப் பாதையானது 3 கிலோ மீட்டர் வரை பனியால் சூழப்பட்டிருக்கும். பனியாக உறையப்பட்ட ஆற்றை கடந்தவுடன் அமர்நாத் குகையை அடைந்து விடலாம். 100 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டது தான் இந்த குகை. இந்த குகையினுள் தான் பனியால் உருவான சிவனைக் காண முடியும். இந்த குகையில் தான் அமர தத்துவத்தை சிவபெருமான் பார்வதிதேவிக்கு கூறியுள்ளார். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த சிவபெருமானை நம் அனைவராலும் தரிசிப்பது என்பது இயலாத ஒன்றாக இருந்தாலும், அந்தக் கோவிலைப் பற்றிய பெருமைகளை நம்மால் அறிந்துகொள்ள முடிந்ததே பெரிய பாக்கியம்.

Пікірлер: 13
@rajeswariraje2281
@rajeswariraje2281 Жыл бұрын
தம்பி உங்கபதிவு மிக விவரமான விளக்கமாக பதிவாஇருந்தது❤
@jayanthisoundarrajan2940
@jayanthisoundarrajan2940 Жыл бұрын
உதவியாக இருக்கும்
@malsk5012
@malsk5012 Жыл бұрын
Likewise, Srinagar touch pannamale Pahalgam route irukku. May be that’s only taxi wala choice.
@malsk5012
@malsk5012 Жыл бұрын
Jammu to Srinagar to Pahalgam and then to Baltal.. omg.. rombave suthirukeenga.. but thatinformation was in news , duly telecasted that entry gates closed since linga was already melted away. Had you followed up the news you would have got it, could have avoided this round about travel
@premkumarr9027
@premkumarr9027 Жыл бұрын
Super👌✌ nalla thagaval🤝 brother🙏
@velvelmurugan5996
@velvelmurugan5996 Жыл бұрын
அண்ணா வணக்கம் நம்ம வீடியோ அனைத்தையும் பார்த்தன்யா அமர்நாத் யாத்திரை நாங்களும் ஏற்கனவே சென்று வந்தோம் நாங்க மதுரை தான2023 ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை செல்கிறீர்களா
@ramprabu3570
@ramprabu3570 Жыл бұрын
அண்ணா இப்ப வரைக்கும் எந்த முடிவும் இல்லை அண்ணா...
@BharathiMohanraj-fe4wx
@BharathiMohanraj-fe4wx Ай бұрын
How much for horse
@BharathiMohanraj-fe4wx
@BharathiMohanraj-fe4wx Ай бұрын
How much for helicopter
@malsk5012
@malsk5012 Жыл бұрын
That’s called Dal lake in Srinagar, and those boat houses are called Shikara
@jayanthisoundarrajan2940
@jayanthisoundarrajan2940 Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் தரவும்
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 29 МЛН
Chennai to Mount Kailash Trip | Kailaya Malai | Yathra Time
21:40
Yathra Time
Рет қаралды 651 М.
யமுனோத்ரி கோயில் | yamunotri Temple | char dham yathra
25:36
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН