Kavignar Kannadasan song for the director who made him angry. கண்ணதாசன் தாமதப்படுத்தியதால் கோபமான பாலச்சந்தருக்கு கண்ணதாசன் எழுதிய பாடல். #kannadasan #கண்ணதாசன் #பாலச்சந்தர் #kbalachander
Пікірлер: 196
@gangaacircuits824011 ай бұрын
கண்ணதாசன் ஐயா அவர்களின் நடத்தையும் சரியானதே. பல கவிதைகளை எழுதி மேசையின் மீது வைத்துவிட்டு சொல்லாமல் சென்றது அவருடைய சுயமரியாதையை காட்டுகிறது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். வணங்குகிறேன் கண்ணதாசன் ஐயா அவர்களை.
@sundararajansrinivasan1968Ай бұрын
ஏழு சுவரத்தில் எத்தனை ராகம். இதய சுரங்கத்தில் எத்தனை கேள்வி.வாழும் மனிதர்களின் எத்தனை சரணம்.அருமையான பாடல் .பாலசந்திருக்குஅற்புதமான அட்வைஸ்.
@thamizhpukazhendhi29011 ай бұрын
கவிஞரை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது குறைத்து மதிப்பிடவும் கூடாது. அவர் படைத்ததனால் அவர் பெயர் இறைவன்.
@sivagnanamavinassh7840 Жыл бұрын
தேடி தேடி எங்களுக்கு அருமை யான உண்மை தகவலைதந்ததிற்கு மிக்க மகிழ்ச்சி நலமுடன் வாழ்க
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@srinivasanbalakrishnan4474 Жыл бұрын
இந்த மாதிரி கலாசாரங்களுக்கு ஒட்டாத திரைப்படங்களுக்கு KB தான் King .
@krishnans7833 Жыл бұрын
I never liked his story and attitude against Brahmins
@shanthamanivijay277 Жыл бұрын
@@krishnans7833 But he is a brahmin.
@rajendhranr6519 Жыл бұрын
உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அருமையான விளக்கம் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் அழகான பேச்சில் அருமை பதிவு 🙏
@ppmkoilraj Жыл бұрын
இதை சொல்லும் விதம் மிக சிறப்பு அருமை பாராட்டுக்கள் எத்தனை தகவல்களையும் திரட்டியது அமோகம் சொல்லும் விதம் அடேயப்பா நேரில் பார்த்தது போல் இருக்கிறது அமோகம்
@sekaranr7224 Жыл бұрын
இந்தப் படத்தில் மற்றொரு பாடலும் உண்டு. கைகொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் என்று.அருமையான பாடல்.
@mythrangu4812 Жыл бұрын
கண்ணதாசன் கற்பனைக்கு ஈடு இணை ஏது❤❤❤
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@current4563 ай бұрын
மிகவும்சிறப்புஅதைவிடநீங்கள்சொன்னவிதம்அதைவிட சிறப்பு
@PonnappanMuthazhagar3 ай бұрын
Kannadhaaninkavithigalukknandhasanaaanan
@rajamohan7647 ай бұрын
கண்ணதாசன் அய்யா அவர்களின் அருமையான அத்தனை பாடகளுக்கும் அருமையாக இசை அமைத்த மன்னர் எம்ஸ்வி. அவர் இசையில் வந்த பாடல்கள் இன்றளவும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். கவிஞர், மன்னர் புகழ் என்றும் அழியாதது.
@shyamalanambiar26377 ай бұрын
மிகவும அருமையான விளக்கம் தந்ததற்கு நன்றிகள் பல வாழ்த்துகளுடன்
@rajanfernando8575 Жыл бұрын
கதையை கேட்டா இந்த படத்தை உடனே பார்க்கனும் போல இருக்கு
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@rawf-ul-bayanvideosintamil7800 Жыл бұрын
,Tamil Apoorva ragangal....
@sriramanr3786 Жыл бұрын
கண்ணதாசன் என்ற தெய்வத்தின் சஞ்சலத்தை தீர்க்க... "" ஏழு பிறவிகளுள் எத்தனை மாற்றம்... மனித இதய சுரங்கத்தினுள் எத்தனை வேள்வி... (ஏழு......) மிருக மனிதருக்குள் எத்தனை காமம்... ( மிருக...) வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனே மிருகம்... ( வெறும்...) காலை எழந்தவுடன் வள்ளுவனின் சன்னதி...அருள் கையில் கிடைத்தவுடன், பிள்ளைகளுடன் நிம்மதி... ( காலை...) பிறவிப்பயன் ஒன்றே, மனிதனின் கேள்வி... அதில், இன்பம் துன்பம் எல்லாமே அவனின் வேள்வி... ( ஏழு... ) அன்பு பாசம் ஒன்றேதான் இயற்கையின் நியதி... அதில் "காமம்" என்ற நோய் கலந்தால், உலகமும் அவதி...??? தந்தை என்ற அன்பு என்றும் தெய்வத்துள் தெய்வம்... அதில், "மோகம்" எனும் நோய் கலந்தால், குடும்பமும் குலையும்... ( ஏழு...) ஆரம்பத்தில் பிறப்பும் அன்பிலே உண்டு...( ஆரம்பத்தில்...) என்றும், அடுத்தடுத்த பிறப்பும் அதன் வழியைக்கொண்டு... பாதையை வகுத்த இயற்கை அன்னை செத்தால், உனக்கென்ன இலாபம்...? ( பாதை...) நாளை பொழுது என்றும் பாசத்தைக்கொண்டே... அதை நடத்த என்றும் உன் நேசம் ஒன்றே போதும்... நாளை பிறக்கும் எச்சங்கள் என்றும்... அது தொன்றுதொட்டு வாழும் மன்னும் பாசத்தைக்கொண்டே...!!! ( நாளை...) ஏழு..........
@KamalakannanP-fg4kr Жыл бұрын
No
@sriramanr3786 Жыл бұрын
@@KamalakannanP-fg4kr விட்டுத்தள்ளுமய்யா... தங்கமாகத்தான் இருக்கமுடியல... அந்த தெய்வத்தின் சாயத்தை பூசிக்கொண்டேன் அவ்வளவுதான்... அவரே பார்த்தாலும் சிரிப்பார்... ஆனால், சிணுங்கமாட்டார்...!!!
@muthuswamysanthanam2681 Жыл бұрын
What a song he has written Engal Kaviarasar is Great
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@Kavingarkamu7 ай бұрын
துரைசரவணன் avl சிறப்பு 👍🌹 பதிவிடுங்கள் தொடர்ந்து.
@punithanr18878 ай бұрын
விவரிக்கும் விதம் அருமை சரவணன் அவர்களே.
@anbuchezhian6086 Жыл бұрын
என்னடா கதையிது? சினிமாக்காரன்க நெனச்சா தூக்குவான்க...இறக்குவான்க.. KB படம் சில படங்கள் சூப்பர் எல்லா படமும் அல்ல...
@arumugamgounder75336 күн бұрын
புதுமை என்ற பெயரில் மறைமுகமாக முறையான உறவுகளை முறையற்ற தொடர்புகள் கதைகளை பரப்பியவர்.
@govindhaswamir5299 Жыл бұрын
தெய்வ புலவரின் புலமையை பகிர்ந்த தங்களுக்கு கோடானுகோடி பாராட்டுகள்
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar ❤
@mohanankunhikannan3731 Жыл бұрын
வாழ்க கவியரசர் புகழ்.
@padmanabansivaprakasam7343 Жыл бұрын
Xகண்ணதாசன் புகழ் வளரட்டும்! வாழ்க வளமுடன்!!!
@sundararajansrinivasan1968Ай бұрын
கண்ணதாசன் நமக்கு இறைவன் கொடுத்த வரம்.
@thamizhpukazhendhi29011 ай бұрын
கடவுளுக்கு நிகரானவர் இந்தக்கவிஞன்.
@jothidarvelmurugan4157 Жыл бұрын
ARUMAI VAALTHUKKAL DURAI BROTHER. INDHA SONG PAADIYATHARKU VANIJEYARAM AVARKALUKKU NATIONAL AWARD KIDAITHATHU. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
@advjayee Жыл бұрын
விக்ரமாதித்தன் கதையில் வேதாளம் விடை சொல்லமுடியாத கேள்விகளோடு கதை சொல்லும் அதில் ஒரு கதையை கே பி எடுத்ததுதான் இந்தப் படம்
@Naveenkumar-fh4lf Жыл бұрын
Alien invasion 😅😅
@kesavanduraiswamy1492 Жыл бұрын
எவன் பெண்டாட்டி, எவனோடு, ஏற்காடு போனா, எனக்கு என்ன ? + என் பெண்டாட்டி, என்னை, குடிகாரன் என்று, சொல்கிறாள். ** எப்போ மதுவிலக்கு ?
@rajanselva1348 Жыл бұрын
ஐயா கண்ணதாசன் கண்ணதாசன்தான்
@dhanalakshmimuruganandam2325 Жыл бұрын
Very interesting messages about lyrics and lyricist. Great kavignar. Sollumpothe padam parka thonuthu. Romba nandri bro. Nenga explan pannumpothu nanum antha padalai parthiduven . And request. Antha matra kavithaikalum kidaikuma . Padikanum nu thonuthu
@stephenantony9913 Жыл бұрын
பாடல் பிறந்த கதையில் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.அதற்காக வே பல முறை கேட்கின் றேன் .
@duraisaravananclassic Жыл бұрын
Thanks 🙏
@natarajanpalaniswamy6947 Жыл бұрын
இதில் புதுமை ஒன்றுமில்லை.அபூர்வஇராகங்கள் கதையின் கரு, விக்கிரமாதித்தன் கதையில் வந்ததுதான்!
@velmurugans8585 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் உருவ ஆன முறை, படாலூடன் பதிவேடு செய்தால் நன்றாக இருக்கும்
@hjshahul11 ай бұрын
மிகமிக சிறப்பு . வாழ்க வளமுடன். நன்றி.
@ranjanfernando4169 Жыл бұрын
There can’t be a better song that would put that entire story in a nut shell like, ஏழு சுவரங்களுக்குள் எத்தனை ராகம்….
@rajeshwardoraisubramania7138 Жыл бұрын
I wonder what happened to other songs even those could have been very interesting.
@nagarajm546811 ай бұрын
@@rajeshwardoraisubramania7138 a
@selvams2183 Жыл бұрын
இந்த பாடல் பற்றி பேசும் போது நம் மனதில் முதலில் வந்து நிற்பவர் வாணிஜெயராம் அவர் பற்றி ஒரு வார்த்தை இலக
@Krishkptm Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்கள் ஒரு லெஜன்ட், அவரால் அந்தப்படத்திற்கே அந்த ஒருபாடலில் உயிர்த்துடிப்பு!
@Krishkptm Жыл бұрын
KB SIR அவர்கள் இயக்கிய எத்தனையோ காவியங்கள், இரு கோடுகள்,நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன், ஒரு வீடு இரு வாசல்,அச்சமில்லை அச்சமில்லை,அவள் ஒரு தொடர்கதை, தண்ணீர் தண்ணீர், சிந்துபைரவி, புது புது அர்த்தங்கள், பூவா தலையா, மனதில் உறுதி வேண்டும், கிளாசிக் மூவீஸ், அனைத்தும் அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட படத்தை வைத்து அவரை விமர்சிப்பது முறையா?
@jrmail7900 Жыл бұрын
கண்ணதாசன் great ❤
@ramamoorthyvenkatachalam718317 күн бұрын
இயக்குனர் சிகரம் படம் இப்படித்தான் இருக்கும். அப்போதே இப்படம் பிரச்சினை யாக தான் இருந்தது.
@kamarajkamarajsai238410 ай бұрын
Super bro. Arumaiya pesuringa bro. 👍👍👍👍👍thank u🙏🙏
@MADHUKUMAR-pf4mv Жыл бұрын
Super bro 👌👌👌
@manoharankrishnasamy6149 Жыл бұрын
அபூர்வ ராகங்கள்
@devarajagopalan905911 ай бұрын
Fantastic presentation dear Durai Saravanan. Thank you
@arjunkalai Жыл бұрын
அருமையான பேச்சு. நல்ல விளக்கம். ஆனால் இந்த சிச்சுவேஷனுக்கு வந்த பாடல் வேறு கேள்வியின் நாயகனே என்ற பாடல்
@srinivasansubramanian1874Ай бұрын
ஷேக் முகம்மது பாடிய ஒரே சினிமா பாடல். கைகொட்டி சிரிப்பார்கள் பாடல்
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Engal Kaviarasar Apoorva Ragangal Padalgal ellam for nobel prize padalgal
@Raviravi-xq1ex Жыл бұрын
நீ சொல்றது தான் அருமையா இருக்கு ஐயா
@sridharannarayanany295211 ай бұрын
கண்ணதாசனை வெல்ல யாராலும் முடியாது
@maheswarikannan1069 Жыл бұрын
சரியான அறுவை. விளரி இதனை அருமையாக விவரித்திருக்கிறார்.
@vijayavenkatesan9834 Жыл бұрын
Great
@thamizhpukazhendhi29011 ай бұрын
தங்களது பேச்சு மிக அருமை
@musiccocktail99927 ай бұрын
மிகச் சிறப்பு சகோ
@licsundarammusic22968 ай бұрын
Excellent narration. But the Song may be the last climax Kaelviyin Nayaganae song
@muthuswamysanthanam2681 Жыл бұрын
One of the best movie of KB Sir hats off to him
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Liked yor comment about Srividya lived as a singer as Bhairavi afterall she is the daughter of MLV
@sivalingamp780 Жыл бұрын
அவன் தான் மனிதன் !
@harishahimas6217 Жыл бұрын
கவிங்சர் கவி சிகரம்.
@kannan0519 Жыл бұрын
what a song, awesome lyrics......
@GM-uo5tq Жыл бұрын
✨🎶👍💚
@thirumuruganvedagiri4952 Жыл бұрын
இந்த பாடல் வரிகளை விட உங்கள் பேச்சு அதிகமாக உள்ளது. பேச்சைக் குறைத்து. ஏழுசுரங்களுக்குல் பாடலைமுழுமையாகபோட்டிருக்லாம். நன்றி
@kannappanravichandran730511 ай бұрын
அப்படியேல்லாம் எதுவுமில்லை, சுவாரிசமாக தான் பேசி இருக்கிறார். வாழ்த்துக்கள் தொடருங்கள் 🎉
எனக்கு நானே தாத்தாவானேன் என ஆங்கில ஜோக் ஞாபகம் வருகிறது....
@gopubujin6449 Жыл бұрын
KB was head weighted person.but his thinking was different
@pdamarnath3942 Жыл бұрын
கவிஞருக்கு வசதியான காட்சி வசதியில்லா காட்சி என்று இல்லை. அவர் எதை பற்றியும் பாட்டு எழுதுவார் .
@thirunavukkarasua6606 ай бұрын
Bro, its really amazing to hear fact.❤
@chandrasekaran1854 Жыл бұрын
இது விக்ரமாதித்தன் கதைகளில் கடைசி கதையை அடிப்படையாகக் கொண்டு பாலசந்தரின் திரைக்கதை.......
@manickampalaniappan7088 Жыл бұрын
பாடலை கேட்டவுடன் கண்ணீர் வருகிறது அய்யா...
@pannvalan3350Ай бұрын
இந்தப் பாடலில் வரும் ஒரே பல்லவிக்கு, கவிஞர் கண்ணதாசன் 40 சரணங்கள் எழுதிக் கொடுத்ததாகவும், அவற்றில் எதை எடுத்துக் கொள்வது, எதை விடுவது என்று புரியாமல் பாலச்சந்தர் திணறிப் போனதாகவும், பாலச்சந்தரே சொன்னதாக நான் படித்திருக்கிறேன்.
@shivajisrinivasan872 Жыл бұрын
இயக்குனர் சிகரம் தமிழ்சினிமாவின் பொ க்கிசம்
@srinivasansubramanian1874Ай бұрын
கடைசியில் தவறாக சொல்கிறார். "கேள்வியின் நாயகன்" என்ற பாடல்தான். 4 ரீல்கள் சொல்லக்கூடய கதையை ஒரு பாடலில் சொன்னவர்
@GunaGuna-op2bz10 ай бұрын
kannadasan is blessed poet Noone can replace him.
@mohancinasamy665210 ай бұрын
, I..
@subramaiyergovardhanan900011 ай бұрын
நீங்க சொன்ன எல்லோரையும் ஒரு இடத்தில் கூட வைத்து பாட வைத்த பாடல் கேள்வியின் நாயகனே என்ற கடைசி பாடல், ஆனால் படத்தில் முதல் பாடலை இந்த காட்சியுடன் இணைத்து சொன்னது தவறு
@gobinath4536 Жыл бұрын
😇🔥🙏
@SivanesanMks Жыл бұрын
Avar paadalkaluku endrum maranamillai
@tbalasubramanian16982 ай бұрын
M.S.V.ஒரு தெய்வப் பிறவி. மும்மூர்த்திகளில் ஒருவரில் இவரும் ஒருவர்.
@saleembasha2386 Жыл бұрын
வேதாளம் விக்கிரமாதித்தன்கதைகள்
@varadarajangopalan590811 ай бұрын
Ungal moolamaga..l Kannadasanai melum therindhukolla mudigirathu ! ❤ Arputhamana Kavi Arasar...oru kurai...Andha paadalai full a kekka mudiyale !!❤
@mkprakash732611 ай бұрын
Mrs Vani ma first song. Hits 100%.
@lotus4867 Жыл бұрын
கவிஞர் ஐயா எழுதிய மற்ற பாடல் வரிகள் வேறு படங்களில் இடம் பெற்றனவோ, அந்த வரிகளை வெளியிட வேண்டும் நன்றி
@jayalakshmijayalakshmi1385 Жыл бұрын
Kb sir padangal kavithai mathri porul avaravr virupathirikku eduthukkalam
@GM-uo5tq Жыл бұрын
🎉
@KarthikR-tk8gq11 ай бұрын
❤❤❤❤
@ananthapadmanabha29888 ай бұрын
Super
@melovetheworld11 ай бұрын
Oh my...the movie's storyline is 😢😢😢 unacceptable
@mipcop8 ай бұрын
A father-son pair marrying a daughter-mother pair, in that order, is the basis of a well-known Vikramadityan story from antiquity. It's not Balachander's story. The song in question that brings the movie and the puzzling questions to a closure is 'Kelviyin Nayagane.' Yezhu Swarangalukkul is the opening song.
@abdulwajid60266 ай бұрын
Tamil film 🎥 lyrics kannadasan is very, very great, nobody's has touched.
@KarthiKeyan-nu8di Жыл бұрын
படம் பார்த்த ஃபீல் கொடுத்துட்டிங்க
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@ndrajkumarpoetsingerceneac8505 Жыл бұрын
விக்கிர மாதித்தியன் கதைக்கு கண்ணதாசன் எழுதிய பாடல்
@visalakshinarayanan40792 ай бұрын
அபூர்வராகங்கள் படம்
@jameelnoor4181 Жыл бұрын
Anna epo na poinnien selvaln add pannuvinga pls Anna add pannuga apdi ella na vera chennal erukka
@sudhakar717210 ай бұрын
கேள்வியின் நாயகனே...அந்த பாடல்தான் பொருத்தமான பாடல்..
thambiya you still haven't mentioned tms voice hit the world of the movie there's no movie hit the world without tms voice I hope you get to it
@SivaKumar-dt6vd Жыл бұрын
The song is kaelviyin nayaganae...not yaezhu swarangalukul
@SagaDevan-uk2xo4 ай бұрын
Brother oru anbana vendugol oru sagavaram padaippu God ur Grandfather oru maa manthar avargala enga thaaththa sollalame verupaduthi kannadasan sollumpothu en manasu valikkathu brother
@vvijayalakshmi7301 Жыл бұрын
குறைவா பேசி நல்ல கருத்துக்களை சமுதாயத்திற்கு சொல்லுப்பா
@mail817 Жыл бұрын
KB ன் இந்த படம் மட்டுமல்ல,எல்லா படத்திலேயும் இப்படி கேவலமான காட்சிகள் இருக்கும்.தமிழ் கலாச்சாரம் கெட்டு சீரலிய KB ன் படமும் ஒரு காரணம்.இவர் படம் இயக்குவதில் வல்லராக இருக்கலாம்.ஆனால் இவர் படத்தில் இடம்பெறும் "மைய கரு" கேவலமானதாகதான் இருக்கும்.40,50 வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ் கலாச்சாரம் இப்போது எப்படி சீரலிந்துள்ளது என நீங்களே உணரலாம்.இதனால்தான் KB ன் படம் என்றாலே எனக்கு வெறுப்பாக இருக்கும்.சினிமா என்றாலே மனித சமுதாயத்திர்க்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.உதாரனமாக பாக்கியராஜ் ன் "அந்த 7 நாட்கள்" படம் முழுக்க ஆபாச வசனங்கள் இருந்தாலும் முடிவு கன்னியமாக இருக்கும். KB ன் படமோ இதர்க்கு நேரெதிராக படம் டீசன்ட்டாக இருந்தாலும் முடிவு "கரு" கேவலமனதாகத்தான் இருக்கும்.
@grsureshkumar8163 Жыл бұрын
எச்சக்கலை KB
@Krishkptm Жыл бұрын
அந்த கதைக்கு ஏற்ற பொருத்தமான கதா பாத்திரங்கள், நடிப்பு, பாடல்கள்,இசை, அனைத்தும் ஒரு பொழுதுபோக்காக ரசிக்க வேண்டும் அதை கொண்டு போய் நடுவீட்டில் வைத்தால் வாழ்க்கை கோணல் ஆகும்
@mail817 Жыл бұрын
@@Krishkptm அப்பா மகள்,அம்மா மகன் கல்யாணம் செஞ்சிக்குவாங்களா?படம் பார்பது மனிதர்களா அல்லது நாய்களா? நாய்களுக்கு வேணா ஒன்னுமே கிடையாது.உடன் பிறந்தது கூட அது ...... .......இருக்கும்.(கண்ணதாசனுக்கே இந்த கதை பிடிக்கலை)
@manisanthanam1331 Жыл бұрын
சரியா சொன்னீங்க.
@lathakumari8071 Жыл бұрын
The base for this is the story of Vikramaditya. If you object KB first you must object Vikramaditya