Avvaiyar's Gnana Kural ll தமிழர் யோக நெறி பேசும் ஒளவையின் ஞானக் குறள் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 23,354

Socrates Studio

Socrates Studio

25 күн бұрын

#avvaiyar,#gnanakural
ஒளவையாரின் ஞானக்குறள் பற்றிய அறிமுகம்

Пікірлер: 122
@rathamanalan
@rathamanalan 24 күн бұрын
வாழ்நாளில் அறிந்திருக்க முடியாத பல ஞானியர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து எமக்கு காட்டியுள்ளீர்கள். மேலோட்டமாக பாடப்புத்தகங்களில் அறிந்திருந்த பெருமக்களைப்பற்றி துளைத்தெடுத்து காட்டியுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு ஈடில்லை🙏🏽
@PrabhaGanesh-re4ri
@PrabhaGanesh-re4ri 23 күн бұрын
ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு இந்த உரை மிகவும் சிறப்பானது
@iraivan010
@iraivan010 23 күн бұрын
ஓம்
@sanpras01
@sanpras01 23 күн бұрын
My village name is Avvaiyarpatti. Elderly people show the place where she lived.
@satyalover
@satyalover 17 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:49
@user-cf6md1vb2c
@user-cf6md1vb2c Күн бұрын
மிகச்சிறந்த ஆய்வு. திரு முரளி , பேராசிரியர் பணி தமிழரின் பேறு. எம்பெருமான் சிவபரம்பொருள் தங்கள் மூலம் எங்களுக்கு அருளுவதாகவே உணர்கிறேன்,வாழ்க உயர்வாக
@kavi2478
@kavi2478 16 күн бұрын
அப்பப்பா என்ன மாயமோ என்னையும் காணேனே❤ தத்துவம் சார்ந்த ரகசியங்களை அதன் பொருள் மாறாமல் எடுத்து முன்வைப்பது பெரிய செயல். ஔவை புகழுடன் உங்கள் புகழும் சிறக்கும் ❤ உயிர் சக்தியே பராபரமே ஒன்றே தெய்வம் என்று உணரவேண்டும்
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 21 күн бұрын
. உங்கள் தொண்டு வாழ்க வளர்க குருவருளால் என்று வேண்டிக் கொள்வோம் நீங்கள் பிறந்தது என் போன்ற பாமரனுக்காகவே என்பதை உணர்ந்து கொண்டோம் இறைவன் கருணையால் நல்லதே நினைப்போம் நல்லதே சொல்வோம் நல்லதே நடக்கும் இதை காரண குரு அருளால் மட்டுமே உணரமுடியும் WINGS
@SureshBabu-ze7mx
@SureshBabu-ze7mx 24 күн бұрын
A police officer writing a book on spirituality is really a great thing, wish I could meet him...
@v.saraladevi6518
@v.saraladevi6518 22 күн бұрын
திருவள்ளுவர் தமது ஞானவெட்டியான் என்ற நூலில் அவர் அடைந்த ஞானத்தை குறிப்பிட்டுள்ளார்...
@prabaagaranv7054
@prabaagaranv7054 24 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி நல்ல விஷயங்களை சொன்னீங்க ஞானத்துக்கு வேண்டிய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறீங்க உங்களுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள் இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கேட்கட்டும்
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 23 күн бұрын
எல்லாமுமாகி இருக்கும் சிவம் நானே என்பதுதான் முடிவான உண்மை. நன்றி ஐயா
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 22 күн бұрын
ஆமாயா. பெண்ணுருவில் இருப்பது ஆண் என்று அறியாத மடையன்; அந்த ஆணைக் காமவெறியில் புணர்ந்த சிவனே எல்லாம்!
@sureshquest
@sureshquest 22 күн бұрын
புத்தகத்தின் தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆழ்ந்த கருத்துகள், என் மனதை வியப்பிலும் அற்புதத்திலும் ஆழ்த்தின. இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல, இது ஒரு ஆழ்ந்த ஞானப் பயணம், ஒரு ஆன்மீக அனுபவம். இதை வாசிப்பதன் மூலம், நீங்கள் ஞானத்தின் ஒரே பாதையை அனுபவிக்க முடியும். இதை வாசிக்க தவறாதீர்கள்; இது உங்கள் ஆன்மீக பயணத்தில் மிக முக்கியமான ஓர் அடியெடுத்து வைத்தல். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.
@user-wu8vk9ev5p
@user-wu8vk9ev5p 16 күн бұрын
அகத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், எங்கும் நிறைகவராக காணப்படுவர்❤❤❤❤❤❤
@iraivan010
@iraivan010 23 күн бұрын
வணக்கம், இன்று தமிழ் ஏடுகளை படித்து புரிந்துகொள்ள முடியாதபடி தமிழை தங்கிலீஸ் ஆக்கி வைத்த கயவர்களால் இத்தனைகாலம்ஆளபட்ட தமிழர்கள் இவ்வளவு அறிவியல் புதைந்த ஆன்மீகம் நமது எனகூட அறியவில்லை. ஆனால் மேடை முழுதும் தமிழ் தமிழ் என கூவுபவர்களும் எந்த பழந்தமிழ் ஏட்டையும் முழுதாக படிப்பதில்லை!! உங்களின் முயற்சியால் எளிதாக புரியும்படி நல்ல பயனுள்ள விளக்கம் தருவதற்கு , மிக்க நன்றி ஜி.
@sm12560
@sm12560 22 күн бұрын
Worst copying of kural venba. Not even close to poetic beauty of thirukkural. Periya puranam padalkal are far better, especially manikka vasakar.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
வணக்கம் இறைவன், மிக அருமையான பதிவு. மிக்க நன்றி அதென்ன இறுதியில் *ஜி ?*
@iraivan010
@iraivan010 19 күн бұрын
@@Dhurai_Raasalingam ஜி, தமிழை அழித்து உருது புகுத்த துடிக்கும் லுங்கிகளும், தமிழை அடையாளம் மாற்றி சிலுவைபோட துடிக்கும் அங்கிகளும், நம்பழந்தமிழ் ஏடுகளை படிக்கவும் மாட்டார்கள், காப்பாற்றவும் மாட்டார்கள், வாய்ப்பு கிடைத்தால் அழிக்க மட்டுமே முற்படுவர், இது ஏற்கனவே அவர்கள் செய்ததுதான். ஆனால் இன்றுவரை தமிழ் இலக்கனம் கொடுத்த அகத்தியர் முதல் ஔவைவரை வணங்கி, அவர்களின் ஏடுகளை போற்றி பாதுகாத்து வருபவர்கள் தமிழ்சங்கிகள் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆக லுங்கியைவிட, அங்கியைவிட, சங்கியே மேல்!!
@iraivan010
@iraivan010 19 күн бұрын
@@sm12560 Dare u call it as worst, so arrogant , u think u r greater than Avvaiyar?? How many Kural can u write?
@kavi2478
@kavi2478 16 күн бұрын
விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும் அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதியந்த மானகுரு நீயே யாவாய் சந்தேக மில்லையடா புலத்தியனே சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே; முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த மூலமதை யறியாட்டால் மூலம் பாரே❤
@elamvaluthis7268
@elamvaluthis7268 23 күн бұрын
ஞானக் குறள் ஔவையார் வேறு காலம் எனக்குறிப்பிட்டதற்கு நன்றி.
@subramanian.kmanian4971
@subramanian.kmanian4971 23 күн бұрын
எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம். பவம் என்றால் பிறப்பு
@gramesh5017
@gramesh5017 22 күн бұрын
Deep and clear narration sir we are gifted Thks u very much thangal sidham engal bhagyam .
@ArunastrainingCentre
@ArunastrainingCentre 24 күн бұрын
இந்த புத்தகத தை முழுமையாக படித்தேன். புத்தக ஆசிரியர் வெறும் தூலாசிரியராக தோன்றவில்லை உண்மையில் ஞானதவம் செய்து அதில் அனுபவம் கண்ட ஒருவரால் மட்டுமே இவ்விதம் எழுத முடியும் என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. அல்லது அந்நிலையை அடைந்த ஒருவரின் (அ) பல உயர் ஆற்றல்களின வழிகாட்டுதலால் உருவான படைப்பாக வே தோன்றுகிறது. ஞான ஆசிரியர் ருத்ரஷிவதா அவர்களின் மெய்பொருளுரைப் பற்றி அய்யா அவர்கள் இப்பேச்சு றையில் விளக்கவில்லை காரணம் விளைகவுரையை விளக்கலாம். ஞானப் பொருளுரையை பிறருக்கு புரிய வைக்க இன்னும பல மணி நேரம் எடுக்க வேண்டும் அல்லாது பிறர் விளங்க கூறுவது மிகக் கடிமை. ஆயினும் அழகாக தெளிவாக நூலைப் பற்றி விளக்கியுள்ளீர்கள் ஐயா. மிக்க மகிழச்சி. நன்றிகள்.
@user-sg9vk7ed5k
@user-sg9vk7ed5k 23 күн бұрын
இந்த நூல் எங்கு (பதிப்பகம்) கிடைக்கிறது
@selvakumarm8701
@selvakumarm8701 23 күн бұрын
இந்த புத்தகம் எங்கே கிடைக்கிறது
@suganthimani6191
@suganthimani6191 16 күн бұрын
அறியப்படாத நூல்.அதில் அரிதான கருத்துக்கள். அதைத் தாண்டி உணர வைத்தமைக்கு நன்றி
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 24 күн бұрын
நன்றி ஐயா 🙏
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 22 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா. ஓம் சாந்தி
@kavi2478
@kavi2478 16 күн бұрын
ஔவை போல் எனக்குன் அருளை தந்தெனை ஆளுவதுன்கடன் அருணாச்சலா❤
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 17 күн бұрын
Excellent description
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 22 күн бұрын
மிக்க நன்றி.
@saralaramalingam378
@saralaramalingam378 23 күн бұрын
அருமையான யோகசூத்திரம், அருமையான விளக்கவுரை ஐயா. நன்றி.
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 20 күн бұрын
ஆழ்ந்த தேடலுக்கும் ,நுட்ப்பமான அனுபவங்களுக்கும் வழிசமைக்கக்கூடிய, சிறந்த படைப்பாக தெரிகின்றது .தமிழ் மொழியின் வடிவமைப்பு ,அதன் தொனி இவற்றையும் சேர்ந்து ஆராயும்போது ,மேலும் சூட்ச்சுமமான உணர்வுகள்,தெளிவுகள் வெளிப்படக்கூடும் ,ஐயா,நன்றி .Microcosm and Macrocosm are inter-connected ,inter-related and inter-dependent .It has to be explored as a unified whole. The whole truth could be revealed. Thanks.
@elyaperumaljeyaratnam7565
@elyaperumaljeyaratnam7565 24 күн бұрын
நன்றி ஐயா 🎉
@saravanadevan6897
@saravanadevan6897 20 күн бұрын
nandri ayya. Avvai kural arimugam panatharkhu🙏🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
வணக்கம் சரவண டேவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 23 күн бұрын
நன்றி ஐயா..! ஒரு சிரப்பான கானோளியைய் காண வைத்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன் ❤
@selvakumarm8701
@selvakumarm8701 23 күн бұрын
சிறப்பான காணொளியை
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 22 күн бұрын
"சிரப்பான கானோளி " தமிழை ஒருவழியாக்கி விடுவோம், போராசிரியருட்ன் இணைந்து!
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
​@@rathinaveluthiruvenkatam6203 *பேராசிரியருடன்.*
@manigandanmani9718
@manigandanmani9718 23 күн бұрын
நன்றி
@panneerselvam5550
@panneerselvam5550 12 күн бұрын
Nandi iyya unmaisonnirkal
@lingappanappan9636
@lingappanappan9636 20 күн бұрын
அற்புதம், அருமையான விளக்கம் நன்றி அய்யா.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk 3 күн бұрын
கடேசியாக பாரத ஆன்மீக ஞானத்தை .... தமிழர் ஞாமை என்று பிரித்து பேசும் உமது பிரிவினைவாத சிந்தனையை பாராட்டாமல் இருக்க முடியாது.... வேத மரபை மட்டம் தட்டும் பிற்போக்கு வாதியே வேதத்தை எழுதியவர் தாழ்த்த பட்ட மீனவர் என்பதை மறவாதே!... இருந்தாலும் உமது work is very great... இந்த நாடு உமக்கு கடமைப்பட்டுள்ளது Thank you!
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 23 күн бұрын
நன்றிகள் ஐயா❤
@kavi2478
@kavi2478 16 күн бұрын
தத்துவம் அறியா அத்தனை உற்றாய் தத்துவம் இதுவென் அருணாச்சலா❤ தானே தானே தத்துவம் இதனை தானே காட்டுவாய் அருணாச்சலா❤
@kavi2478
@kavi2478 16 күн бұрын
ஓங்கார பொருள் ஒப்புயர்வில்லோய் உனையார்அறிவார் அருணாச்சலா❤
@suseelan1100
@suseelan1100 19 күн бұрын
மிக்க நன்றி தங்கள் விளக்கம் புரியவைத்தது . கோடானுகோடிநன்றி
@balajib785
@balajib785 18 күн бұрын
மிக்க நன்றி ஃ ❤
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 24 күн бұрын
Thanks sir.
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 21 күн бұрын
காரண குரு தான் ஒரு முறை மட்டுமே உணர்த்த முடியும் தொட்டுக் காட்டாமல் சுடும் போட்டலும் தெரியாது என்று முன்னோர் வாக்கு
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 24 күн бұрын
நன்றி அய்யா 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
@@s.vimalavinayagamvinayagam6894 அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 21 күн бұрын
அருமை! அருமை! அருமெய்!
@dharanidharandharani5568
@dharanidharandharani5568 23 күн бұрын
மிக்க நன்றி நன்றி ஐயா
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 24 күн бұрын
நன்றிங்க அய்யா 🎉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதை சரி.
@user-wu8vk9ev5p
@user-wu8vk9ev5p 16 күн бұрын
குறளுக்குள் குறள் ஆண்மீகக்குறள், இக்குறள் குறளுள் எல்லாம திரு !❤❤❤❤🎉🎉🎉🎉 R.KM
@kavi2478
@kavi2478 16 күн бұрын
சாதி மதம் இனம் மொழி பால் கடந்த இறைவனை வழிபட அனைவரும் முன் வரவேண்டும். சாதி மதம் என்ற பேய் பிடியாதிருக்க வேண்டும் ❤
@muthuchamyvellaian6447
@muthuchamyvellaian6447 22 күн бұрын
ஐயா திருவள்ளுவரின் "ஞான வெட்டியான் " என்ற நூல் இருக்கிறது.
@govindarajul6725
@govindarajul6725 21 күн бұрын
நண்பரே தங்களது விளக்கம் அற்புதமாக அமைந்துள்ளது. நமது சூட்சம சரீரத்தில் மூலாதாரம் 4 இதழ்கள் ஸவதிஸ்டானம் 6 மணிப்பூரகம். 10 அனாஹதம். 12 விஷுந்தி. 16 ஆக்ஞா. 2 ( வலது நெற்றியில் 1. இடது நெற்றியில் 1. இரண்டு நெற்றியின் மையத்தில் சிவத்தை அடைய விரும்பும் நுழைவாயில். தமிழ் எழுத்து ' ற' அகத்தியர் விளக்கும்.
@vinayagamellappan780
@vinayagamellappan780 20 күн бұрын
ய எழுத்து சுழுமுனை .
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 12 күн бұрын
Didn't know this side of Avvaiyaar at all. SHE wouldn't have been born again, I think. Not easy to practice all these tho!. Mikka Nandri. MeenaC
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 23 күн бұрын
ஐயா த‌ங்க‌ளி‌ன் பதிவை நான் கேட்பேன் அவ்வையார் ஞான குரல் வெளியே நிறைய தெ‌ரியாமல் உள்ளது இதை மீட்டு கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் நான் திருஅருட்பா புத்தகம் படித்து அதில் தாங்கள் கூறிய அனைத்தும் உள்ளது அந்த புத்தகம் தங்களுக்கு அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை
@KrishnaMoorthy-bq5mw
@KrishnaMoorthy-bq5mw 23 күн бұрын
I find much similarity in the vethathriyam concepts.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 21 күн бұрын
The next video on line is about philosophy of JK, who says meditation is the presence of mind of what one is dong and not removing thoughts
@kamalsangavi6731
@kamalsangavi6731 24 күн бұрын
🙏🙇‍♂
@YOYOMIX
@YOYOMIX 22 күн бұрын
💙💙💙
@kavi2478
@kavi2478 16 күн бұрын
இட்டது இன்னபடி எனறெழுதிவிட்ட ஈசனும் செத்துவிட்டானோ முட்ட முட்டவே பஞ்சமானாலும் பாராம் அவனுக்கண்ணாய் நெஞ்சமே அஞ்சாதே நீ- ஔவையார்.
@Karthik23550
@Karthik23550 24 күн бұрын
@velunachiyar4114
@velunachiyar4114 22 күн бұрын
Thank u sir. How do we get this book
@azhagunilasuresh959
@azhagunilasuresh959 23 күн бұрын
❤❤❤❤❤❤❤
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 23 күн бұрын
குருவே சரணம்
@sowbakyams3517
@sowbakyams3517 23 күн бұрын
🙏🙏🔥🔥🙏🙏
@elamvaluthis7268
@elamvaluthis7268 23 күн бұрын
குஜராத் கிர்னார் கல்வெட்டில் சத்யபுத்ர என்று குறிப்பிட்ட அரசர் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இவர் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு ஆகவே முதல் ஔவையார் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு ஆகும்.நன்றி.ஆனால் சமஸ்கிருத கல்வெட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனவே புறநானூறு எழுதப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுத்து வடிவம் இல்லை.இதன் இலக்கணத்தை பார்த்து தமிழிலக்கணம் எழுதப்பட்டது என்பது அப்பட்ட பொய் புராணம்.
@user-se6hy7tn9j
@user-se6hy7tn9j 20 күн бұрын
Ayya Aroma suniye ❤
@raniskitchen5219
@raniskitchen5219 22 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@uniqueproducts8847
@uniqueproducts8847 24 күн бұрын
Milka Nandri ayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@nagarajr7809
@nagarajr7809 24 күн бұрын
.❤❤❤❤❤❤
@suseelan1100
@suseelan1100 19 күн бұрын
மெய் உணரவிரும்புபவர்களுக்கு மெய்யே என உணர்வர்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 23 күн бұрын
சிறப்பான காணெளி என்று கருதுகிறேன் 😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
காணொளி.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 19 күн бұрын
@@Dhurai_Raasalingam ஆம், எழுத்துப் பிழை. நன்றி.
@saravananramanan535
@saravananramanan535 23 күн бұрын
The Police officer Long live author of the book 🎉🎉🎉🎉🎉🎉
@sm12560
@sm12560 22 күн бұрын
Please read moolamum uraiyum published in 1915 and is available in Tamil virtual university
@elamvaluthis7268
@elamvaluthis7268 23 күн бұрын
ஆதன் உள்வாங்கும் மூச்சு அவினி வெளிவிடும் மூச்சு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.
@indiramurugaiyan1633
@indiramurugaiyan1633 18 күн бұрын
சித்தர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டால் என்ன தலைப்பில் செய்யலாம் வழிகாட்டி உதவுங்கள் ஐயா
@raajrajan1956
@raajrajan1956 24 күн бұрын
Wonderful
@jayapald5784
@jayapald5784 24 күн бұрын
வணக்கம் அய்யா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@goodboy7762
@goodboy7762 24 күн бұрын
Calvinism pathi poduga ayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 күн бұрын
தம்பி, நீங்கள் நல்ல பையனா ?
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 23 күн бұрын
சார்....ஐன்ஸ்டீன் ..... தத்துவத்தை ஞாபகம் இளமை காலம் ஒரு நொடியில் முதுமை....எப்படி
@psrkg7398
@psrkg7398 23 күн бұрын
ஞானம் வாழ்க்கையை வளமாக்கும். மரணம் தவிர்க்கவே முடியாதது. வளமாக வாழ்ந்தாலும் இதைத்தாங்கி இருக்கும் உடம்பு அழியக்கூடியது. உடம்பு அழிவது என்பது தான் மரணம் என்று அறியப்படுகிறது.
@padmanabhansridhar9810
@padmanabhansridhar9810 23 күн бұрын
மெய் உணர்தல் அதிகாரம் முக்தி மோச்சம் பத்து திருவள்ளுவர் கூறியிருக்கிறார் 🌹 திருவள்ளுவர் சுட்டிக்காட்டாத விஷயங்களை இல்லை திருக்குறள் லில்
@kandavel.a6544
@kandavel.a6544 21 күн бұрын
ரேசகம் பூரகம் கும்பகம்
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 23 күн бұрын
✓✓✓✓✓✓✓✓✓✓✓
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 21 күн бұрын
எழுத்து - எழும் வித்து
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 22 күн бұрын
போராசிரியர்!
@ekambarammargam9064
@ekambarammargam9064 24 күн бұрын
Practice to attain the ultimate is necessary. Otherwise it is just theory.zToo much theoretical.
@sm12560
@sm12560 23 күн бұрын
You mentioned uyir Sakthi spread throughout prapancham. Does it mean all planets and stars? Then why there is no other life except in earth? Such bogus theories are being spread time immemorial. All humbugs
@rajaiyub210
@rajaiyub210 23 күн бұрын
Your recording is not good. Pl use non echoing room😂. Thanks
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 23 күн бұрын
ஏனோதானோ என இந்திய தத்துவ ஞானிகளை பற்றி சுகி சிவம்.......என்ன சார்.....‌ ஒளவை என்றால் ஒருவர்தான்.... உலக வாழ்க்கை அகப்படாமல் இளமை காலத்தை முதுமை காலமாக கோலங் கொண்டவர் இறை வன் திரு அருளால் கேட்டுப் பெற்றவர்... இப்படி கேட்டு விநாயகர் அருள் புரிந்த ஔவை ஒருவரே...பல் வேறு இடத்தில் காலங்களில் காட்சி கிடைக்க வாய்ப் பு இருந்திருக்கலாம்
@grandpa8619
@grandpa8619 22 күн бұрын
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்... உடம்பினுள் உத்தமனைக் காண்....
@andalramani6191
@andalramani6191 23 күн бұрын
போலீஸ் காரர் சரியா இல்லை என்று போலீஸ் ஸ்டேஷனயே மூடலாமா.?
@auha6269
@auha6269 23 күн бұрын
பெரும்பாலும் தத்துவ தளத்தில் பெண்களை காணுவது அரிதாக உள்ளது காரணம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
@coolingbeer7928
@coolingbeer7928 10 күн бұрын
ஔவையார் என்பவர் ஏன் ஆண்புலவராக இருக்க கூடாது. ஔவை நடராசன் என்று பெயர் உண்டு. அவ்வையார் என்பதே ஆண்பால் பெயர் தான்
@k.i.n.deivaakandanparamani2963
@k.i.n.deivaakandanparamani2963 24 күн бұрын
Nonsense
@raajrajan1956
@raajrajan1956 24 күн бұрын
Why?
@periyathambikaruppan1756
@periyathambikaruppan1756 22 күн бұрын
, அறத்தோடுபொருள்சேர்த்துஇல்வாழ்க்கைநடத்தினால்நான்காவதானமுத்திபேறுதானாக. கிடைக்கும்
@2010svk
@2010svk 23 күн бұрын
M9k.m. ok
@nadasonjr6547
@nadasonjr6547 24 күн бұрын
நன்றி ஐயா❤
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН