Рет қаралды 2,039,080
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிற வாக்கியத்தின் படி கோயிலில் சென்று வழிபடுவது மிகவும் முக்கியமான செயல் ஆகும்.
அந்த வகையில் ஒரு சிவாலயத்தில் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதனை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
இதனை அனைவருக்கும் பகிர்ந்து எல்லோரும் பலன் பெற உதவுங்கள்.
- ஆத்ம ஞான மையம்